Category: முக்கிய செய்திகள்
முக்கிய செய்திகள் ,இன்றைய இலங்கை உலக முக்கிய செய்திகள் பக்கத்தில் முதன்மை இடம்பிடித்துள்ளன .
நாள்தோறும் இடம்பெறும் நிகழ்வுகளில் பகுதியாக இவை அமைய பெற்றுள்ளன.
பிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல்
பிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் நெருங்கிப்
பழகுவதை பார்த்த ரசிகர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் – ரசிகர்கள் அதிர்ச்சி
இந்தி பிக்பாஸ் லோகோ
பிரபல இந்தி நடிகையான ராக்கி சாவந்த், தமிழில் கம்பீரம் படத்தில் நடித்துள்ளார். பாலிவுட்டில் பல படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி
நடனம் ஆடி உள்ளார். நடிகை ராக்கி சாவந்துக்கு ரித்தேஷ் என்பவருடன் ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது
. தற்போது சல்மான்கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் ராக்கி சாவந்த் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் நடிகை ராக்கி சாவந்துக்கும், சக போட்டியாளரான அபிநவ் சுக்லாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. ராக்கி சாவந்த் தன் காதலை அவ்வப்போது
வெளிப்படுத்தி வருகிறார். திருமணமான அபிநவும் அவருடன் நெருங்கிப் பழகி வருகிறார். சமீபத்திய எபிசோடில் நடிகை ராக்கி
சாவந்த் ‘ஐ லவ் யூ அபிநவ்’ என உடல் முழுக்க எழுதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
ராக்கி சாவந்த், அபிநவ் சுக்லா
பிக்பாஸ் வீட்டில் அரங்கேறியுள்ள ராக்கி, அபிநவ் ஆகியோரின் கள்ளக்காதலை சல்மான் கான் ஏன் கண்டிக்கவில்லை என
ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி உள்ளனர். டி.ஆர்.பி.க்காக கள்ளக்காதலை ஊக்குவிப்பதா என நெட்டிசன்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.
கோட்டா ,மகிந்தா,இராணுவ தளபதிகள் வெளிநாடுகள் செல்ல முடியாத அபாயம்
கோட்டா ,மகிந்தா,இராணுவ தளபதிகள் வெளிநாடுகள் செல்ல முடியாத அபாயம்
இலங்கை புரிந்த தமிழ் இனப்படுகொலையை அடுத்து அந்த கொலையை
புரிந்த ஆட்சியாளர்கள் மற்றும் அதனை வழி நடத்திய இராணுவ தளபதிகள்
உள்ளிட்டவர்கள் வெளிநாடுகளுக்கு சுதந்திரமாக பயணம் செய்திட முடியாத புதிய நெருக்கடி இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ளது
குற்றங்கள் புரிந்தவர்கள் பயணங்கள் மாற்று சொத்து உடைமைகள் என்பன
முடக்க படுவதுடன் அவர்களும் சர்வதேச நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ள நிலையில் இந்த சிக்கலை எதிர் நோக்கியுள்ளது
பொல்போர்ட் ஆட்சியில் இடம்பெற்ற கொலைக்கு 20 வருடம் கழித்தே தீர்வு
கிடைத்தது போல ,இலங்கைக்கும் ஆண்டு இருபதுக்குள் ,இலங்கை பெரும் நெருக்கடியில் சிக்க போகிறது
ஏன் இப்போ புலிகளை அழித்தோம் என என்னும் நிலைக்கு சிங்களம்
செல்ல போகிறது ,வரும் காலம் இந்த விடயங்களை வலியோடு பகிரும் அதிரடி நகர்வுகள் ஆரம்பமாகியுள்ளன
பிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை…
பிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை
பிக்பாஸ் சீசன்-3 போட்டியில் கலந்து கொண்டவரும் நடிகையுமான ஜெயஸ்ரீ மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை… ரசிகர்கள் அதிர்ச்சி
ஜெயஶ்ரீ ராமைய்யா
கன்னட சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வந்தவர் ஜெயஶ்ரீ ராமைய்யா. இவர் கன்னட பிக்பாஸ் சீசன்-3 போட்டியிலும் கலந்து கொண்டார். மேலும் கன்னட திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
இந்நிலையில் இன்று இவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். மிக நீண்ட
காலமாகவே இவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதன் விளைவாகவே அவர் தற்கொலை செய்து கொண்டார் எனவும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதமே, இவர் தனது பேஸ்புக் பக்கத்தில், ”I quit. Goodbye to this world and depression” என பதிவிட்டிருந்தார். இதை
கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியாக, அவர் அந்த பதிவை நீக்கம் செய்தார்.
