எரியும் ஆயுதக் கிடங்கு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

எரியும் ஆயுதக் கிடங்கு

எரியும் ஆயுதக் கிடங்கு

எரியும் ஆயுதக் கிடங்கு ,சிறிய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மிகப்பெரும் ஆயுத கூடம் ஒன்றுமீது இஸ்திரேலிய விமானங்கள் தாக்குதலை நடத்தின.

விமானங்கள் நடத்திய இந்த ஏவுகணை தாக்குதலில் அந்த முகாம் பகுதி பலத்த சேதங்கள் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய இராணுவத்தினருக்கும் சிரியா ராணுவத்தினருக்கும் இடையில் ஏற்பட்டு வருகின்ற பாரிய முறுகல் உச்சமாக இது காணப்படுகிறது.

சிரியாவுக்கு ஆள ஊடுருவிய இஸ்ரேலிய ராணுவத்தின் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலில் இடம் பெற்று வருகின்ற இந்த யுத்தத்தின் காரணமாக இதற்கு பின்புலத்தில் இருந்து உதவி புரிந்து வருகின்றது .

சிரியாவிலிருந்து ஈரானுடைய ராணுவம் மற்றும் அதனுடைய ஆளணி என்பதால் ,தற்பொழுது சிரியாவில் ஆயுதக் கூடங்களை அழிக்கும் நடவடிக்கை தற்பொழுது இஸ்திரேலியா ராணுவம் தீவிரம் காண்பித்து வருகின்றது.

இவ்வாறு அழிக்கப்பட்ட இந்த ஆயுத கூடங்கள் பெறுமதி மிகப்பெரும் தொகை என்கின்ற என்கின்ற தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கின்றது.

இங்கு இருந்து பெரும் வெடி சத்தங்கள் கேட்டதாகவும் அதன் மீது அழிந்துள்ளதாக தெரிய வருகின்றது.

உள்ளூர் வாசிகள் அங்கு இடம் பெற்ற குண்டு வெடிப்பு தொடர்பான காணொளி காட்சிகளை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

அங்கு வானளாவிய ரீதியில் பெரும் புகை மண்டலம் காணப்படுகின்ற காட்சிகள் காணப்படுகின்றன .

இதனை வைத்து பார்க்கின்ற பொழுது அந்த ஆயுத கூடங்கள் வெடித்து சிதறி இருக்கலாம் என்பதற்கான அறிகுறியாகவே இந்த காட்சி காணப்படுகின்றது.

எனினும் சிரியா அரசு ராணுவத்திலிருந்து இந்த ஆயுத கூடங்கள் வெடிப்பிற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை .

இதனால் ஏற்பட்ட முழுமையான சேத விவரங்களும் இந்த நிமிடம் வரை எமக்கு தெரிய வரவில்லை.

யுத்த டாங்கிகள் அழிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

யுத்த டாங்கிகள் அழிப்பு


யுத்த டாங்கிகள் அழிப்பு.

யுத்த டாங்கிகள் அழிப்பு. முன்னேற்றி வந்த அதி உச்ச போர் டாங்கிகள் துடைத்து அழிக்க பட்டுள்ளதாஹ்க இராணுவம் அறிவித்துள்ளது .

பல மில்லியன் பெறுமதியான யுத்த டாங்கிகளே இவ்விதம் அழிக்க பட்டுளதாக தெரிவித்து எதிரிகளை அலறவிட்டுள்ளது முக்கிய போர் இராணுவம் .

மேலும் பல செய்திகள் காணொளி உள்ளே

வீடியோ

ஹிஸ்புல்லாவை தாக்க இஸ்ரேல் அவசர கூட்டம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹிஸ்புல்லாவை தாக்க இஸ்ரேல் அவசர கூட்டம்

ஹிஸ்புல்லாவை தாக்க இஸ்ரேல் அவசர கூட்டம்

வீடியோ

விமானத்தளம் அடித்து பூட்டு தாக்குதல் அச்சம்
Posted in உக்ரைன் உலக செய்திகள்

விமானத்தளம் அடித்து பூட்டு தாக்குதல் அச்சம்

விமானத்தளம் அடித்து பூட்டு தாக்குதல் அச்சம்

விமானத்தளம் அடித்து பூட்டு தாக்குதல் அச்சம் ,நிபுணன் பேரூர் விமான தளம் தற்பொழுது அடித்த பூட்டப்பட்டு விமானங்கள் வேறு திசைகள் நோக்கி பறக்க விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் உதைப்பந்தாட்ட மைதானத்தின் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து 12க்கு மேற்பட்ட சிறுவர்கள் உள்ளிட்டவர்கள் பலியாக இருந்தனர்.

