Posted in இலங்கை செய்திகள் கொரனோ வைரஸ் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் மூன்று தமிழர்கள் கொரனோ வைரசால் பலி,

பிரிட்டனில் மூன்று தமிழர்கள் கொரனோ வைரசால் பலி

பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி மூன்று தமிழர்களும் பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

,இவ்வாறு இறந்த மூவரும் இலங்கையை சேர்ந்தவர்களாம் .

பிரிட்டனில் இதுவரை 422 பேர் பலியாகியும் எட்டாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டும் உள்ளனர்
என அரசு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது

எனினும் இந்த அறிவிப்பபை விட சேதங்கள் மற்றும் இழப்புக்கள் அதிகம் என நிபுணர்கள் சிலர் கருத்துரைத்திருந்தனர்


இத்தாலியை போன்று பிரிட்டன் பாதிக்க படலாம் என்ற பீதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது

மக்கள் இயல்பாக வீதிகளில் நட மாடுவதும் ,தொடரூந்து நிலையமும் ,பேரூந்து நிலையங்களில் கூட்டமாக குவிந்து செல்வது

பெரும் ஆபத்தில் பிரிட்டனை சிக்க வைக்கும் என அடித்து கூற படுகிறது

அரசும் ,மருத்துவ மனையும் மக்களை வீட்டை விட்டு வெளியேறாது இருக்கும் படி பலமுறை கூறி வருகிற பொழுதும் மக்கள் அதனை

செவி மடுப்பதாக தெரியவில்லை என்பதை ரயில்வே நிலையங்களில் மக்கள் பெரும் கூட்டம் காண்பிக்கிறது

இந்தியாவே ரயில் ,பேரூந்து ,விமான பயணங்கள் அனைத்துக்கும் தடை விதித்துள்ளது ,

பிரிட்டன் இதுவரை முற்றாக லக் டவுன் செய்யவில்லை ,

கட்டுக் கடங்காது மக்கள் உயிரிழப்பு அதிகரிக்கும் எனின் வரும் வாரம் அளவில் full video

முழுமையான லக் டவுன் நிலைக்கு பிரிட்டன் செல்ல கூடும் என எதிர்பார்க்க படுகிறது

கொரனோ வைரசால்
கொரனோ வைரசால்
Posted in உலக செய்திகள் கொரனோ வைரஸ்

பிரிட்டனில் 422 பேர் பலி -8,077 பேர் பாதிப்பு,

பிரிட்டனில் 422 பேர் பலி -8,077 பேர் பாதிப்பு

பிரிட்டனில் வேகமாக பரவி வரும் வைரஸ் தாக்குதலில் சிக்கி

இதுவரை சுமார் 422 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் சுமார் 8,077

பேர் பாதிக்க பட்டுள்ளனர் .


90,436 பேருக்கு இந்த சோதனை இடம் பெற்றுள்ளது

இந்த நோயினை கட்டு படுத்தும் நோக்கில் மூன்று வாரத்திற்கு

மக்களை வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என

அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது

மேலும் தேவையற்று வீதிகளில் உலாவினால் காவல்துறையினரால்

தண்டம் அறவிட படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

அத்துடன் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகளை

மட்டும் திறந்து வியாபாரம் நடத்தும் படி அரசு கூறியுள்ளமை

குறிப்பிட தக்கது

எதிர்வரும் வாரம் முழு லக்கடவுன் ஆகும் நிலை ஏற்படலாம் என

எதிர் பார்க்க படுகிறது

பிரிட்டனில் 422 பேர்
பிரிட்டனில் 422 பேர்
Posted in கொரனோ வைரஸ் முக்கிய செய்திகள்

இத்தாலியில் 743 ஒரே நாளில் பலி -25 மருத்துவர்கள் பலி ,

இத்தாலியில் 743 ஒரே நாளில் பலி -25 மருத்துவர்கள் பலி

இத்தாலியில் கடந்த ஒரே நாளில் 743 பேர் பலியாகியுள்ளனர்

,இதுவரை இதன் எண்ணிக்கை 6,820


ஆக உயர்ந்துள்ளது ,

மேலும் இருபத்தி ஐந்து மருத்துவர்களும் இறந்தவர்களில் அடங்கும்

என தெரிவிக்க பட்டுள்ளது

இங்கு வேகமாக பரவி வரும் நோயை கட்டு ப்படுத்துவதற்கு

கியூபாவில் இருந்து சுமார் 52 விசேட மருத்துவ நிபுணர் குழு ஒன்று

இத்தாலியில் முகாமிட்டுள்ளது

தொடர்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்க

பட்டுளள்து குறிப்பிட தக்கது

இத்தாலியில் 743 ஒரே நாளில்
இத்தாலியில் 743 ஒரே நாளில்
Posted in உலக செய்திகள் கொரனோ வைரஸ்

