Posted in உளவு செய்திகள்

உக்கிரேன் வீழ்ச்சி அடையும் இறுதி தாக்குதல்

உக்கிரேன் வீழ்ச்சி அடையும் இறுதி தாக்குதல்

உக்கிரேன் தலைநகர் கீவ் வரும் மணித்தியாலங்களில் வீழ்ந்து விடும் முற்றுகை தாக்குதல் ஆரம்பிக்க பட்டுள்ளது

பலத்த குண்டுமழையில் குறித்த நகரம் அதிர்ந்த வண்ணம் உள்ளது

இந்த தாக்குதல்கள் மக்கள் வாழ்விடங்கள் மீதும் நடத்த படுகிறது

இதுவரை தமது தரப்பில் 1300 இராணுவத்தினர் பலியாகியுள்ளதாக உக்கிரேன் அதிபர் தெரிவித்துள்ளார்

தொடர்ந்து மூன்று முனைகள் ஊடாக ரசியா படைகள் முன்னேறி வருகின்றன ,பலத்த இழப்புக்கள்

மத்தியில் ரசியா படைகள் முன்னேறிய வண்ணம் உள்ளது ,எதிர்வரும்

மணித்தியாலங்களில் தலைகீழ் மாற்றங்கள் உக்கிரேனில் இடம்பெறும் என எதிர்பார்க்க படுகிறது

    Posted in உளவு செய்திகள்

    12.000 ரசிய இராணுவம் சுட்டு கொலை

    12.000 ரசிய இராணுவம் சுட்டு கொலை

    உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் இரண்டு வாரங்கள் கடந்து போர் தொடர்ந்து

    வருகிறது ,இந்த போரில் இதுவரை ரசியா தரப்பில் 12 ஆயிரம் இராணுவம் பலியாகியுள்ளதாக உக்கிரேன்தெரிவித்துள்ளது

    ரசிய தாக்குதலில் தமது தரப்பில் 4 ஆயிரம் பேர் மட்டுமே இறந்துள்ளதாக உக்கிரேன்

    தெரிவிக்கிறது ,எனினும் ரசியாவை விட உக்கிரேனுக்கும் இழப்பும் அதிகமாகும் என நமப படுகிறது

    உக்கிரேன் இராணுவம் ரயா இராணுவத்திடம் சரண் அடையும் நிலை ஏற்பட போகிறது

    ,கீவ் நகர் தற்போது மூன்று முனைகள் ஊடக சுற்றிவளைக்க பட்டு அகோர தாக்குதல்கள் நடத்த பட்டு வருகின்றன

    இதுவரை இல்லாத அளவுக்கு எறிகணைகள் குண்டு மழை பொழிந்த வண்ணம் ரசியா படைகள் நெருங்கி வருகின்றன ,விரைவில் உக்கிரேன் நாட்டு அதிபர் தப்பி ஓடவோ

    12.000 ரசிய இராணுவம் சுட்டு கொலை

    அன்றி தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது

    இருதரப்பும் அவர் தம் இழப்புக்களை ட மறைத்து எதிர் தரபிற்கே இழப்புக்கள் என முழங்கிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

    • வன்னி மைந்தன் –
    Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

    உக்கிரேன் களத்தில் அமெரிக்கா ஏவுகணைகள்

    உக்கிரேன் களத்தில் அமெரிக்கா ஏவுகணைகள்

    உக்கிரேன் மீது ரசிய இராணுவம் பாரிய ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளது

    இந்த இராணுவ நகர்விற்கு எதிராக உக்கிரேன் சமராடி வருகிறது ,நேட்டோ ,பிரிட்டன் ,அமெரிக்கா,கனடா உள்ளிட்ட நாடுகள் அதி நவீன் ஆயுதங்களை வழங்கி வருகிறது