அதற்கு பதிலடி தாக்குதலை இஸ்ரேல் லெபனான் மீது நடத்தக்கூடும் என்கின்ற அச்சம் காரணமாக,

தற்பொழுது பேரூட் விமான தளத்திலிருந்து விமானங்கள் திசை திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூத நாட்டின் கேபினட் அவசரமாக கூடி தாக்குதல் திட்டம் தொடர்பாக ஆராய்ந்துள்ளது .

இதன் பொழுதே இந்த நடவடிக்கை நிச்சயமாக இஸ்ரேல் மேற்கொள்ள உள்ளதாக தெரிய வந்ததை அடுத்து,

தற்பொழுது விமான தளங்கள் மற்றும் முக்கியமான பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் வாழ்விடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதேபோன்று இஸ்ரேல் மக்கள் மீதும் தாக்குதலை நடத்துவோம் என, நிபுணன் படைகளும் திருப்பி ஆரம்பித்துள்ளனர் அதேபோன்று மக்கள் வாழ்விடம் மீதும் திருப்பித் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

வடக்கு இஸ்ரேல் இராணுவ முகாம் ,மக்கள் குடியிருப்பு பகுதிகள் மீது தற்கொலை வெடிகுண்டு விமானத்தை தாக்குதல் இடம்பெற்று வருகின்றன.

இதனால் வடக்கு இஸ்ரேல் பகுதிகள் தொடர்ந்து அதிர்ந்த வண்ணம் இருக்கின்றன .

சைரன்கள் , ஏவுகணைகள் விமானங்கள் ஊடுருவி அடுத்து அலறிக் கொண்டுள்ளதாக இஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.

தமது படைகள் நடத்துகின்ற தாக்குதலை காணொளி பிடித்து வெளியிட்டு தமது தாக்குதல் இடம் பெற்றுள்ளது உண்மை என்பதை உறுதிப்படுத்தி வருகின்றனர் .

இதனால் இது ஒரு நாடுகளுக்கும் இடையில் தற்பொழுது மிகப்பெரும் யுத்தம் இடம்பெற்று கொண்டுள்ளது.

ரசியா கடும் யுத்தம்
Posted in உக்ரைன் உலக செய்திகள்

ரசியா கடும் யுத்தம்

ரசியா கடும் யுத்தம்

ரசியா கடும் யுத்தம் ,ரஷ்யா ராணுவத்தினர் யுகரன் மீது கடும் ஏவுகணை தாக்குதலை நடத்திக் கொண்டு இருக்கின்றனர்.

இதனால் உக்ரைன் உள் கட்டமைப்புகள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் எட்டுக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்தும் ,அடுக்குமாடி கட்டிடங்கள் வர்த்தக நிலையங்கள் என்பன பலத்தை சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 48 மணித்தியாலத்தில் உள் கட்டமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை ரஷ்யப்படைகள் நடத்தி இருந்தன.

இதன்போது 145க்கு மேற்பட்ட உள் கட்டமைப்புகள் பலமான சேதங்களுக்கு உள்ளாகி இருந்ததாக உக்ரைன் தெரிவித்திருந்தது.

அதனை அடுத்து தற்பொழுது கடந்த 24 மணித்தியால இடைவெளியில் மீளவும் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது .

இதனால் ரஷ்யா படைகளின் தாக்குதலில் எட்டு மக்கள் காயம் அடைந்துள்ளதாகவும் ,அவ்வாறு காயமடைந்தவர்கள் இருவர் சிறுவர் உள்ளடங்குமென உக்ரைன் அரசு அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர் .

இந்த நடவடிக்கையின் ஊடாக ஏனைய பகுதிகளை தமது கட்டுப்பாட்டுகள் கொண்டுவந்து முழுவதுமாக தமது தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நோக்குடேனேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக ,கடந்த சில நாட்களாக இடம்பெற்று வருகின்ற தாக்குதல் எடுத்துக்காட்டுகின்றன.