ஜெயஶ்ரீ ராமைய்யா
மேலும் பப்ளிசிட்டிக்காக இப்படி பதிவிடவில்லை என்றும், உண்மையிலேயே தான் மன அழுத்தத்தில் சிக்கி தவிப்பதாகவும் அவர் பேஸ்புக் நேரலையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று அவர் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளது திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனில் கடும் சினோ – வீதியில் கவிழ்ந்த வாகனங்கள்
பிரிட்டனில் கடும் சினோ – வீதியில் கவிழ்ந்த வாகனங்கள்
பிரிட்டனில் நிலவும் கடும் பனிமழை பொழிவால் இயல்பு வாழ்வு பாதிக்க பட்டுள்ளது
நேற்றைய தினம் M54 வேக சாலையில் பயணித்து கொண்டிருந்த
கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து சினோவில் சிக்கி கவிழ்ந்தது
இது போன்ற சில நிகழ்வுகள் நாடெங்கும் இடம்பெற்றுள்ளது
தொடர்ந்து மஞ்சள் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது ,சாரதிகள் யாக்கிரதை

கொள்ளை ராணிகள் -சசிகலா- இளவரசிக்கு கொரனோ – பிணமாகவே வருவார்கள்
கொள்ளை ராணிகள் -சசிகலா- இளவரசிக்கு கொரனோ – பிணமாகவே வருவார்கள்
சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் இப்பொழுது பத்து ஆயிரம் கோடிகள் தண்டம் செலுத்திய பின்னர் விடுதலை பெற இருந்த
நிலையில் இருவருக்கும் கொரனோ தொற்றியுள்ளதாக தெரிவிக்க பட்டு சிகிச்சை நடக்கிறது ,
இதுவரை எதுவித நோயும் இன்றி இருந்தவர்களுக்கு இப்பொழுது மட்டும் இது வர காரணம் என்ன..?
அப்படி என்றால் இவர்கள் தொடர்ந்து தனிமை படுத்த வேண்டும் ,தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் ,இவர்கள்
இருவரும் வெளியில் வந்தால் ஆளும் எடுபிடி ,எடப்பாடி காணாமல் போவதுடன் ,சசிகலாவால் பெரும் உடைவுகள் ஏற்படும் என்ற
நிலையில் இப்பொழுது பரவிய கொரனோவை இவர்களுக்கும் பரப்பி ,அத்துடன் மேலிடம் அனுப்பிவிடும் நிலையில் நகர்வுகள் இடம் பெறுகின்றன
அரசியலில் நடக்கும் இந்த அதிர்வுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன
அம்மாவை கொன்ற பாவம் இவர்களை சும்மாவா விடும் என்கிறார்கள் அம்மாவின் பிரியர்கள் ,சடலமாகவே இருவரும்
அடக்க படுவார்கள் ,இவ்வாறு இறந்த உடல்களை போஸ்மோட்டம் கூட செய்ய முடியாது,இதில் இவாறு இறந்தார்கள் என்ற தடயம் அழிக்க பட்டு விடும்
அப்படி என்றால் அரசியல் நல்லாகவே விளையாடுகிறது ,இதுக்கு தானே கொள்ளை ராணிகளே ஆசை பட்டீர்கள் ,முடிவை பார்த்தீர்களா ..?