    மர்ம ஆயுத சோதனை

    ,இந்த ஆயுதங்கள் யாவும் ரசியா இராணுவம் மேற்கொள்ளும் இராணுவ நகர்வின் ஆழத்தை சோதனை செய்து பார்க்கும் முகமாக உடனடியாக உதவி என்ற போர்வையில் உக்கிரேனுக்கு ஆயுத உதவிகள் வழங்க படுகிறது

    இந்த ஆயுத பாவனை மூலமே ரசிய இராணுவத்தின் முன்னேற்றம் தடுத்து நிறுத்த பட்டுள்ளதாக நேட்டோ உள்ளிட்ட வல்லரசு நாடுகள் கற்பனை காண்கின்றன ,

    ஆனால் அது உண்மை தான் என்பதை போலவே இதுவரை ரசியா நாட்டு 80 உலங்கு வானூர்திகள் மற்றும் விமானங்கள் உள்ளடங்களாக அழிக்க பட்டுள்ளன

    இவை ரசியா இராணுவத்தின் ஆயுத பலத்தினுள் பெரும் அழிவாகும்

    பேரழிவு

    அது போலவே ஐம்பதுக்கு மேற்பட்ட டாங்கிகள் அழிக்க பட்டுள்ளன ,இது ரசியா இராணுவத்திற்கு கிடைத்த மரண அடி என உக்கிரேன் ஆதரவு ஐரோப்பியா மற்றும் அமெரிக்கா மேற்குலக நாடுகள் கூறுகின்றன ,

    உக்கிரேன் களத்தில் அமெரிக்கா ஏவுகணைகள்

    இரண்டாம் உலக போரில் பலத்த வெற்றியை தனதாக்கிய ரசியா என்ற இராணுவத்தின் சாம் ராச்சியத்தை கட்டி காத்த ரசியா படைகள் உக்கிரேன் மீது தொடுக்க பட்ட தாக்குதலில் இருந்து திணறி வருகிறது

    உக்ரேனுக்கு வெளிநாடுகள் ஆயுத உதவிகளை வழங்காது விட்டிருப்பின் ரசியா உக்கிரேனை முழுவதுமாக தனது ஆக்கிரபிறக்குள் உள்ளாக்கி தனது நாட்டுடன் உக்கிரேனை இணைத்து இருக்கும் என நம்ப படுகிறது

    உக்கிரேன் சமர் களத்தில் பயன் படுத்த படும் அமெரிக்கா ஏவுகணைகள்மற்றும் நேட்டோ ஏவுகணைகள் செயல் திறன் அதிகரித்து செல்வதை இந்த ஆயுத இழப்பு காண்பிக்கிறது

    யேர்மனி அரசு 2700 Soviet-made anti-aircraft ஏவுகணைகளை வழங்கியுள்ளது இதன் ஒரு வெளிப்பாடு என அடித்து கூறலாம் ஆழம் பார்ப்பதில் யேர்மனிக்கு அத்தனை இன்பம் போலும் ,எல்லாம் பீதி தான் காரணம் ..!

    • வன்னி மைந்தன் –
    Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

    ரஷியா டாங்கியை இழுத்து செல்லும் விவசாயிகள் – photo

    ரஷியா டாங்கியை இழுத்து செல்லும் விவசாயிகள் – photo

    உக்கிரேன் நாட்டின் மீது இராணுவ நடவடிக்கை மேற்கொண்டுள்ள ரசிய

    இராணுவத்திற்கும் உக்கிரேன் இராணுவத்துக்கும் இடையில் கடும் சமர் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

    இரு தரப்பிலும் பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன

    இவ்வேளை தாமே பலம் பொருந்தியவர்கள் என உலக ஊடகங்கள் வாயிலாக பரப்புரை புரிந்து வரும் உக்கிரேன் ரசிய இராணுவத்தின் தாங்கி ஒன்றை விவசாயிகள் உளவு

    இயந்திரம் மூலம் கட்டி இழுத்து செல்வதாக காட்சி ஒன்றை வெளியிட்டு ரசியாவை கிண்டல் புரிந்துள்ளனர்