கார்கீவ் ,மற்றும் ஏனைய பகுதியின் மீதும் கடுமையான தாக்குதல் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

உக்ரைன் உள் கட்டமைப்புக்குள் அடித்து நொறுக்கு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

உக்ரைன் உள் கட்டமைப்புக்குள் அடித்து நொறுக்கு

உக்ரைன் உள் கட்டமைப்புக்குள் அடித்து நொறுக்கு

உக்ரைன் உள் கட்டமைப்புக்குள் அடித்து நொறுக்கு ,ரஷ்ய இராணுவம் நடத்திய தாக்குதலில் உக்ரைன் உள்கட்டமைப்புக்கள் அடித்து நொறுக்க பட்டுள்ளன .

திடீரென ரஷ்ய இராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலின் பொழுதே மேற்படி சேதங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இடைவிடாது ரஷ்ய படைகளுக்கும் உக்ரைனுக்கும் இடையில் இடம்பெற்று வரும் இரு தரப்பு மோதல்களின் பொழுதே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது .

கிட்ட தட்ட 145 க்கு மேற்பட்ட உள்கட்டமைப்புக்கள் அடித்து நொறுக்க பட்டுள்ளதாக உக்ரைன் தகவல்கள் தெரிவிக்கின்ற்ன .

மின்சார வாரியங்கள் ,பல் பொருள் அங்காடிகள் ,ஆயுத சேமிப்பு கிடங்குகள் ,உற்பத்தி மையங்கள் ,என்பன இவற்றில் அடங்கும் என் தெரிவிக்க பட்டுளள்து .

அதேவேளை டொண்ஸ்டாக் பகுதியை இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில் ,ஐந்து பேர் பலியாகியும் ,12 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் மீட்க பட்டு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளதாக உக்ரைன் செய்திகள் தெரிவிக்கின்றன .

அமெரிக்கா விமான தளம்மீது தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்கா விமான தளம்மீது தாக்குதல்

அமெரிக்கா விமான தளம்மீது தாக்குதல்

அமெரிக்கா விமான தளம்மீது தாக்குதல் .ஈரான் ஆதரவு போராளிகள் குழுக்கள் நாடத்திய ரொக்கட் தாக்குதலில் ,அந்த முகாம் பலத்த சேதங்களை உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது.

எனினும் அங்கு ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தொடர்பாக எதுவும் தெரியவரவில்லை .

வீடியோ

ஹிஸ்புல்லா தாக்குதல் 12இஸ்ரேலியர் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹிஸ்புல்லா தாக்குதல் 12இஸ்ரேலியர் பலி

ஹிஸ்புல்லா தாக்குதல் 12இஸ்ரேலியர் பலி

ஹிஸ்புல்லா தாக்குதல் 12இஸ்ரேலியர் பலி யாகியுள்ளதாக இஸ்ரேல் அரச அதிகார வட்டாரங்கள் தெரிவிப்பு .

மேலும் பல முக்கிய செய்திகள் காணொளி உள்ளே

ஹிஸ்புல்லா தாக்குதலில் 12பேர் மரணம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஹிஸ்புல்லா தாக்குதலில் 12பேர் மரணம்

ஹிஸ்புல்லா தாக்குதலில் 12பேர் மரணம்

ஹிஸ்புல்லா தாக்குதலில் 12பேர் மரணம் ,ஹிஸ்புல்லா போர்ப்படைகள் நடத்திய ரொக்கட் உதை பந்தாட்ட மைதானத்தில் விழுந்த வெடித்தது.

அவ்வளை அங்கிருந்த 12 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ,மேலும் பல காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் துல்லியமாக இலக்கு வைத்து உதை பந்தாட்ட மைதானத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .

இதன் பொழுது அங்கு குழுமியிருந்த மக்களில் டசினுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலஸ்தீன மக்கள் மீது தாக்குதலை நடத்தி வருகின்ற இஸ்திரேலியா ராணுவத்தினருக்கு எதிராக, தற்பொழுது தெற்கு ஹிஸ்புல்லா போர்படைகள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

அவ்வாறன காலப்பகுதியில் நடத்தப்பட்ட இந்த ரொக்கேட் தாக்குதலில் இஸ்திரேலியா மக்களுக்கு மிகப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை காலமான ஒன்பது மாத கால யுத்தத்தில் இடம் பெற்ற முதலாவது மிகப் பெரும் இழப்பாக இந்த ரொக்கட் தாக்குதல் காணப்படுகின்றது.

இஸ்திரேலின் எந்த பகுதியையும் எம்மால் தாக்க முடியும் என எச்சரிக்கை விடுத்து வந்திருந்தனர்.

