Category: பிரித்தானிய செய்தி
பிரித்தானிய செய்தி ஜனநாயகத்தை உலகிற்கு பறை சாற்றிய நாடாக பிரிட்டன் உள்ளது .அதிக இலங்கை தமிழர்கள் வசிக்கும் நாடு பிரித்தானியாவில் அதிக தமிழ் செய்திகள் ஊடகங்கள் உள்ளன .
லண்டன் Dartford பார்க்கில் உலவியவரை கடித்து குதறிய நாய்
லண்டன் Dartford பார்க்கில் உலவியவரை கடித்து குதறிய நாய்
லண்டன் Dartford பார்க் பகுதியில் உலவிய நபர் ஒருவரை அங்கு நுழைந்த நாய் ஒன்று கோரமாக கடித்து குத்தறியது
நாயின் கடிக்கு உள்ளான் நபர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
நாயின் உரிமையாளர் விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார்
ரசியா வான் பறப்பிற்கு மேலாக பிரிட்டன் விமானங்கள் பறக்க தடை
ரசியா வான் பறப்பிற்கு மேலாக பிரிட்டன் விமானங்கள் பறக்க தடை
ரஷியா உக்கிரேன் மீதான இராணுவ நகர்வை ஆரம்பித்த நிலையில் பிரிட்டன் ரசியாவின் முக்கிய வங்கிகள் மற்றும் அதன் சொத்துக்களை முடக்கியது ,அந்த
வங்கியால் செயல் பாடாமை அதன் சொத்துக்களை முடக்கியதன் எதிரொலியாக ரசியா தமது வான் பரப்பின் எல்லை அருகில் பிரிட்டன் விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளது
அத்து மீறி பறப்பில் ஈடுபட்டால் அவற்றை சுட்டு வீழ்த்தவோ அல்லது சிறை பிடிக்கவோ
முடியும் ,இரு நாடுகளுக்கு இடையில் மேற்படி சம்பவம் பெரும் முறுகளை ஏற்படுத்தியுள்ளது
இந்த தடையினை அடுத்து பிரிட்டன் விமானங்கள் அதன் பயண பாதையினை மாற்றி
செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது ,இதனால் விமான டிக்கட் விலைகள் அதிகரிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது
வெள்ளத்தில் மிதக்கும் லண்டனின் ஒரு பகுதி
வெள்ளத்தில் மிதக்கும் லண்டனின் ஒரு பகுதி
கடந்த சில நாட்களாக இடம் பெற்று வரும் கனமழை புயல் காரணமாக பிரிட்டன்
தழுவிய நிலையில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளது ,தற்போது லண்டன் கென்ட்
பகுதியில் உள்ள சில கிராம பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன
வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்த நிலையில் மக்கள் பெரிதும் அவதியுற்ற வண்ணம் உள்ளனர்
பிரிட்டனில் புயலின் கோரம் உடைந்து வீழ்ந்த வீடுகள் ,கடைகள் ,மரங்கள் – படங்கள் உள்ளே
பிரிட்டனில் புயலின் கோரம் உடைந்து வீழ்ந்த வீடுகள் ,கடைகள் ,மரங்கள் – படங்கள் உள்ளே
பிரிட்டனில் வரலாறு காணாத பெரும் புயல் வீசிய வண்ணம் உள்ளதால் தொடர்ந்து பேரழிவு இடம்பெற்ற வண்ணம் உள்ளது
இந்த புயலின் கோரத்தில் சிக்கி வீடுகள் ,மரங்கள் ,கடைகள் என்பன பாதிக்க
பட்டுள்ளன ,மேலும் அதிக மழை வீழ்ச்சியால் வெள்ள பேருக்கும் ஏற்பட்டுள்ளது

லண்டனில் இளம் பெண்ணை கற்பழித்த 10 பேர் கைது
லண்டனில் இளம் பெண்ணை கற்பழித்த 10 பேர் கைது
லண்டன் Folkestone and Canterbury பகுதியில் 2016 முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான கால பகுதியில்
12 வயதுடைய சிறுமி ஒருவரை கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பத்து பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
தொடர்ந்து இடம் பெற்று வந்த விசாரணைகளில் இவர்கள் குற்றவாளிகள் என
அடையாளம் காண பட்டுள்ள நிலையில் இவர்களுக்கு பல்லாண்டு சிறை தண்டனை கிடைக்க பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது
லண்டன் வீதியில் கழன்று ஓடிய காரின் சக்கரம்
லண்டன் வீதியில் கழன்று ஓடிய காரின் சக்கரம்
லண்டன் எம் 2 Faversham பகுதி வேக சாலையில் பயணித்த கார் ஒன்றின் சக்கரம்