    உண்மையில் அந்த வாகன ஓட்டிகள் விவசாயிகள் என்பதற்கு எந்த சான்றும் இல்லை ,உளவு இயந்திரம் ஒட்டுகிறார்கள் என்பதற்க்காக அவர்கள் விவசாயிகள் என கூறிட முடியுமா என்ன ..?,


    இதன் ஊடக ஐரோப்பிய நாடுகளின் முக்கிய ஊடகங்கள் தமது எதிர்ப்பையும்,.இழிவையும் இவ்விதம் ரசியா மீது கொட்டி தீர்த்து மக்களை திசை

    திருப்பும் நகர்வுக்கு இட்டு செல்கின்றனர் என்பதை வரும் செய்திகளின் வாயிலாக காண முடிகிறது

    இராணுவ ,அரசியலில் இது எல்லாம் சகாயமப்பா

    • வன்னி மைந்தன் –
      Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

      ரசியா தாக்குதல் ஐரோப்பாவில் இராணுவத்தை குவிக்கும் நேட்டோ

      ரசியா தாக்குதல் ஐரோப்பாவில் இராணுவத்தை குவிக்கும் நேட்டோ

      ரசியா இராணுவம் உக்கிரேனுக்குள் நுழைந்துள்ளதால் ஐரோப்பிய நாடுகள் மீது ரசியா

      போரை தொடுக்கலாம் என்ற நிலையில் கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ படைகள் குவிக்க பட்டு வருகின்றன

      இவ்விதம் அமெரிக்கா தனது இராணுவத்தின் விசேட பிரிவு ஒன்றை ரொமேனியா,போலந்து உள்ளிட்ட பகுதியில் குவித்து வருகிறது

      தாம் ஐரோப்பா மீது தாக்குதலை தொடுக்கவில்லை என புட்டீன் அறிவித்திருந்த

      நிலையில் நேட்டோ தனது படைகளை குவித்து வருகின்றமை மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது

        Posted in உளவு செய்திகள்

        உக்கிரேன் அதிபரை சிறை பிடிக்க நுழையும் ரசியா இராணுவம்

        உக்கிரேன் அதிபரை சிறை பிடிக்க நுழையும் ரசியா இராணுவம்

        உக்கிரேன் தலைநகரை இலக்கு வைத்து ரஷியா படைகள் நுழைந்த வண்ணம் உள்ளனர்

        உக்கிரேன் இராணுவ வாகனங்களை கைப்பற்றிய ரசிய இராணுவம் அவர்களின்

        சீருடைகளை அணிந்த வண்ணம் வேகமாக முன்னேறி வருகிறது ,இன்று அல்லது

        நாளைக்குள் குறித்த தலைநகரை ரசிய படைகள் வீழ்த்தி விடும் என எதிர் பார்க்க படுகிறது

        அவ்விதம் வீழ்ச்சியுற்றல் ஆளும் அதிபர் நாட்டை விட்டு தப்பி ஓட முடியா நிலை

        ஏற்படும் ,அப்படியானால் இவர் சிறை பிடிக்க பாடவோ அல்லது தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படலாம் என எதிர்பார்க்க படுகிறது

        இது நடந்தேறும் என்பது நமது கணிப்பு

          Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

          போலந்தில் முகாம் அமைக்கும் அமெரிக்கா இராணுவம்

          போலந்தில் முகாம் அமைக்கும் அமெரிக்கா இராணுவம்

          உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ள நிலையில் போலந்து

          உக்கிரேன் எல்லை பகுதியில் அமெரிக்கா இராணுவத்தினர் பாரிய இராணுவ முகாம் ஒன்றை அமைத்து வருகின்றனர்

          சுமார் 13 ஆயிரத்திற்கு மேற்பட்ட இராணுவத்தினருடன் இந்த முகாம் அமைக்க பட்டு வருகிறது