அவ்வாறான வேளையில் இந்த ரொக்கேட் உதைப்பந்தட்ட மைதானத்தில் விழுந்து வெடித்து 12 பேர் பலியாகியும் டசினுக்கு மேற்பட்டவர் காயமடைந்த சம்பவம் ,இஸ்ரேலிய மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தையும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.

ராக்கெட் சைரன்கள் ஒலிக்கின்றன
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ராக்கெட் சைரன்கள் ஒலிக்கின்றன

ராக்கெட் சைரன்கள் ஒலிக்கின்றன ,லெபனான் எல்லைக்கு அருகில் உள்ள வடக்கு நகரமான மெட்டுலாவில் ராக்கெட் சைரன்கள் ஒலிக்கின்றன.

லெபனானின் எல்லைக்கு அருகில் உள்ள வடக்கு நகரமான மெட்டுலாவில் சைரன்கள் ஒலிக்கின்றன, உள்வரும் ராக்கெட் தீ பற்றிய எச்சரிக்கை.

இன்று காலை லெபனானில் பயங்கரவாதிகள் நடத்திய தொடர்ச்சி யான தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை கள் வடக்கில் இருந்து .

வெளியேற்றப்பட்ட சமூகங்கள் மீது நடத்தப்பட்டன, அவற்றில் ஒன்று அரபு அல்-அரம்ஷேவில் உள்ள ஒரு வீட்டிற்கு சேதத்தை ஏற்படுத்தியது.

சுட்டு வீழ்த்த பட்ட விமானங்கள்
Posted in உலக செய்திகள்

சுட்டு வீழ்த்த பட்ட விமானங்கள்

சுட்டு வீழ்த்த பட்ட விமானங்கள்

சுட்டு வீழ்த்த பட்ட விமானங்கள், உக்ரைன் மீது ரஷ்ய விமானங்கள் நடத்த பட்ட தாக்குதலில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன .உக்ரைன் உள்கட்டமைப்பு முக்கிய இலக்குகள் மீது நடத்த பட்டுள்ளது .

இதனை அடுத்து தற்போது உக்ரைன் முக்கிய நிலைகள் ,கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இடைவிடாது ரஷ்ய நடத்தி வரும் தாக்குதலில் உக்ரைன் முக்கிய நகரங்கள் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன .

இதனை அடுத்து ரஸ்யாவிற்குள் உள்ளே நுழைந்த உக்ரைன் வெடிகுண்டு விமானங்கள் தாக்குதல் நடத்தின .,

இதனை அடுத்தே தற்போது ரஸ்யாவிற்குள் உள்ளே உக்ரைன் கடும் தாக்குதலை நடத்திட ஆரம்பித்துள்ளது .

இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் கடும் யுத்தம் தற்போது இடம்பெற்றுவருகிறது .

இந்த விமான தாக்குதல் ஏற்பட்ட முழுமையா சேத விபரங்கள்; வெளியாகவில்லை .

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா 300 விமானம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா 300 விமானம்

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா 300 விமானம்

இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா 300 விமானம் ,இஸ்ரேல் நாட்டின் இலக்குகளை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா வெடிகுண்டு போர் விமானங்கள் கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .

இவ்வாறான விமான தாக்குதலில் பலத்த இழப்புக்களை இஸ்ரேலிய படைகள் சந்தித்துள்ளதாக ஹிஸ்புல்லா போர் படைகள் தெரிவித்துள்ளன .


இஸ்ரேல் விமானத்தை தாக்கிய ஹிஸ்புல்லா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் விமானத்தை தாக்கிய ஹிஸ்புல்லா

இஸ்ரேல் விமானத்தை தாக்கிய ஹிஸ்புல்லா

இஸ்ரேல் விமானத்தை தாக்கிய ஹிஸ்புல்லா.

வீடியோ

நெதன்யாகு ஹாமலா கரீஸ் சந்திப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

நெதன்யாகு ஹாமலா கரீஸ் சந்திப்பு

நெதன்யாகு ஹாமலா கரீஸ் சந்திப்பு

நெதன்யாகு ஹாமலா கரீஸ் சந்திப்பு ,இஸ்ரேல் பிரதமர் நெதன்யாக்சு மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது .

இந்த சந்திப்பில் இஸ்ரேல் பலஸ்தீன யுத்தம் தொடர்பாக பேச பட்டுள்ளது .