ஐரோப்பாவில் 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பலி எண்ணிக்கை

ஐரோப்பாவில் 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பலி எண்ணிக்கை

ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஐரோப்பாவில் 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பலி எண்ணிக்கை


இத்தாலியில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களை கொண்டு செல்லும் ராணுவ வாகனங்கள்
ரோம்:

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின்

195 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில் உலகம் முழுவதும் இதுவரை 3 லட்சத்து 72 ஆயிரத்து 592 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 16 ஆயிரத்து 313 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 2 லட்சத்து 54 ஆயிரத்து 906 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து ஆயிரத்து 373 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளை புரட்டி எடுத்துவருகிறது.

குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் வைரஸ் தாக்குதலின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது.

இந்நிலையில், ஐரோப்பாவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் மக்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர்.

கொரோனாவால் அதிக அளவில் உயிரிழப்பை சந்தித்த நாடுகள் வருமாறு:-

இத்தாலி – 6,077
சீனா – 3,270
ஸ்பெயின் – 2,207
ஜெர்மனி – 118
அமெரிக்கா – 504
ஈரான் – 1,812
பிரான்ஸ் – 860
தென்கொரியா – 111
சுவிஸ்சர்லாந்து – 118
இங்கிலாந்து – 335
நெதர்லாந்து – 213
பெல்ஜியம் – 88
ஜப்பான் – 41
பிரேசில் – 25
கிரீஸ் – 17
இந்தோனேசியா – 49
பிலிப்பைன்ஸ் – 33
ஈராக் – 23
ஸ்வீடன் – 25
பொர்ச்சீகல் – 23
ஆஸ்திரியா – 21
சான் மரினோ – 20
அல்ஜிரியா – 17
துருக்கி – 30

ஐரோப்பாவில் 10 ஆயிரத்தை
ஐரோப்பாவில் 10 ஆயிரத்தை
Posted in கொரனோ வைரஸ் முக்கிய செய்திகள்

பிரிட்டனில் இதுவரை 289 பேர் பலி – உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் ,

பிரிட்டனில் இதுவரை 289 பேர் பலி – உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம்

பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில்

சிக்கி இதுவரை சுமார் 289 பேர் பலி யாகியுள்ளனர் ,இந்த

உயிரிழப்பு இரட்டிப் பாகும் நிலை ஏற்படலாம் என அஞ்ச படுகிறது


கிட்ட தட்ட ஆறாயிரம் பேர் இந்த நோயால் பாதிக்க பட்டுள்ளதாக

தெரிவிக்க பட்டுள்ளது

மேலும் மக்களை பொது இடங்களில் ஒன்று கூட வேண்டாம் என

விடுக்க ப்பட்ட வேண்டுதலை மக்கள் புறம்தள்ளி கடைகள் முன்பாக

கூடி நிற்பதான குற்ற சாட்டுக்கள் முன் வைக்க பட்டுள்ளன

உயிர்காப்பு பொறிமுறை விழிப்புணர்வுகளை கூட இவர்கள்

பின்பற்ற வில்லை என தெரிவிக்க படுகிறது

பிரிட்டனில் இதுவரை
பிரிட்டனில் இதுவரை
Posted in கொரனோ வைரஸ் முக்கிய செய்திகள்

இத்தாலியில் கொரனோ தாக்குதலில் 2 மருத்துவர்கள் பலி – 4,824 பாதிப்பு ,

இத்தாலியில் கொரனோ தாக்குதலில் 2 மருத்துவர்கள் பலி – 4,824 பாதிப்பு

இத்தாலியில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில்

சிக்கி இரு மருத்துவர்கள் பலியாகியுள்ளனர்


மேலும் சுமார் 4,824 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

தொடர்ந்து முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் ஆபத்தான நிலையில்

உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,

உலக நாடுகளில் இத்தாலி அகோரமாக பாதிக்க பட்டுள்ளது

குறிப்பிட தக்கது மேலும் 10,326 நகரங்கள் அடித்து பூட்ட பட்டு இராணுவம் குவிக்க பட்டுள்ளது