          இதில் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் கனரக ஆயுதங்களுடன் இந்த முகம் நிறுவ பட்டு வருகிறது

          உக்கிரேன் வீழ்ச்சி அடைந்தால் போலந்தை இலகுவாக ரசியா படைகள் ஆக்கிரமித்து

          விடும் என்ற நிலை தோன்றியுள்ளதாக சர்வதேச இராணுவ வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

            Posted in உளவு செய்திகள்

            உக்கிரேன் எல்லையில் ரசியாவின் விசேட தாக்குதல் இராணுவம் -3 நாளில் உக்கிரேன் விழும்

            உக்கிரேன் எல்லையில் ரசியாவின் விசேட தாக்குதல் இராணுவம் -3 நாளில் உக்கிரேன் விழும்

            உக்கிரேன் எல்லையில் ரசியாவின் மிக முக்கிய தாக்குதல் படையாக விளங்கும் செம்படைகள் குவிக்க பட்டுள்ளன

            இவையே ரசியா இராணுவத்தின் அதி விசேட பயிற்சி பெற்ற சிறப்பு தாக்குதல் படை பிரிவாகவும்

            விடுதலை புலிகள் படையணியில் சாள்ஸ் ஆண்டனி படையை போல இவைகள் திறம்பட்ட செயல்பாட்டு படையாக உள்ளது ,அந்த படைகள் வரவும் குவிப்பும்

            உக்கிரேன் மீது ரசியா பெரும் தாக்குதல் ஒன்றை நடத்த போவதை மேற்படி விடயங்கள் கோடிட்டு கடடுகின்றன

            சில வாரங்களில் ரசியா உக்கிரேன் மீது திடீர் தாக்குதலை நடத்தி மூன்று

            நாடுகளுக்குள் உக்கிரேனை தனது கட்டு பாட்டுக்குள் கொண்டு வரலாம் என எதிர் பார்க்க படுகிறது

            கடலடியில் நடக்கும் போர்
            Posted in உளவு செய்திகள்

            அமெரிக்கா விமானத்தை கடலில் தேடும் சீனா நீர்மூழ்கி- கடலடியில் நடக்கும் போர்

            அமெரிக்கா விமானத்தை கடலில் தேடும் சீனா நீர்மூழ்கி- கடலடியில் நடக்கும் போர்

            தென் சீனாவின் சர்ச்சைக்குரிய கடல் பகுதியில் வின்சன் விமான தாங்கி கப்பலில்

            தரை இறங்க முற்பட்ட எப் 35 ரக அதி உயர் போர் விமானம் கடலில் வீழ்ந்து மூழ்கியது

            இவ்வாறு கடலில் மூழ்கிய விமனாத்தை சீன மீட்டு தப்பி செல்ல முன்னர் அதனை தாம் மீட்டு விட அமெரிக்கா துடிக்கிறது

            இந்த விமானத்தை சீனா மீட்டு எடுத்தால், அது அமெரிக்காவுக்கு பெரும் நெருக்கடியை

            ஏற்படுத்தும் எனவும் அது அமெரிக்காவின் ஆட்சி கவிழ்ப்பிற்கு வித்திடலாம் என

            இராணுவ வல்லுநர்கள் சிலர் கருத்துரைத்துள்ளது அரசியல் இராணுவத்தில் பெரும் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது

            சீன இந்த விமனாத்தை மீட்டு சென்று விட்டது என்ற சந்தேகமும் நிலவுகிறது ,சீன

            கடலில் அமெரிக்காவுக்கு பெரும் தோல்வி ஏற்படுத்த பட்டுள்ளதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது

            கப்பல் விமானங்கள்
            Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

            உக்கிரேனுக்குள் நுழைந்த நேட்டோ கப்பல் விமானங்கள் – பதட்டம் அதிகரிப்பு

            உக்கிரேனுக்குள் நுழைந்த நேட்டோ கப்பல் விமானங்கள் – பதட்டம் அதிகரிப்பு

            உக்கிரேனில் ரஷியா படைகள் குவிக்க பட்டுள்ளதால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது

            ,இதனை அடுத்து நேட்டோ படைகள் மேலதிக இராணுவ கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அனுப்பி வைத்துள்ளன

            இரு நாட்டு கூட்டு இராணுவ படைகள் அந்த நாடு, மற்றும் எல்லையில் குவிக்க பட்டுள்ளதால்

            தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது

            எரியும் விமான நிலையம்
            Posted in உளவு செய்திகள்

            அபுதாபி விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல் – எரியும் விமான நிலையம் – காணொளி

            அபுதாபி விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல் – எரியும் விமான நிலையம் – காணொளி

            சற்று முன்னர் அபுதாபி விமான நிலையம் மீது ஏமன் இராணுவத்தினர் உளவு விமானம் நடத்திய 10 ஏவுகணை தாக்குதலில்


            மூவர் சம்பவ இடத்தில பலியாகியுள்ளனர் ,மேலுமாறு பேர் காயமடைந்துள்ளனர்

            ஆறு எண்ணெய் கூதங்கள் பற்றி எறிந்த வண்ணம் உள்ளன ,குறித்த நாடுகள் மீது தமது

            தாக்குதல்கள் தொடரும் என அறிவித்திருந்த நிலையில் இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

            இதில் அழுத்தி காணொளி பார்க்க

              ஏமான் இராணுவம்
              Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

              சவூதி மீது கடும் நடத்துவோம் – ஏமான் எச்சரிக்கை

              சவூதி மீது கடும் நடத்துவோம் – ஏமான் எச்சரிக்கை

              ஏமான் நாட்டில் சவுதி ஆதரவு படைகளினால் அபகரிக்க பட்டுள்ள தெற்கு மற்றும் Shabwa


              மாகாணத்தை தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் அது தவறின் சவூதி நாட்டுக்குள் ஆழ நுழைந்து

              தொடர் தாக்குதலை நடத்துவோம் என ஏமான் இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது

              ஈரானிய ஆதரவு பெற்றுள்ள குறித்த இராணுவ பிரிவு உளவு விமானம் மற்றும் ஏவுணைகள் மூலம் சவுதிக்குள் தாக்குதலை நடத்தி வருகின்றனர்

              அமெரிக்காவின் செல்ல பிள்ளையாக சவூதி செயல் பட்டு வருவதால் கடும் கோபத்தில் ஈரான் உறைந்துள்ளது

              இதனால் ஈரான் தற்போது தனது ஆதரவு படைகள் மூலம் தமது எதிரிகள் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது

                காமாஸ் ஆயுத கடத்தல்
                Posted in உளவு செய்திகள்

                காமாஸ் ஆயுத கடத்தல் நபரை போட்டு தள்ளிய -மொஸாட் – காட்டிக் கொடுத்தவரை தூக்கிய புலிகள்

                காமாஸ் ஆயுத கடத்தல் நபரை போட்டு தள்ளிய -மொஸாட் – காட்டிக் கொடுத்தவரை தூக்கிய புலிகள்

                கமாஸ் போராளிகள் சர்வதேச ரீதியில் செயல் பட்டு வருகின்றன ,இவர்களே குறித்த போராளிகள்

                அமைப்பிற்கு சர்வதேச ரீதியில் ஆயுதங்களை வாங்கி குவித்து வருகின்றனர்

                இவ்விதம் மலேசியாவில் தளம் அமைத்து போராளிகளுக்கு ஆயுத கடத்தலில் ஈடுபட்ட Fadi

                Mohammed al-Batsh, என்பவரை 2018 ஆண்டு மலேசியாவில் இஸ்ரேல் மோசட் பிரிவு போட்டு தள்ளியது