வெளிநாடுகளில் இருந்து இலங்கை செல்பவர்களிடம் ஒருலட்சம் அறவிடும் அரசு
வெளிநாடுகளில் இருந்து இலங்கை செல்பவர்களிடம் ஒருலட்சம் அறவிடும் அரசு
வெளிநாடுகளில் இருந்து இலங்கை செல்லும் பயணிகள் 14 நாட்கள் தனிமை
படுத்த பட்ட பின்னரே வீடுகளுக்கு செல்ல அனுமதிக்க ப் படுகின்றனர்
,இவ்விதம் செல்பவர்களிடம் வாரம் ஒன்றுக்கு ஒருவரிடம் ஒருலட்சம் ரூபா அறவிட படுகிறது
இவ்வாறு ஐரோப்பிய நாடுகளில் இருந்து குடும்ப சகிதம் சென்ற பல
தமிழர்கள் பதின்மூன்று லட்சம் ரூபாவினை செலுத்தியுள்ளனர்
எனினும் தாம் பணம் வாங்கும் விடயத்தினை அரசு தெரிவிக்காது ,மக்களை
பாதுகாக்கும் தனிமை படுத்தல் நகர்வில் மட்டும் ஈடுபட்டு
வருவதான பரப்புரையை செய்து வருகிறது
தமிழர்களே இப்பொழுது இலங்கை நோக்கி சென்று விடாதீர்கள்
,பணம் பறிக்கும் நிலையில் இலங்கை இராணுவம் ஈடுபடுகிறது
சர்வதேச நீதிமன்றில் கோட்டா ,மகிந்தா – செல்லும் அபாயம் நெருக்கம்
சர்வதேச நீதிமன்றில் கோட்டா ,மகிந்தா – செல்லும் அபாயம் நெருக்கம்
இலங்கையில் இறுதி போரின் பொழுது லட்ச கணக்கான தமிழர்களை கொன்று குவித்து பெரும் இன அழிப்பை நடத்தியது
ஆளும் இலங்கை அரசு ,ஆனால் பத்து ஆண்டுகள் கழிந்த
நிலையில் பாதிக்க பட்ட மக்களுக்கான எவ்வித விடியலும் கிடைக்க பெறவில்லை
உள்நாட்டு விசாரணை பொறிமுறை மூலம் இராணுவத்தினர் விசாரிக்க பட்டு தண்டிக்க படுவதுடன் பாதிக்க பட்ட தமிழ்
மக்களுக்கு உரிய தீர்வினை வழங்க வேண்டும் என ஐநா கேட்டு கொண்டது
ஆனால் ஆளும் சகோதர ஆட்சியில் எதுவும் செய்ய படவில்லை ,இதனை அடுத்து நெருங்கி வரும் மனித உரிமை பேரவையில் இந்த
விடயங்கள் மீள தூசி தட்ட பட்டு இலங்கை அரசு பெரும் நெருக்கடியில் சிக்க வைக்கும் நிலையை ஏற்படுத்த உள்ளது
எதிர்வரும் மனித உரிமை கூட்ட தொடரில் அமெரிக்கா மூலம் இலங்கைக்கு பெரும் நெருக்கடியை தருவித்து சர்வதேச
நீதிமன்றுக்கு இலங்கை அழைத்து செல்ல படும் அபாய விடயங்கள் நகர்த்த படும் என முக்கிய பகுதிகள் ஊடாக கசிவுகள் வெளியாகியுள்ளன
இலங்கை மக்களை ஏமாற்றுவது போன்று ஐநாவையும் ஏமாற்ற
நினைக்கும் இலங்கைக்கு சிறந்த உதாரணமாக தமிழ் இன அழிப்பு களம் அமைக்கும் என அடித்து கூறலாம்
லெபனான் நிலைகள் மீது இஸ்ரேல் விமானங்கள் கடும் தாக்குதல்
லெபனான் நிலைகள் மீது இஸ்ரேல் விமானங்கள் கடும் தாக்குதல்
சிரியாவின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள லெபனான் ஹிஸ்புல்லாக்கள்
முக்கிய நிலைகளை இலக்கு வைத்து இஸ்ரேலிய விமானங்கள் தொடர்
ஏவுகணை தாக்குதல்களை நடத்தின ,இதில் அவர்களின் முக்கிய ஆயுத
கூடங்கள் மற்றும் ,சுரங்க அறைகள் என்பன அழிக்க பட்டுள்ளதாக இஸ்ரேல் ஆதார காட்சிகளுடன் அறிவித்துள்ளது
ஹிஸ்புல்லாக்கள் தம்மீது பெரும் தாக்குதல் ஒன்றை நடத்த தயராகி வரும் நிலையில் ,
அதற்கு முந்திய வலிந்து தாக்குதலை இஸ்ரேல் இராணுவம் ஆரம்பித்துள்ளது
எனினும் இதற்கு முறையான பதிலடி தாக்குதல் எதனையும் குறித்த
போராளிகள் அமைப்பு வழங்கவில்லை என்பது குறிப்பிட தக்கது

ஈராக்கில் கள்ள கடத்தலில் அமெரிக்கா இராணுவம்
ஈராக்கில் கள்ள கடத்தலில்அமெரிக்கா இராணுவம்
ஈரக்கில் அந்த நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்து ,அதன் வளங்களை பங்குபோட்டு