காரினை விட்டு கழன்று ஓடியாதல் அந்த சாலையில் பெரும் வாகன நெரிசல் ஏற்பபட்டது
இதனால் அந்த சாலையின் ஒரு வழி லேன் அடித்து மூடப்பட்டது
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காரினை மீட்டு அந்த சாலையின் வாகன நெரிசலை நீக்கினர்
இந்த சம்பவத்தால் சில மணி நேரம் போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டுள்ளது
லண்டனில் தலைகீழாக கவிழ்ந்த கார் -சிக்கிய பெண்
லண்டனில் தலைகீழாக கவிழ்ந்த கார் -சிக்கிய பெண்
லண்டன் கென்ட் Horsmonden Road in Brenchley பகுதியில் காலை பத்து முப்பது
மணியளவில் வேகமாக பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டு பட்டாடை இழந்து
தலைகீழாக கவிழ்ந்தது ,இதன் பொழுது அந்த காரை செலுத்தி சென்ற [பெண் அதற்குள் சிக்கி கொண்டார்
விரைந்து வந்த தீயணைப்பு படையினர் காரின் கதவுகளை வெட்டி அதற்குள் சிக்கி இருந்த பெண்ணை மீட்டனர்
சிறு காயங்களுடன் உயிர் தப்பிய பெண்மணி Tunbridge Wells மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார்
குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்த வண்னம் உள்ளது
லண்டன் வீதியில் மனித மலம் – கொதித்தெழுந்த எம்பி
லண்டன் வீதியில் மனித மலம் – கொதித்தெழுந்த எம்பி
லண்டன் கென் பகுதியில்; லொறிகள் மற்றும் மினி பஸ்களை என்பன தரித்து விடும்
தரிப்பிடம் முறையாக அமையாததால் அங்கு மனித மலம் வீதிகளில் காண
படுவதாகவும் , அதனை அகற்றுவதில் சிரமங்கள் ஏற்படுவதான புதிய குற்ற சாட்டை பாரளுமன்றில் எம்பி ஒருவர் முன் வைத்துள்ளார்
வெளிநாடுகளில் இருந்து உள்ளே நுழையும் வாகன தரிப்பிடங்கள் முறையாக
பராமரிக்க பட்டு அவர்களுக்குரிய வசதிகள் செய்து கொடுக்க பட வேண்டும் என்பது இவரது கொதிப்பாக அமைய பெற்றுள்ளது
லண்டனுக்கு வந்த சோதனை.
லண்டன் வேக சாலையில் பற்றி எரிந்த லொறி
லண்டன் வேக சாலையில் பற்றி எரிந்த லொறி
லண்டன் கென்ட் M25 வேகா சாலையில் லொறி ஒன்று திடீரென பற்றி எரிந்துள்ளது
காலை 7,30 மணிக்கு இந்த சம்பவம், இடம்பெற்றுள்ளது
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இரண்டு தீயணைப்பு இயந்திரங்கள் தீயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்த பொழுது லாரியின் இயந்திரபகுதி எரிந்து நாசமாகியுள்ளது
இந்த தீ பற்றலுக்குறிய காரணம் தெரியவில்லை ,விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது
இந்த சமப்வதினால் சிலமணி நேரம் போக்குவரத்து தடை பட்டது
அமெரிக்காவில் கொரானாவுக்கு 2008 பேர் மரணம்
அமெரிக்காவில் கொரானாவுக்கு 2008 பேர் மரணம்
அமெரிக்காவில் மூன்றாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த
தினம் மட்டும் 2008 பேர் பலியாகியுள்ளனர்
மேலும் 470,575 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,
அதேபோல பிரிட்டனில் 330 பேர் பலியாகியும் 107,364 பேர் பாதிக்க பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
157mph வேகத்தில் பறந்த கார் – துரத்திய கார்
157mph வேகத்தில் பறந்த கார் – துரத்திய கார்
லண்டன் கென்ட் டாட்போர்ட் பகுதி வேக சாலையில் பயணித்த கார் ஒன்று சுமார் 157mph
வேகத்தில் பயணித்துள்ளது
மேற்படி காரின் வேகத்தை கண்காணித்த சாலையோர கமரா குறித்த சாரதிக்கு டிக்கட் அனுப்ப
பட்டுள்ளதுடன் புள்ளியும் பறிக்க பட்டுள்ளது
இந்த வருடத்தில் குறித்த பகுதியில் பயணித்த ஐந்தாவது வேகமாக ஓடிய கார் இதுவாக பதிய
பெற்றுள்ளது
லண்டன் Bromley போலீஸ்காரர் 15 வயது சிறுவனுக்கு செக்ஸ் தொல்லை