அமெரிக் அஇஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட மறுத்து வரும் நிலையில் ,இந்த திடீர் சந்திப்பை ,இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மேற்கொண்டு இருந்தார் .

ஒன்பது மாதமாக தொடர்ந்து நீடித்து செல்லும் இந்த போரில் பலத்த இழப்பையும் இடரையும் ,இஸ்ரேல் சந்தித்து வருகிறது .

மிக பெரும் கொடிய போரை இடைவிடாது நடத்தி செல்லும் இந்த வேளையில் ,தற்போது யூத இனவெறியாளரும் ,அடக்குமுறையாளருமாக விளங்கி வரும் நெதன்யாகு .கமலா கரீசுடன் மேற்கொண்ட பேச்சு மிக முக்கியமானதாக பார்க்க படுகிறது .

எனினும் அமெரிக்கா தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் ,இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட முடியா நிலையில் ,ஆளும் அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் காணப்படுவதாக நம்ப படுகிறது .

நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி

நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி

நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி, பிறப்பில் ஈடுபாடு கொண்ருந்த இராணுவ தாக்குதல் உலங்குவானூர்த்தி ஒன்று திடீரென வீழ்ந்து நொறுங்கியது .

இதன் பொழுது அந்த உலகுவானூர்தியில் பயணித்த யாவரும் பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

காணொளியில் மேலும் பல முக்கிய செய்திகள் காணப்படுகின்றன .

இஸ்ரேல் கைதிகள் மூவர் சடலமாக மீட்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் கைதிகள் மூவர் சடலமாக மீட்பு

இஸ்ரேல் கைதிகள் மூவர் சடலமாக மீட்பு

இஸ்ரேல் கைதிகள் மூவர் சடலமாக மீட்பு,என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது .

இந்த தகவல்கள் வெளியானதை அடுத்து மக்கள் தற்போது கொதிநிலையில் காணப்படுகின்றனர் .

வீடியோ

ரஷ்யா உக்ரைன் கடும் மோதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ரஷ்யா உக்ரைன் கடும் மோதல்

ரஷ்யா உக்ரைன் கடும் மோதல்

ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் ,உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் தொடர்ந்தும் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

கடந்த 24 மணித்தியாலத்தில் உக்ரைன் கார்கீவ் பகுதியை இலக்கு வைத்து ரஷ்யா படைகள் கடும் தாக்குதலை நடத்தினர்.

உக்ரைன் மக்கள் மற்றும் ராணுவ மையங்களை இலக்கு வைத்து நச்சுக் குண்டு தாக்குதலை அவர்கள் நடத்தியுள்ளதாக உக்ரைன் குற்றம் சுமத்தி இருக்கின்றது.

இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் நச்சு குண்டுகளை வீசிய விடுதலைப் புலிகளையும் மக்களையும் இலங்கை அரசாங்கம் படுகொலை செய்தது.

அவ்வாறான ஏரி குண்டுகளை வீசி உள்ளதாக அவர்கள் ஆதரத்துடன் காண்பித்துள்ளனர்.

ஏற்படுத்தி புகையை ஏற்படுத்தி மனிதன் உடலில் பட்டால் அந்த மனித தோள்கள் உறிந்து விழுகின்ற நிலையை ஏற்படுத்தும் .

அவ்வாறான மிகக் கொடிய தடை செய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகளை தற்பொழுது மக்கள் மீது ரஷ்ய பயன்படுத்தி உள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இவ்வாறான நச்சு கூண்டுகளையே தற்பொழுது ரஷ்யாவின் மீது பயன்படுத்தியிருந்தது .

அமெரிக்கா மற்றும் பிரித்தானிய இந்த குண்டுகளை அவர்களுக்கு எதிராக வழங்கி இருந்தனர்.

யுத்தங்கள் நடைபெறுகின்ற தேசங்களில் அந்த மக்கள் மீதும் அந்த எதிரி படைகள் மீதும் இவ்வாறான கொடிய குண்டுகளை பாவிப்பதில் இவர்கள் முன்னிலை வகிப்பதை இந்த விடயங்கள் எடுத்துக்காட்டுகின்றனர்.

தமிழர்களை அழித்து அந்த விடுதலை போராளிகளை சிதைத்து மிகப்பெரும் நாசகார வேலைகளை செய்த இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலைகள் இன்றுவரை விசாரிக்கவில்லை.