இத்தாலியில் கொரனோ
இத்தாலியில் கொரனோ
Posted in கொரனோ வைரஸ் முக்கிய செய்திகள்

கொரனோ தாக்குதல் 14,500, பேர் பலி 336,000 பேர் பாதிப்பு

கொரனோ தாக்குதல் 14,500, பேர் பலி 336,000 பேர் பாதிப்பு

உலகம் தழுவிய நிலையில் வேகமாக பரவி வரும் கொரனோ

வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை சுமார் 14,500 பேர்

பலியாகியும் ,336,000 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

இத்தாலியில் மட்டும் 5400 பேர் பலியாகியுள்ளனர் ,அதேபோல அமெரிக்காவில் 471 பதிவாகியுள்ளது

அதேபோல பிரிட்டனில் 273 ஆக உயர்ந்துள்ளது

ஸ்பெயினில் இரண்டாயிரத்தை எட்டியுள்ளது .இதுவரை இந்த நோயினை குண படுத்த மருந்துகள் கண்டு பிடிக்க பட்டுள்ளன ,

அவ்வாறு கண்டு பிடிக்க பட்ட சில மருந்துகள் இதுவரை மக்கள் பயன் பாட்டிற்கு விடுக்க படவில்லை என்பது குறிப்பிட தக்கது

கொரனோ தாக்குதல்
கொரனோ தாக்குதல்
Posted in கொரனோ வைரஸ் முக்கிய செய்திகள்

இத்தாலியில் மீண்டும் ஒரேநாளில் 651 பேர் பலி

இத்தாலியில் மீண்டும் ஒரேநாளில் 651 பேர் பலி

இத்தாலியில் கடந்த 24 மணித்தியாலத்தில் மீளவும் ஒரேநாளில் 651 பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை மொத்தமாக சுமார் 5,476.பேர் பலியாகியுள்ளனர்

மேலும் இருநூறுக்கு மேற்பட்டவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

13 மில்லியன் மக்கள் தொடர்ந்து வீட்டு தடுப்பில் வைக்க பட்டுள்ளனர் ,அதாவது வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலையில் வைக்க பட்டுள்ளனர்

இறந்தவர்களை இராணுவம் பொறுப்பேற்று தகனம் செய்து வருகின்றனர் .


யாருமற்ற அனாதைகளாக இறந்தவர்கள் தனிமை படுத்த பட்ட நாள் முதல் தீயில் எரியும் வரை உள்ளது உலக மக்களை பதற வைத்துள்ளது

உறவுகள் இருந்து அநாதை பிணங்களாக அவர்கள் உயிர் பிரியும் வரை சென்றதும் ,உயிர் பிரிந்த பின்னர் செல்வதும் மனித குலத்தை பெரும் சோகத்தில் உறைய வைத்துள்ளது

இத்தாலியில் மீண்டும்
இத்தாலியில் மீண்டும்
Posted in இலங்கை செய்திகள் கொரனோ வைரஸ்

ஒரே நாளில் ஸ்பெயினில் 400 பேர் பலி ,

ஒரே நாளில் ஸ்பெயினில் 400 பேர் பலி

ஸ்பெயின் நடடிகள் கடந்த 24 மனிதையாளத்தில் சுமார் 400 பேர்

வைரஸ் தாக்குதலினால் பலியாகியுள்ளனர் .


இதுவரை அந்த நாட்டில் பலியானவர்கள் எண்ணிக்கை

1700 எட்டி பிடித்துள்ளது


மேலும் ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் ஆபத்தான நிலையில்

உள்ளதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சை மேற்கோள் காட்டி

செய்திகள் வெளியாகியுள்ளன

இத்தாலியை தொடர்ந்து தற்பொழுது ஸ்பெயின் அதிக அளவில்

உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது

மனித உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்ச

படுகிறது

ஒரே நாளில் ஸ்பெயினில்
ஒரே நாளில் ஸ்பெயினில்
https://www.youtube.com/watch?v=c42aEpejCdE
Posted in கொரனோ வைரஸ் முக்கிய செய்திகள்

கொரனோ தாக்குதல் 13,000 மக்கள் பலி -மூன்று லட்சம் மக்கள் பாதிப்பு

கொரனோ தாக்குதல் 13,000 மக்கள் பலி -மூன்று லட்சம் மக்கள் பாதிப்பு

உலகளாவிய ரீதியில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலினால் இதுவரை பதின் மூன்றாயிரம் பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் சுமார் மூன்று லட்சம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் .

பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக புதிய புள்ளி விபரம் ஒன்று தெரிவித்துள்ளது

ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் செயற்கை சுவாசம் பொருத்த பட்டுள்ளவர்களையே இவ்வாறு ஆபத்தான நிலையில் உள்ளதாக வரையறுக்க பட்டுள்ளது

இத்தாலியில் இவ்விதம் உள்ள மக்கள் பலர் பலியாகி வருகின்றமையும் தற்போது இராணுவம் குவிக்க பட்டு இராணுவ

வண்டிகளில் மனித சடலங்கள் எடுத்து சென்று நல்லடக்கம் செய்ய பட்டு வருகிறது ,

இறந்தவர்கள் தீயில் எரிக்க படுவதான தகவல்கள் வேகமாக பரவி வருகிறது

கிறிஸ்தவ மத முறைமைக்கு எதிராக இந்த தீயில் எரிக்கும் நிகழ்வுகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன என்ற மாறு பட்ட தகவல்களும் தொடராக வெளிவந்த வண்ணம் உள்ளன

எனினும் அரசின் நலன் காக்கும் முகமாக மேற்படி செய்திகள் மூடி மறைக்க படுகின்றன ,

கொரனோ தாக்குதல்
கொரனோ தாக்குதல்
Posted in இந்தியா செய்திகள் கொரனோ வைரஸ்

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

ஸ்பெயின் நாட்டில் இருந்து தமிழகம் வந்திருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிக்கு கொரோனா பாதிப்பு உறுதி

செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு
கொரோனா அறிகுறி உள்ள நபர் மருத்துவமனைக்கு செல்லும்

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 188 நாடுகளில் பரவியுள்ளது.

உலகம் முழுவதும் இதுவரை 3 லட்சத்து 7 ஆயிரத்து 725 பேருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் 13 ஆயிரத்து 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாட்டில் இதுவரை 324 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, தமிழ்நாட்டிலும் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி மாநிலத்தில் 6 பேருக்கு வைரஸ் பரவியிருந்தது உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஸ்பெயின் நாட்டில் இருந்து தமிழகம் வந்திருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவருக்கும் கொரோனா பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வைரஸ் பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தெரிவித்துள்ளார்.

இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு
தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு
Posted in உலக செய்திகள் கொரனோ வைரஸ்

கொரனோ தாக்குதல் -அமெரிக்காவில் 10,356 பேர் பாதிப்பு

கொரனோ தாக்குதல் -அமெரிக்காவில் 10,356 பேர் பாதிப்பு

உலக நாடுகளை ஆட்டி படைத்தது வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி பல்லாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

இதுவரை உலகம் தழுவிய நிலையில் கிட்ட தட்ட மூன்று லட்சம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்

மேலும் இதுவரை 11 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்

இந்த நோயால் தற்போது அமெரிக்காவில்- 10,356 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

இவ்வாறு பாத்திக்க பட்டவர்களை பராமரிக்க ,சிகிச்சை வழங்கிட முப்பதாயிரம் பேர் மேலதிகமாக தேவையாக உள்ளது

எனினும் இவ்வாறான பணியாளர்களை பெற்று கொள்வதில் சுகாதார அமைச்சு திணறி வருகிறது

தமது உயிர்களை காப்பாற்றி கொள்ள மருத்துவர்கள் ,தாதிமார்கள் மறுத்து வருகின்றனர் என்ற செய்திகள் பரவி வருகிறது

உலக வல்லாதிக்கத்தின் முதன்மை வாதியாக தன்னை காட்டி கொள்ளும் அமெரிக்கா இப்பொழுது பெரும் சிக்கலில் சிக்கியுள்ளது

சீனா தமது நாட்டில் இந்த நோயை கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதான அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிட தக்கது

எனினும் அமெரிக்கா கூறும் இந்த தொகையை விட இழப்பு மேலும் இரட்டிப்பாகலாம் என வல்லுனர்கள் கருத்துரைத்த வருகின்றனர்

கொரனோ தாக்குதல்
கொரனோ தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள் கொரனோ வைரஸ் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் 233 பேர் பலி – 67,800 பேருக்கு சோதனை

பிரிட்டனில் 233 பேர் பலி –  67,800  பேருக்கு சோதனை

பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ்

தாக்குதலில் சிக்கி இதுவரை 233 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும்

67,800 பேருக்கு இந்த் சோதனை இடம்பெற்றுள்ளது

அத்துடன் 5,018 பேர் இந்த நோயால் பாதிக்க பட்டுள்ளனர் ,

தொடர்ந்து நோய் பரவலை தடுக்கும் முகமாக பாடசாலைகள்

,மற்றும் பொது நிகழ்வுகள் என்பன இரத்து செய்ய பட்டுள்ளன .

