அமெரிக்கா இராணுவ தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் – காணொளி வெளியானது
ஈரானின் முக்கிய தளபதியும் இரண்டாம் நிலை ததலைவருமான விளங்கிய
சோலை மானியின் படு கொலைக்கு பழிவாங்கும் முகமாக ஈராக்கில்
உள்ள அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது சரமாரி ஏவுகணை தாக்குதலை ஈரான் நடத்தியது
துல்லியமான இந்த ஏவுகணை தாக்குதல் மூலம் அந்த இராணுவ தளம்
முற்றாக அழிக்க பட்டது ,இதில் 120 பத்துக்கு மேற்பட்ட அமெரிக்கா இராணுவத்தினர்
மற்றும் மூளை பாதப்பு நோயுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்றதாக அமெரிக்கா இராணுவ தலைமையகம் அறிவித்தது
அந்த தாக்குதல் காணொளியை இப்பொழுது ஈரான் வெளியிட்டு பீதியை கிளப்பியுள்ளது ,
ஈரானை சுண்டக்காய் என கணக்கு போட்ட அமெரிக்காவுக்கு
ஈரான் வழங்கிய ஏவுகணை தாக்குதல்
காட் சட்டை நனைய வைத்துள்ளது
ஈரான் ஏவுகணை ஏ இவ்வாறு எனின் ,வடகொரியாவின்
ஏவுகணைகள் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கொஞ்சம் எண்ணி பாருங்கள் மக்களே .