                இவரது இந்த கொலை தொடர்பாக பெரும் அதிர்ச்சி உற்ற காமாஸ் போராளிகள் தமது புலனாய்வு பணியை முடுக்கி விட்டனர்

                இதன் விளைவாக இஸ்ரேல் உளவாளியாக செயல் பட்டு வந்த பாலஸ்தீனத்தை சேர்ந்த நபர் ஒருவரை காமாஸ் போராளிகள் கைது செய்தனர்

                கைதானவர் உரியமுறை விசாரணைக்கு உட்படுத்த பட்டு வருகின்றார் ,விரைவில் இவருக்கு

                மக்கள் முன்பாக மரண தண்டனை வழங்க படும் என எதிர் பார்க்க படுகிறது

                காமாஸ் ஏவுகணை
                Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

                இஸ்ரேல் உலங்குவானூர்திகள் மீது காமாஸ் ஏவுகணை தாக்குதல் –

                இஸ்ரேல் உலங்குவானூர்திகள் மீது காமாஸ் ஏவுகணை தாக்குதல் –

                ஈரான் இரண்டாம் நிலை தலைவரும் முக்கிய தளபதிகியுமாக விளங்கிய சுலைமானி அவர்கள் ஈராக்கில் வைத்து அமெரிக்கா ,

                இஸ்ரேல் கூட்டு தாக்குதலில் படுகொலை செய்ய பட்டார் ,ஈரானின் மூளையாக செயல் படுபவர்களை இஸ்ரேல் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது ,

                இதற்கு பதிலடி தரும் வகையில் கடந்த தினம் பாலஸ்தீனம் காசா பகுதியில் வைத்து தாக்குதலில்

                ஈடுபட்டு கொண்டிருந்த இஸ்ரேல் உலங்கு வானூர்திகள் மீது சாம் ஏவுகணைகள் கொன்டு கமாஸ் போராளிகள் தாக்குதல் நடத்தினர்

                இந்த தாக்குதலை அடுத்து இஸ்ரேல் வானூர்தி உயர பறந்து தப்பி என்றுள்ளது

                இந்த விமான எதிர்ப்பு ஏவுகணை தாக்குதல் இஸ்ரேலுக்கு தற்போது புது நெருக்கடியை

                தருவித்துள்ளது ,இந்த ஏவுகணைகள் ஈரான் தயாரிப்பு ஏவுகணைகள் என்பதும் ,கடந்த முறை வான்

                படைகள் ஊடக பெரும் தாக்கல் நடத்த பட்டதும் அதற்கு பதிலடியாக இப்போது இங்கே இப்போது தாக்குதல் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

                  Posted in உலக செய்திகள் உளவு செய்திகள் பிரித்தானிய செய்தி

                  வட கடலில் ரசிய நீர்மூழ்கி – தேடும் பிரிட்டன் கடற்படை

                  வட கடலில் ரசிய நீர்மூழ்கி – தேடும் பிரிட்டன் கடற்படை

                  பிரிட்டன் வட கடல் பகுதி வழியாக ரசியாவின் நீர்மூழ்கி கப்பல்கள் ஊடுருவி வேவு பார்ப்பதில்

                  தீவிரம் காட்டி வருகின்றன ,மேற்படி ரசிய கப்பல்கள் ஊடுருவலை தடுக்கும் முகமாக தற்போது

                  பிரிட்டன் போர் கப்பல்கள் ரோந்து பணியை அதிகரித்துள்ளன

                  மேலும் ரசியாவின் ஊடுருவலை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன,இதனால்

