அமெரிக்கா கப்பல் அருகில் வீழ்ந்து வெடித்த ஈரான் ஏவுகணைகள் – அதிர்ச்சியில் அமெரிக்கா
ஈரான் நாட்டை முற்றாக தாக்கி அழிக்கும் நோக்குடன் இஸ்ரேல்
அமெரிக்கா கூட்டாக இணைந்து பெரும் படையெடுப்பை நடத்தி வருகின்றன
அமெரிக்காவின் விமான தாங்கி கப்பல் மற்றும் ,மிதக்கும் நீர்மூழ்கி கப்பல்கள்
அருகில்
ஈரான் நாட்டு ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன
இவை இந்திய கடல் எல்லை ,இந்தியன் ஓசோன் பகுதியில் நிலை எடுத்து
நகர்ந்து வரும் அமெரிக்கா கப்பல்கள் அருகில் இரண்டு ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன
மேற்படி சம்பவம் அமெரிக்காவை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
1100 மைல்கள் வரை சென்று தாக்கும் திறன் கொண்ட குறும் தூர ஏவுகணை
சோதனைகளை ஈரான் நடத்தியது
அப்போதே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது
இது தாம் அமெரிக்காவுக்கு விடுத்துள்ள மிக பெரும் செய்தி என ஈரான் தெரிவித்துள்ளது ,
தொடர்ந்து இடம்பெற்று வரும் நாடுகளுக்கு இடையிலான முறுகல் பரபரப்பை ஏற்படுத்திய வண்ணம் நகர்கிறது
எவ்வேளையும் போர் வெடிக்கும் அபாயத்தை இந்த விடயங்கள் எடுத்து இயம்புகின்றன –