குயின் கோட்டைக்குள் ஆயுதத்துடன் புகுந்த நபர் கைது
பிரிட்டன் ராணி வசிக்கும் விண்ட்சர் கோட்டையில் மகனும், இளவரசருமான சார்லஸ் மற்றும்
மருமகள் கமீலாவுடன் அவர் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடினார்.
இந்நிலையில், கிறிஸ்துமஸ் தினத்தன்று விண்ட்சர் கோட்டைக்குள் மர்ம நபர் ஒருவர் ஆயுதத்துடன்
அத்துமீறி நுழைய முயற்சித்தார். அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை மடக்கி கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- ஜூலை 1 முதல் வரி அலறும் முதலாளிகள்
- 24 மணி நேரத்தில் 1000-க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள் பதிவு
- விளையாடிக் கொண்டிருந்த வெளிநாட்டவர் உயிரிழந்தார்
- அதிகாரி பயிற்சிப் படிப்புகளுக்கு இலங்கை இராணுவம் விண்ணப்பங்களை வரவேற்கிறது
- பணம் பறிக்கும் போலி பொது சுகாதார ஆய்வாளர்களிடம் எச்சரிக்கை
- இலங்கை கறுப்பு பட்டியலில் இணைப்போம் ICC மிரட்டல்
- அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
- லெபனானில் இருந்து இஸ்ரேல் விலாகாது இஸ்ரேல்