லண்டன் Bromley போலீஸ்காரர் 15 வயது சிறுவனுக்கு செக்ஸ் தொல்லை
லண்டன் Bromley பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல்துறை ஊழியர் ஒருவர்
15 வயது சிறுவன் ஒருவருக்கு பாலியல் செய்திகளை அனுப்பியுள்ளார்
இந்த விடயமானது அம்பலமான நிலையில் அவர் கைது செய்ய பட்டதுடன் ,அவர் பணியில் இருந்து நீக்க பட்டுள்ள்ளார்
நீதிமன்றில் இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர் தற்போது பிணையில் விடுதலை செய்ய பட்டுள்ளார்
எனினும் 33 வயதுடைய இவருக்கு எதிர் வரும் மாதம் தீர்ப்பு வழங்க படவுள்ளது ,அதில் இவர்
சிறையில் அடைக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது
அகதிகளை தடுக்க இராணுவத்தை அழைக்கும் குடி வரவு அமைச்சர்
அகதிகளை தடுக்க இராணுவத்தை அழைக்கும் குடி வரவு அமைச்சர்
பிரிட்டனுக்குள் சட்டவிரோத குடியேற்ற வாசிகள் நாள் தோறும் பிரான்ஸ் வழியாக நுழைந்த வண்ணம் உள்ளனர்
ஆங்கில கால்வாயை கடந்து பிரிட்டனுக்குள் படகுகள் மூலம் நுழையும் இவர்களை தடுத்து நிறுத்த
அரச இராணுவத்தின் உதவியை பிரிட்டன் குடிவரவு குடியகல்வு அமைச்சர் கோரியுள்ளார்
புதிதாக நாட்டுக்குள் குவியும் அகதிகளினால் பல மில்லியன் பவுண்டுகள் செலவு செய்ய படுகிறது
,இதனை தடுக்கவே அம்மணி இந்த அழைப்பை விடுத்துள்ளாராம்
இந்தியராக உள்ள அம்மணியின் இந்த கடும் போக்கு அவர் மீதான வெறுப்பு தன்மையை
அதிகரித்து செல்வதாக வெளிநாட்டவர்கள் உள்ளிட்டவர்கள் கருத்துரைத்த வருகின்றமை குறிப்பிட தக்கது
வீட்டுக்குள் புகுந்த கார் – லண்டனில் நடந்த பயங்கரம்
வீட்டுக்குள் புகுந்த கார் – லண்டனில் நடந்த பயங்கரம்
லண்டன் Albany Road, Sittingbourne. பகுதியில் கார் ஒன்று வீட்டு மதிலை இடித்து உள்ளே ;புகுந்தது
,இதில் வீடு மதில் பலத்த சேதமடைந்துள்ளது
வேகமாக பயணித்த அவுடி ரக கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து இவ்விதம் விபத்தில் சிக்கியது ,சாரதி கைது செய்ய பட்டுள்ளார்
போதையில் காரை செலுத்தியதுடன் காருக்கு காப்புறுதியும் இல்லை என தெரிவிக்க பட்டுள்ளது
லண்டனில் வீடுபுகுந்து மனிதர்கள்; மற்றும் நாயை வெட்டி விட்டு தப்பி சென்ற கும்பல்
லண்டனில் வீடுபுகுந்து மனிதர்கள்; மற்றும் நாயை வெட்டி விட்டு தப்பி சென்ற கும்பல்
லண்டன் Beecholme Drive, Kennington பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுளைந்த கும்பல் அங்கிருந்த
இருவர் மீது சரமாரியாக கத்தி வெட்டு தாக்குதலை நடத்தினர் ,அத்துடன் அங்கிருந்த நாய் மீதும் சரமாரியாக வெட்டியுள்ள்ளனர்
மேற்படி சம்பவம் தொட்ரபில் போலீசார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
லண்டன் Dartford பகுதியில் காணாமல் போன நபர் – தேடும் பொலிஸ்
லண்டன் Dartford பகுதியில் காணாமல் போன நபர் – தேடும் பொலிஸ்
பிரிட்டன் லண்டன் Lunedale Road area of Dartford பகுதியில் முப்பது வயது நபர் ஒருவர் காணாமல்
போயுள்ளார் ,இவர் டிசம்பர் 17 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார் ,இவரை தேடி கண்டு
பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளதுடன் மக்களின் உதவியை நாடியுள்ளனர்
இவரை கண்ணுற்றால் பொலிசாருக்கு தெரிவிக்கும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது
பிரிட்டன் வண்டிகள் பிரான்சுக்குள் நுழைய தடை – அதிர்ச்சியில் மக்கள்
பிரிட்டன் வண்டிகள் பிரான்சுக்குள் நுழைய தடை – அதிர்ச்சியில் மக்கள்
பிரிட்டன் நாட்டவர் பிரான்சுக்கு வண்டி ஒட்டி செல்ல தடை விதிக்க பட்டுள்ளது .