கொள்ளையடித்து ஏப்பம் இட்டு வருகிறது அமெரிக்கா ,அதற்கு அந்த நாட்டுக்குள்
குழுவாத போரை ஆரம்பித்து தொடர் சுடுகாடாக அந்த மண்ணை மாற்றி
வருவதுடன் தனது கொள்ளையை தொடர்ந்து மேற்கொண்ட வண்ணம் உள்ளது
அவ்விதம் , தற்பொழுது எண்ணெய் உள்ளிட்ட முக்கிய மூல தாதுக்களை
அந்த மண்ணில் இருந்து இராணுவ வாகனங்கள் ஊடாக கடத்தி
செல்வதை அந்த நாட்டின் முக்கிய ஊடகம் ஒன்று பரபரப்புடன் வெளியிட்டுள்ளது
ஈராக்கை விட்டு அமெரிக்கா இராணுவத்தை வெளியேறும் படி ஈராக்கிய
பாராளுமன்றம் அறிவித்த பின்னரும் அமெரிக்கா படைகள் அங்கிருந்து
அகல மறுத்து வருகிறது ,அவ்விதமான நேரத்தில் இந்த் சுரண்டல்கள்
இடம்பெற்றுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது
அமெரிக்கா கப்பல் அருகில் வீழ்ந்து வெடித்த ஈரான் ஏவுகணைகள் – அதிர்ச்சியில் அமெரிக்கா
அமெரிக்கா கப்பல் அருகில் வீழ்ந்து வெடித்த ஈரான் ஏவுகணைகள் – அதிர்ச்சியில் அமெரிக்கா
ஈரான் நாட்டை முற்றாக தாக்கி அழிக்கும் நோக்குடன் இஸ்ரேல்
அமெரிக்கா கூட்டாக இணைந்து பெரும் படையெடுப்பை நடத்தி வருகின்றன
அமெரிக்காவின் விமான தாங்கி கப்பல் மற்றும் ,மிதக்கும் நீர்மூழ்கி கப்பல்கள்
அருகில்
ஈரான் நாட்டு ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன
இவை இந்திய கடல் எல்லை ,இந்தியன் ஓசோன் பகுதியில் நிலை எடுத்து
நகர்ந்து வரும் அமெரிக்கா கப்பல்கள் அருகில் இரண்டு ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன
மேற்படி சம்பவம் அமெரிக்காவை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
1100 மைல்கள் வரை சென்று தாக்கும் திறன் கொண்ட குறும் தூர ஏவுகணை
சோதனைகளை ஈரான் நடத்தியது
அப்போதே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது
இது தாம் அமெரிக்காவுக்கு விடுத்துள்ள மிக பெரும் செய்தி என ஈரான் தெரிவித்துள்ளது ,
தொடர்ந்து இடம்பெற்று வரும் நாடுகளுக்கு இடையிலான முறுகல் பரபரப்பை ஏற்படுத்திய வண்ணம் நகர்கிறது
எவ்வேளையும் போர் வெடிக்கும் அபாயத்தை இந்த விடயங்கள் எடுத்து இயம்புகின்றன –

அமெரிக்கா இராணுவ தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் – காணொளி வெளியானது video in
அமெரிக்கா இராணுவ தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் – காணொளி வெளியானது
ஈரானின் முக்கிய தளபதியும் இரண்டாம் நிலை ததலைவருமான விளங்கிய
சோலை மானியின் படு கொலைக்கு பழிவாங்கும் முகமாக ஈராக்கில்
உள்ள அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது சரமாரி ஏவுகணை தாக்குதலை ஈரான் நடத்தியது
துல்லியமான இந்த ஏவுகணை தாக்குதல் மூலம் அந்த இராணுவ தளம்
முற்றாக அழிக்க பட்டது ,இதில் 120 பத்துக்கு மேற்பட்ட அமெரிக்கா இராணுவத்தினர்
மற்றும் மூளை பாதப்பு நோயுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்றதாக அமெரிக்கா இராணுவ தலைமையகம் அறிவித்தது
அந்த தாக்குதல் காணொளியை இப்பொழுது ஈரான் வெளியிட்டு பீதியை கிளப்பியுள்ளது ,
ஈரானை சுண்டக்காய் என கணக்கு போட்ட அமெரிக்காவுக்கு
ஈரான் வழங்கிய ஏவுகணை தாக்குதல்
காட் சட்டை நனைய வைத்துள்ளது
ஈரான் ஏவுகணை ஏ இவ்வாறு எனின் ,வடகொரியாவின்
ஏவுகணைகள் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கொஞ்சம் எண்ணி பாருங்கள் மக்களே .