மேலும் வரும் நாட்களில் மக்கள் நடமாட்டம் முடக்க படலாம் என்ற நிலையும் தொடர்கிறது

கொரனோ
கொரனோ
Posted in இலங்கை செய்திகள் கொரனோ வைரஸ்

இத்தாலியில் மீண்டும் ஒரே நாளில் 793 பேர் பலி

இத்தாலியில் மீண்டும் ஒரே நாளில் 793 பேர் பலி

இத்தாலியில் இரண்டாவது தடவையாக மீளவும் ஒரே நாளில் 793

பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் இறப்பு விகிதம் கிட்ட தட்ட

ஐந்தாயிரத்தை எட்டியுள்ளது .

மீளவும் 48,681 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,தொடர்ந்து சிவப்பு

எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது ,

இறந்தவர்கள் அநாதை பிணங்களாக அடக்கம் செய்ய பட்டுள்ளனர்,

மேலும் முந்நூறுக்கு மேற்பட்டவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் ,செயற்கை சுவாசம் பொருத்த பட்ட நிலையில்

உள்ளனர் எனவும் இவர்களும் வரும் மணித்தியாலங்களில் பலியாக கூடும் என தெரிவிக்க படுகிறது

இத்தாலியில் மட்டும் பத்தாயிரம் பேருக்கு மேல் பலியாகலாம் என

மாறுபட்ட செய்திகள் கடந்த இருவரங்களுக்கு முன்னர் வெளியாகி

இருந்தமை குறிப்பிட தக்கது

இத்தாலியில் மீண்டும் ஒரே நாளில்
இத்தாலியில் மீண்டும் ஒரே நாளில்

Posted in உலக செய்திகள் கொரனோ வைரஸ்

கொரனோ வைரஸ் 11,000. பேர் பலி -260,ஆயிரம் பேர் பாதிப்பு

கொரனோ வைரஸ் 11,000. பேர் பலி -260,ஆயிரம் பேர் பாதிப்பு

உலகம் ட்டிகழுவிய நிலையில் வேகமாக பரவி வரும் இந்த

கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் 11 ஆயிரம் பேர்

இதுவரை பலியாகியுள்ளனர் ,.

மேலும் இந்த நோயின் தகுத்தலில் சிக்கி சுமார் 260 ஆயிரம் பேர்

பாதிக்க பட்டுள்ளனர் ,

ஐரோப்பாவில் மட்டும் சுமார் ஐந்தாயிரம் பேர் பலியாகியுள்ளனர்

,இந்த நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் 166 நாடுகள் பாதிக்க

பட்டுள்ளன

குறித்த நோயினை கட்டு படுத்த முடியாதது உலகம் தவித்து

வருகிறது ,சீனாவை தலமாக கொண்டு பரவிய இந்த நோயானது

தற்பொழுது உலகம் முழுவதும் பரவியுள்ளது எவ்வாறு என்ற

கேள்விக்கு இதுவரை தெளிவான பதில்கள் கிடைக்க பெறவில்லை

கொரனோ வைரஸ்
கொரனோ வைரஸ்
Posted in உலக செய்திகள் கொரனோ வைரஸ் பிரித்தானிய செய்தி

கொரனோ தாக்குதலில் பிரிட்டனில் 177 பேர் பலி – 3,983 பேர் பாதிப்பு

கொரனோ தாக்குதலில் பிரிட்டனில் 177 பேர் பலி –  3,983 பேர் பாதிப்பு

பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில்

சிக்கி இதுவரை 177 பேர்பலி யாகியுள்ளனர் ,மேலும் 3,983 பேர்

பாதிக்க பட்டுள்ளனர் ,62,993 பேருக்கு இந்த நோய்த்தொற்று

சோதனை இடம்பெற்றுள்ளது

மேலும் வரும் நாட்களில் இதன் எண்ணிக்கை அதிகரித்து செல்லும் என எதிர் பார்க்க படுகிறது .