இந்த தடை எதிர்வரும் டிசம்பர் 18 ம் திகதி அமூல் படுத்த படவுள்ளது
பரவி வும் புதிய ஒமிக்கிறன் நோயின் தாக்குதலை அடுத்தே இந்த தடை விதிக்க படுகிறது
The government says it is ‘urgently seeking clarification’ after France announced it will no longer allow British nationals
to drive through the country to reach other European states.
Non-essential travel from the UK to France has been banned since December 18, but the new rules have been
introduced due to rising fears around the spread of the Omicron variant of Covid-19.
பிரிட்டன் பாடலசையில் மாணவன் மீது துப்பாக்கி சூடு
பிரிட்டன் பாடலசையில் மாணவன் மீது துப்பாக்கி சூடு
பிரிட்டன் Small Heath, Birmingham பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்குள் 17 வயது மாணவன்
முகத்தில் துப்பாக்க்கி சூட்டு தாக்குதல்
நடத்த பட்டுள்ளது ,தற்போது காயமடைந்த மாணவர் மிக ஆபத்தான நிலையில்உள்ளதாக தெரிவிக்க படுகிறது
குறித்த சம்பவம் தொடர்ப்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது மேற்படி
சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பிரிட்டனில் ஒரே நாளில் 148 000 பேர் பாதிப்பு 143 பேர் மரணம் அமெரிக்கா 869 மரணம்
பிரிட்டனில் ஒரே நாளில் 148 000 பேர் பாதிப்பு 143 பேர் மரணம் அமெரிக்கா 869 மரணம்
பிரிட்டனில் கடந்த தினம் 148 ஆயிரம் பேர் கொரனோ நோயினால் பாதிக்க பட்டும் ,சுமார் 143 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 842 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்
அமெரிக்கா
இதே போன்று அமெரிக்காவில் 233,485 பேர் பாதிக்க பட்டும் 869 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 16 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்
இந்தியா
இதே போன்று இந்தியாவில் ,6,358 பேர் பாதிக்க பட்டும் 293 பேர் பலியாகியுள்ளனர்
ரஷியாவில் 305,155 பேர் பாதிக்க பட்டும் 937பேர் பலியாகியுள்ளனர்
தொடர்ந்து நோயின் தாக்குதல் தீவிரமாகி வருவதால் பிரிட்டன் உள்ளிட்ட பல நாடு முழு அடைப்புக்கு வரும் சில தினங்களில் இடம்பெற கூடும் என முக்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன
லண்டனில் 102 மைல் வேகத்தில் பறந்த கார் – துரத்திய போலீஸ்
லண்டனில் 102 மைல் வேகத்தில் பறந்த கார் – துரத்திய போலீஸ்
லண்டன் கென்ட் எம் 20 வேகசாலையில் பயணித்த கார் ஒன்று சுமார் 102 மைல் வேகத்தில் பயணித்துள்ளது ,
காவல்துறை வண்டியை முந்தி சென்ற நிலையில் அதனை துரத்திய போலீசார் அபராதம்
விதித்துள்ளனர் ,குறித்த வீதியானது ஈர பதமான நிலையில் காணப்படுவதாக போலீசார்
தெரிவித்துள்ளதுடன் பிற சாரதிகளுக்கும் அப்பகுதியில் எச்சரிக்கை விடுக்க பட்டிருந்தது
சில சாரதிகள் விதிகளை மறந்து இவ்விதம் பயணிப்பதால் அதிக விபத்துக்கள் இடம்பெறுவதாக சுட்டி காட்ட பட்டுள்ளது