லண்டனில் புலி குழுக்களுக்கு மண்டை கழுவும் சுமந்திரன்
லண்டனில் புலி குழுக்களுக்கு மண்டை கழுவும் சுமந்திரன்
லண்டனில் மைய படுத்தி இயங்கி வரும் தமிழ் விடுதலை புலிகளின் ஆதரவு சக்திகளுக்கு மகிந்த கோட்டபாய நேரடியாக தொடர்பை
ஏற்படுத்து பணத்தை வீசி வருகின்றனர் ,
மேலும் அவர்களது பைபவங்களுக்கு எல்லாம் வாழ்த்துக்களும் பரிமாறி வருகின்றனர்
முக்கிய தலைகளுக்கு பணத்தை வீசுவதன் மூலம் , தமிழர் பலத்தை நசுக்கலாம் என கங்கணம் கட்டி சிங்கள தேசம் இயங்கி வருகிறது
அதற்கு அமைவாக கூட்டமைப்பின் நாரதர் சுமந்திரனை நகர்த்தி அவர் ஊடாக புலிகள் குழுக்கள் ,மற்றும் ஆதரவாளர்களை விலை
பேசி வாங்கி வைத்துள்ளது சிங்களம் .இதன் பின்னால் சுமந்திரனின் பல நரி விளையாடடுக்கள் தமிழ் தேசிய அரசியலை நசுக்கும் நகர்வில் ஈடுபட்டுள்ளார்
இவரது இந்த தொடர்பில் உள்ளவர்கள் விபரங்கள் விரைவில் வெளியாகும் ,அவ்வேளை பணத்துக்கு ஆசைப்பட்டு தமிழ்
மக்களினால் துரத்த படும் நிலைக்கு இந்த விலை போனவர்கள் செல்ல போகும் அபாயம் எழப்போகிறது
இப்பொழுதே மக்கள் கவனித்து பார்க்கலாம் ,புலிகள் நிகழ்வுகள் எவையும் நினைவு கூற படுவது ,இல்லை அவர் தம் நிகழ்வுகள்
யாவும் மழுங்கடிக்க பட்டு மறக்கடிக்க பட்டு வருகின்றன
ஆனாலும் தாம் தேசிய வாதிகள் என்றே முழக்கமிடுகின்றனர்
தமிழர்களே ,குறிப்பாக அகதிகள் எச்சரிக்கியாக இருங்கள் ,பெரும்
சதி இடம்பெறுகிறது,உங்கள் விபரங்கள் சிங்கள தேசத்திற்கு கைமாறு படுகிறது ,
சூத்து மாத்து சுமந்திரனின் சூத்து விளையாட்டும் ,அவருக்கு காவடி
தூக்கும் கூலி குழுக்களும் விரைவில் முட்டை தாக்குதலுக்கு உள்ளாவார்கள் என்பது நிலையாகிறது
கொரனோ அகோரம் -அமெரிக்காவில் 4,447 மற்றும் பிரிட்டனில் 1,564 பேர் பலி
கொரனோ அகோரம் -அமெரிக்காவில் 4,447 மற்றும் பிரிட்டனில் 1,564 பேர் பலி
பிறவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த 24 மணித்தியாலத்தில்மட்டும் அமெரிக்காவில் 4,447 பேர்
பலியாகியுள்ளனர் மேலும் அதே நாளில் 228,132 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இதே போல பிரிட்டனில் இன்றைய தினம் அதிக தொகையில் மக்கள் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது
1,564 பேர் பலியாகியுள்ளனர் மேலும் 45,533 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
வரும் நாடுகளில் இதன் பாதிப்பு மேலும் அதிகரிக்க படும் என் ஏதிர்பாரக்க படுகிறது
இலங்கைக்குள் றோ செய்யும் அந்த விளையாடடு
இலங்கைக்குள் றோ செய்யும் அந்த விளையாடடு