வேகமாக பரவி வரும் இந்த நோயினை கட்டு படுத்த

கடைகள்,பொது நிகழ்வுகள் என்பன முடக்க பட்டுள்ளன ,

இதனை தொடர்ந்து மக்கள் வெளியில் நடமாடும் தடையும் விதிக்க

படாலாமென எதிர்பார்க்க படுகிறது

கொரனோ தாக்குதலில்
கொரனோ தாக்குதலில்
Posted in உலக செய்திகள் கொரனோ வைரஸ் முக்கிய செய்திகள்

இத்தாலியில் ஒரே நாளில் 627 பேர் பலி – 37,860 பேர் பாதிப்பு

இத்தாலியில் ஒரே நாளில் 627 பேர் பலி – 37,860 பேர் பாதிப்பு

இத்தலையில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் 627 பேர் பலி யாகியுள்ளனர்

,மேலும் இதன் இறப்பு விகிதம் நான்காயிரத்தை கடந்துள்ளது .இதுவரை இந்த நோயினால் சுமார் 37,860 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

,இறந்தவர்கள் இராணுவ வாகனங்களில் ஏற்றப்பட்டு நல்லடக்கம் செய்ய பட்டுள்ளனர் .

மேற்படி பரவி வரும் நோயினை கட்டு படுத்த முடியாது இத்தாலி தினறி வருகிறது ,தொடர்ந்து நாடு முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாத வண்னம் தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது

கொரனோ வைரஸ்
கொரனோ வைரஸ்
Posted in உலக செய்திகள் கொரனோ வைரஸ்

ஸ்பெயினில் 1,000 பேர் பலி – 20,000 பேர் பாதிப்பு

ஸ்பெயினில் 1,000 பேர் பலி – 20,000 பேர் பாதிப்பு

உலகின் 192 நாடுகளில் வேகமாக பார்வை வரும் கொரனோ

வைரஸ் தோற்று ணியில் சிக்கி ஸ்பெயினில் மட்டும் சுமார்

ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் சுமார் இருபதாயிரம் பேர்

பாதிக்க பட்டுள்ளனர் .

தொடர்ந்து நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் ஆபத்தான நிலையில்

உள்ளனர்


சீனாவை மிஞ்சியது இத்தாலி இங்கு சுமார் 3600 பேர்

பலியாகியுள்ளனர் .

இந்த உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது

ஸ்பெயினில் 1000 பேர்
ஸ்பெயினில் 1000 பேர்
Posted in உலக செய்திகள் கொரனோ வைரஸ் முக்கிய செய்திகள்

கொரனோ தாக்குதல் ஈரானில் 1,433, பேர் பலி 20,000 பேர் பாதிப்பு

கொரனோ தாக்குதல் ஈரானில் 1,433, பேர் பலி 20,000 பேர் பாதிப்பு

உலகை ஆட்டி படைத்து வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில்

சிக்கி இதுவரை ஈரானில் சுமார் 1,433 பேர் பலியாகியுள்ளனர்

,மேலும் சுமார் இருபதாயிரம் பேர் வரை பாதிக்க பட்டுள்ளனர்

தொடர்ந்து ஒவ்வொரு முப்பது நிமிடங்களுக்கு ஒருவர் அங்கு இறந்து

வருவதகவும் அதனை அந்த அரசு மூடி மறைத்து வருவதாக ஆளும்

அரச எம்பிக்கள் சிலர் குற்றம் சுமத்தியுள்ளனர்

எனினும் இந்த தகவலை அரச உயர் பீடங்கள் மறுத்து வருகிறது

,அமெரிக்கா ,இஸ்ரேலின் திட்ட மிட்டபட்ட பரப்புரைகளில் இவை

ஒன்று என ஈரான் உயர்மட்டம் கருத்துரைத்த வருகிறது

கொரனோ தாக்குதல்
கொரனோ தாக்குதல்
Posted in உலக செய்திகள் கொரனோ வைரஸ் முக்கிய செய்திகள்

பிரான்சில் ஒரேநாளில் 108 பேர் பலி

பிரான்சில் ஒரேநாளில் 108 பேர் பலி

இவர்களில் 10 ஆயிரத்து 47 பேர் உயிரிழந்துள்ளனர். 88 ஆயிரத்து

441 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும்

, 1 லட்சத்து 47 ஆயிரத்து 400 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஐரோப்பியா நாடான இத்தாலியில் கொரோனா வைரஸ்

தாக்குதலுக்கு இதுவரை 3 ஆயிரத்து 405 பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலி, ஸ்பெயினுக்கு அடுத்தப்படியாக பிரான்ஸ் நாட்டில்

கொரோனா கோரத்தாண்டவம் ஆடிவருகிறது.

பிரான்ஸ் நாட்டில் கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 108

பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் உயிரிழந்தோர்

எண்ணிக்கை 372 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 10 ஆயிரத்து 995 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது..

பிரான்சில் ஒரேநாளில்
பிரான்சில் ஒரேநாளில்