Posted in இலங்கை செய்திகள் கொரனோ வைரஸ்

ஒரே நாளில் ஸ்பெயினில் 400 பேர் பலி ,

ஒரே நாளில் ஸ்பெயினில் 400 பேர் பலி

ஸ்பெயின் நடடிகள் கடந்த 24 மனிதையாளத்தில் சுமார் 400 பேர்

வைரஸ் தாக்குதலினால் பலியாகியுள்ளனர் .


இதுவரை அந்த நாட்டில் பலியானவர்கள் எண்ணிக்கை

1700 எட்டி பிடித்துள்ளது


மேலும் ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் ஆபத்தான நிலையில்

உள்ளதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சை மேற்கோள் காட்டி

செய்திகள் வெளியாகியுள்ளன

இத்தாலியை தொடர்ந்து தற்பொழுது ஸ்பெயின் அதிக அளவில்

உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது

மனித உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்ச

படுகிறது

ஒரே நாளில் ஸ்பெயினில்
ஒரே நாளில் ஸ்பெயினில்
https://www.youtube.com/watch?v=c42aEpejCdE