இலங்கை சீனாவுடன் மிக நெருக்கமாக உறவாடி வரும் நிலையிலும் ,தமிழக மீனவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியும் வருகிறது
சீனாவே தமது நிலையான நண்பன் எனவும் தம்மை அவர்களினால் மட்டுமே காப்பற்ற முடியும் என் ஆளும் பவுத்த இனவாதிகளான மகிந்தா ,கோட்டா நம்புகின்றனர்
அவர்களின் இந்த வலையை உடைக்கும் முயற்சிகளில் இந்தியா தீவிரமாக இறங்கியுள்ளது
அதற்காக இலங்கைக்குள் பெரும் புரட்சிகளை அது செய்திட இரகசிய திட்டம் வகுக்கிறது ,
அவ்விதம் வெடிக்கும் நிகழ்வுகள் அனைத்தும்தமிழர்களை பின்னிலை படுத்தியும் ,சிங்களவர்களை முன்னிலை வகித்துமாக நடத்தும் எதிர்மறை விடயங்கள் இடம்பெறுகிறது
சுமார் 30 க்கு மேற்பட்ட முக்கியஸ்தர்கள் இந்த விடயங்களில் தீவிர கவனம் செலுத்தி வருவதான கசிவுகள் உலா வருகின்றன
சமீப கால இந்தியாவின் அசைவுகளின் தொனியில் இந்த விடயங்கள் புலப்படுகின்றன
,அவை சீனாவுடனான மோதலின் பின்னர் இந்த நிகழ்வுகள் தென்படுகிறது
அப்படி என்றால் இலங்கைக்குள் இந்தியா ,அமெரிக்கா மேலும் ஒரு நாடு இணைந்து செய்ய போகும் அந்த விளையாடல்கள் மிக
பெரிதாக இருக்க போகிறது , அதுவே சிங்கள ஆளும் அரசுக்கு பெரும் நெருக்கதல்களை ஏற்படுத்தும் என்பது திண்ணம்
- மாறன் –
பொல்லு கொடுத்து அடி வாங்கும் கோட்டா – சர்வதேச விசாரணைக்கு பிரிட்டன் உத்தரவு
பொல்லு கொடுத்து அடி வாங்கும் கோட்டா – சர்வதேச விசாரணைக்கு பிரிட்டன் உத்தரவு
இலங்கையில் இறுதி போரின் பொழுது இடம்பெற்ற தமிழ் இன அழிப்பு பத்து
ஆண்டுகள் கழிந்த நிலையிலும் குற்றவாளிகளுக்கு தீர்ப்பு வழங்க படாது அவர்கள் சுகபோகமாக வாழ்ந்து வருகின்றனர்
இந்த தீர்ப்பினை தாமத படுத்தும் நோக்குடன் கோட்டா பல்வேறு விளையாடல்களை அரங்கேற்றி வருகிறார் ,
அவ்விதம் யாழில் கல்லூரி வளாகத்தில் நினைவு தூபி உடைக்க பட்ட விடயம் பிரிட்டன் முதல் கனடா வரை பாராளுமன்றுகளில் ஒலித்துள்ளன
மேலும் இலங்கை புரிந்த போர் குற்றங்கள் ,மற்றும் இனப்படு கொலை தொடர்பிலான ஐநா விசாரணையை துரித படுத்தி பிரிட்டன் பாராளுமன்றில் குரல்கள் ஓங்கி ஒலித்துள்ளன
இது சும்மா கிடந்த சங்கை ஊத்தி கெடுத்தான் ஆண்டி போல கோட்டாவுக்கு மாறியுள்ளது
சுமார் 48 மணித்தியாலங்களுக்குளாக சர்வதேச ரீதியில் இருந்து எழுந்தகண்டன எதிர்ப்பு மற்றும் ,ஆதரவு நிலை ஆளும் கோட்டாவை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
தமிழர் பலம் செயல் இழந்துவிட்டது ,விலை போனவர்களினால் யாவும் முடக்க பட்டு விட்டது என நினைத்த வேளை இந்த திடீர் புரட்சி இடம்பெற்றுள்ளது
