பிரிட்டனில் மூன்று தமிழர்கள் கொரனோ வைரசால் பலி,

Spread the love

பிரிட்டனில் மூன்று தமிழர்கள் கொரனோ வைரசால் பலி

பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி மூன்று தமிழர்களும் பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

,இவ்வாறு இறந்த மூவரும் இலங்கையை சேர்ந்தவர்களாம் .

பிரிட்டனில் இதுவரை 422 பேர் பலியாகியும் எட்டாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டும் உள்ளனர்
என அரசு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது

எனினும் இந்த அறிவிப்பபை விட சேதங்கள் மற்றும் இழப்புக்கள் அதிகம் என நிபுணர்கள் சிலர் கருத்துரைத்திருந்தனர்


இத்தாலியை போன்று பிரிட்டன் பாதிக்க படலாம் என்ற பீதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது

மக்கள் இயல்பாக வீதிகளில் நட மாடுவதும் ,தொடரூந்து நிலையமும் ,பேரூந்து நிலையங்களில் கூட்டமாக குவிந்து செல்வது

பெரும் ஆபத்தில் பிரிட்டனை சிக்க வைக்கும் என அடித்து கூற படுகிறது

அரசும் ,மருத்துவ மனையும் மக்களை வீட்டை விட்டு வெளியேறாது இருக்கும் படி பலமுறை கூறி வருகிற பொழுதும் மக்கள் அதனை

செவி மடுப்பதாக தெரியவில்லை என்பதை ரயில்வே நிலையங்களில் மக்கள் பெரும் கூட்டம் காண்பிக்கிறது

இந்தியாவே ரயில் ,பேரூந்து ,விமான பயணங்கள் அனைத்துக்கும் தடை விதித்துள்ளது ,

பிரிட்டன் இதுவரை முற்றாக லக் டவுன் செய்யவில்லை ,

கட்டுக் கடங்காது மக்கள் உயிரிழப்பு அதிகரிக்கும் எனின் வரும் வாரம் அளவில் full video

முழுமையான லக் டவுன் நிலைக்கு பிரிட்டன் செல்ல கூடும் என எதிர்பார்க்க படுகிறது

கொரனோ வைரசால்
கொரனோ வைரசால்

Author: நலன் விரும்பி

Leave a Reply