அதுபோன்று இனப்படு கொலை க்கும் இதுவரை உரிய தீர்வு கிடைக்கப்படவில்லை தொடர்ந்தும் ரஷ்யாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்று வருகின்ற ,

இந்த காலப்பகுதியில் இந்த நச்சு குண்டுகள் அங்கு பயன்படுத்தப்பட்டது உலகளாவிய மக்கள் மத்தியில் ஒருவித அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

பலத்தை இழப்பு இஸ்ரேலுக்கு
Posted in உலக செய்திகள்

பலத்தை இழப்பு இஸ்ரேலுக்கு

பலத்தை இழப்பு இஸ்ரேலுக்கு

பலத்தை இழப்பு இஸ்ரேலுக்கு ,பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வரும் யுத்தத்தை நிறுத்துவதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை கைரோவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 மாதங்களாக கடந்து செல்லும் இந்த கொடிய போரில் பாலஸ்தீன தேசம் பாரிய அழிவுகளையும் சேதங்களையும் சந்தித்து வருகின்ற அதேவேளை இஸ்ரேலும் பலத்த இழப்பை சந்தித்துவருகிறது .

அதேபோன்று யூத நாடும் பலத்தை இழப்புகளை ஹமாஸ் மக்கள் விடுதலை போராளிகள் ஹிஸ்புல்லா போராளிகள் என்பன ஏற்படுத்தி வருகின்றன .

இடைவிடாத தொடர்கின்ற ஏவுகணை விமான வழி தாக்குதல் ஊடாகுல் பல்வேறுபட்ட சேதங்கள் ஏற்பட்ட வண்ணமுள்ளது .

காசா போராளிகள் தாக்குதல்

கமாஸ் மக்கள் விடுதலையின் தாக்குதினால் இஸ்ரேல் துறைமுகம் மற்றும் இஸ்ரேல் உள்கட்டமைப்புகள் கடும் சேதமடைந்து காணப்படுகிறது.

இவர்களுடைய தாக்குதல் காரணமாக இஸ்ரேலுடைய பொருளாதாரம் பலத்தை சரிவையும் இழப்பையும் சந்தித்து வருகின்றது .

அவ்வாறான கால பகுதியில் கைதிகளை விடுவிக்கும் நோக்குடன் தற்பொழுது இஸ்ரேல் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன .

இதுவரை இஸ்ரேல் தாக்குதலில் 38000 பாலஸ்தீன மக்கள் பலியாக்கியும் 78 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்தும் காணப்படுகின்றனர் .

அவ்வாறான பெரும் இன்னல்களையும் இடையூறுகளையும் துன்பங்களையும் துயரங்களையும் சந்தித்திருக்கின்ற பாலஸ்தீன தேசத்தின் நிரந்தர யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என கமாஸ் படைகள் கூறி வருகின்றனர் .

ஆனால் அவர்களது கோரிக்கைகளை ஏற்க மறுத்து கைதிகளை தற்காலிக விடுவித்து பின்னர் அவர்களை தாக்க வேண்டும் என்ற நிலையில், தவித்து வருவதால் பேச்சுவார்த்தைக்கு செல்ல வம்சம் மருத்துவர் இங்கே குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் இராணுவம் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவம் காயம்


இஸ்ரேல் இராணுவம் காயம்

இஸ்ரேல் இராணுவம் காயம் .வடக்கு இஸ்ரேல் பகுதியில் இடம் பெற்ற தாக்குதலில் ,இஸ்ரேலிய படைகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

வீடியோ

இஸ்ரேல் துறைமுகம் எண்ணெய் கூதங்களை தாக்குவோம் ஹவுதி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் துறைமுகம் எண்ணெய் கூதங்களை தாக்குவோம் ஹவுதி

இஸ்ரேல் துறைமுகம் எண்ணெய் கூதங்களை தாக்குவோம் ஹவுதி

இஸ்ரேல் துறைமுகம் எண்ணெய் கூதங்களை தாக்குவோம் ஹவுதி பகிரங்க அறிவிப்பு .

தமது முக்கிய தளபதி இழப்பிற்கு கண்டிப்பாக பதிலடி தாக்குதலை நடத்துவோம் என, ஹவுதி அன்ஸர் அல்லா படைகள் அறிவித்தல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இவ்வேளை எங்கும் தாக்குதல் நடத்த படும் என்ற நிலையில், இஸ்ரேல் அரசு தற்போது பீதியில் உறைந்துள்ளது .