காவடி ஆட்டம் இனி தான் நடக்க போகிறது ,இது கற்பனை அல்ல நியம ,சிங்கள தேசம் பட போகும் அந்த இடரை காத்திருந்து தமிழர் தேசம் பார்க்கட்டும்
உலக அரசியல் ஒழுங்கு மாறி செல்கிறது ,அது இலங்கைக்கு சாதகமாக அமைய போவதில்லை என்பது சமீப கால நகர்வுகள் திடமாக காண்பிக்கின்றன
- வன்னி மைந்தன் –
புதிய ஏவுணை சோதனையை நடத்த தயாராகி வரும் வடகொரியா – கொதிக்கும் அமெரிக்கா
புதிய ஏவுணை சோதனையை நடத்த தயாராகி வரும் வடகொரியா – கொதிக்கும் அமெரிக்கா
வடகொரியா இதுவரை தன்னிடம் இல்லாத புதிய நீண்ட தூர மற்றும் குறும் தூர ஏவுகணை சோதனையை தொடராக நடத்த உள்ளதாக
அமெரிக்கா உளவு நிறுவனத்தை மேற்கொள்ள காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன
அமெரிக்காவின் நேரடி அச்சறுத்தல் காரணமாக தமது நாட்டை பாதுகாப்பாக
வைத்து கொள்ள வடகொரியா அதிபரின் நேரடி உத்தரவின் பேரில் இந்த ஏவுகணைகள் தயாரிக்க பட்டு வருகின்றன
வடகொரியாவில் இருந்தபடியே அமெரிக்கா வெள்ளை மாளிகையை தாக்கி அழிக்கும் ஏவுகணையை வட கொரியா
தயாரித்துள்ள நிலையில் அதனை விட மீளவும் தூர வீச்சு கொண்ட ஏவுகணையை
தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்கிறன்ற விடயம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது
சிரியா எல்லைகள் குவிக்க பட்டுள்ள நூற்றுக்கு மேற்பட்ட ஏவுகணைகள்
சிரியா எல்லைகள் குவிக்க பட்டுள்ள நூற்றுக்கு மேற்பட்ட ஏவுகணைகள்
சிரியாவின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்த படும் என
இஸ்ரேல் வரைபடத்துடன் வெளியிட்ட நிலையில் தற்போது சிரியா தமது ஏவுகணைகளை அதிகரித்துள்ளது
இந்த வருடம் உலகில் அதிக கூடிய ஏவுகணைகளை கொண்ட நாடக சிரியா
மாற்றம் பெறும் எனவும் இங்கு எல்லைகளில் தற்போது முதல் நவீனரக
ஏவுகணைகள் குவிக்க ப்பட்டு வருகின்றன சிரியா லெபனான் எல்லைகளில் இவை முக்கியமாக குவிக்க பட்டு வருகின்றன
ஈரானின் ஆதரவுடன் இயங்கி வரும் ஹிஸ்புல்லா மற்றும் இதர ஆயுத
குழுக்கள் தமது நாட்டின் மீது எவ்வேளையும் தாக்குதல்களை தொடுக்கலாம்
என்ற நிலையிலும் ,இஸ்ரேலின் ஏவுகணைகள் தொடராக சிரியாவில்
உள்ள ஈரான் ,,மற்றும் சிரியா ,ஹிஸ்புல்லா நிலைகளை தாக்கி வருகிறது ,
இதனை தடுக்கும் வகையில் இந்த ஏவுகணை வலையமைப்புடன் கூடிய பாதுகாப்பு அரண்கள் அமைக்க பட்டு வருகின்றன
அமெரிக்கா மிரட்டல் -எல்லை பகுதியில் 700 வேகப் படகுகளை குவித்துள்ள ஈரான்
அமெரிக்கா மிரட்டல் -எல்லை பகுதியில் 700 வேகப் படகுகளை குவித்துள்ள ஈரான்
ஈரான் நாட்டுக்கு எதிராக பெரும் திடீர் தாக்குதல் ஒன்றை
தொடுக்கும் முகமாக அமெரிக்காவின் நாசகாரி கப்பல்கள் பாரசீக வளைகுடா பகுதியில் குவிக்க பட்டுள்ளன
மேற்படி கப்பல்களை முற்றுகையிட்டு தாக்கி அழிக்கும் நோக்குடன் ஈரான் எழுநூறு சூப்பர் விசைப்படகுகள் குவிக்க பட்டுள்ளன
இதில் ஏவுகணைகள் உள்ளிட்ட நவீன ராடர் வசதி கொண்ட கட்டமைப்பு
உள்ளது ,வடகொரியாவில் வாலாட்டி சுருட்டி கொண்ட அமெரிக்கா இப்போது ஈரானுடன் முட்டி மோதுகிறது
இவை இலங்கை இராணுவத்தில் உள்ள இஸ்ரேலின் சூப்பர் டோரா படகுகளுக்கு
இணையானவை ,எனினும்
அமெரிக்காவின் நாசகாரி கப்பல்களுக்குள் முன்பாக இந்த
ஏவுகணை படகுகள் தாக்கு பிடி க்குமா என்பதே இன்றுள்ள கேள்வியாகும்

ஈரான் இராணுவ மையங்கள் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் – பலர் காயம்
ஈரான் இராணுவ மையங்கள் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் – பலர் காயம்
சிரியாவின் Al-Dour village in Al-Suwaidaa c பகுதியில் உள்ள ஈரான் மற்றும்
ஹிஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் திடீர் ஏவுகணை தகத்தலை நடத்தியது ,
இதில் அங்கு வைக்க பட்டிருந்த ராடார் திரைகள் மற்றும் ஏவுகணைகள்
என்பன அழிக்க பட்டுள்ளதாகவும் ,இவ்வேளை அங்கு பெரும், வெடி சத்தம் கேட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது
ஈரான் மற்றும் ஹிஸ்புல்லாவை சேர்ந்த இராணுவத்தினர் பலர்
பலியாகியும் காயமடைந்து இருக்கலாம் என தெரிவிக்க பட்டுள்ளது
எதிரிகள் தாக்குதலுக்கு முந்திட முன்னர் இஸ்ரேல் தொடர் வலிந்து
தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்ட வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
டிரம்பை கண்ட இடத்தில கைது செய்ய ஈரான் பிடி விறாந்து பிறப்பிப்பு
டிரம்பை கண்ட இடத்தில கைது செய்ய ஈரான் பிடி விறாந்து பிறப்பிப்பு
அமெரிக்காவின் ஆளும் அதிபர் டொனால்ட் டிரம்ப் , ஈரானின் இரண்டாம்
நிலை தலைவரும் ,புரட்சி காவல் படையின் தளபதியாகவும் விளங்கிய
சொலை மானியை படுகொலை செய்ததாக அறிவித்தார் ,இதனை அடுத்து ,
தற்போது அமெரிக்காவின் ஆளும் அதிபர் டிரம்பை கண்ட இடத்தில் கைது செய்யும் பிடி விறாந்தை ஈரான் பிறப்பித்துள்ளது
எதிர்வரும் இருபதாம் திகதியுடன் வீட்டுக்கு செல்ல உள்ள நிலையில் இந்த
விடயத்தை ஈரான் புரிந்துள்ளது, உலகில் டிரம்ப் நடமாடும் சுதந்திரம்
முடக்க படுகின்ற செயலுக்கு ஒப்பானதாக இதனை பார்க்க முடிகிறது
இலங்கையின் கோட்டபாய ,மற்றும் சவேந்திர சில்வா ஆகியோர் முடக்க
பட்ட நிலையில் இவரது பயணங்களும் மட்டு படுத்த பட்ட ஒன்றாக அமையலாம் என எதிர் பார்க்க படுகிறது
ஈரானா கொக்கா .