                  நாடுகளுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்து காண படுகிறது

                    Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

                    இந்தியா அமெரிக்கா முயற்சியில் தமிழர்களுக்கு தீர்வு – உடைந்த இரகசியம்

                    இந்தியா அமெரிக்கா முயற்சியில் தமிழர்களுக்கு தீர்வு – உடைந்த இரகசியம்

                    இலங்கையில் சிங்கள அரச பயங்கரவாத அரசினால் தமிழர்கள் தொடர்ந்து அடக்க பட்டு ,அந்த

                    இனம் சொல்லெண்ணா துயரில் சிக்கி தவித்து வருகிறது ,இவ்வேளை சீனாவின் ஆக்கிரமிப்பும் ,அதிகாரமும் அந்த மண்ணில் மேலோங்கி நிற்கிறது

                    தமிழர் பகுதிகளை ஏப்பம் இட்டு உலக வல்லாதிக்க நாடாக தன்னை உருமாற்றி பயணிக்கும் சீனா ,தமிழர் மண்ணை நாசம் செய்து அதன் ஊடாக தமிழர்களை கொத்தடிமையாக்கி சரணாகதியாக்கும் நிலைக்கு சென்றுள்ளது

                    சீனாவின் இந்த ஆக்கிரமிப்பும் ,வள சுரண்டலும் ,பிராந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மாறும்

                    நிலையை இந்தியா மாற்றிட தவறினால் ,அது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது வெளிப்படையான நிகழ்வு அரசியலாக மாற்றம் பெற்றுள்ளது

                    இவ்வேளை ஆளும் சிங்கள அரச பயங்கரவாத அரசு புரிந்த தமிழ் இனப் படு கொலைக்கு உரிய தீர்வினை வழங்க வேண்டிய தேவை ஏற் பட்டுள்ளது

                    அதற்கு ஏற்ப தமிழர்கள் தமது ஆளும் பலத்துடன் வாழ கூடிய தீர்வு ஒன்று வழங்க படும் என்பதும் ,அந்த ஆட்சியை சிறந்த நபர் ஒருவர் தலைமையில் வழிநடத்த கூடிய நிகழ்வு ஒன்று இடம்பெற போகிறது ,

                    அது யார் அந்த நபர் ..? இவர் இப்பொழுது இந்தியா அமெரிக்காவின் செல்ல பிள்ளையாக மாற்றம் பெற்றுள்ளாரா
                    அப்டி என்றால் அவரை சீனா ,இலங்கை உயிரோடு விட்டு வைக்குமா ..?

                    அவர் கொலை செய்ய பட்டால் யார் அடுத்து வருவது என்ற தயாரிப்பு பணிகள் முடிந்துள்ளதக கணிக்க தோன்றுகிறது

                    நாம் முன்னே கூறியது போன்று 2025 ஆம் ஆண்டு நேர்மறை மாற்றத்தை இலங்கை அரசியல்

                    நடத்தி முடிக்க போகிறது ,தற்போது அதற்கு ஏற்ப ஆளும் கோட்டா அரசை ஆடவிட்டு உலகம்

                    வேடிக்கை பார்க்கிறது ,விரைவில் பல்லு புடுங்க படும் நாட்கள்
                    ஆரம்பிக்க பட போகின்றது என்பதனை நிகழ்கால நிகழ்வுகள் கட்டியம் இடுகின்றன

                    • வன்னி மைந்தன் –
                    Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

                    வீழ்ந்துநொறுங்கிய அமெரிக்கா விமானம் – விசாரணையில் இராணுவம்

                    வீழ்ந்துநொறுங்கிய அமெரிக்கா விமானம் – விசாரணையில் இராணுவம்

                    அமெரிக்கா இராணுவத்தின் முக்கிய உளவு பார்க்கும் ,ஆள் இல்லா விமானம் ஒன்று அமெரிக்கா

                    மெஸ்சிக்கோ
                    எல்லை பகுதியில் வீழ்ந்து நொறுங்கியுள்ளது

                    மேற்படி விமான விபத்து தொடர்பில் பூரண விசாரணைகளை அமெரிக்கா இராணுவம் ஆரம்பித்துள்ளது

                    சமீப நாட்களாக பல நாடுகளின் இராணுவ வானூர்திகள் வீழ்ந்து நொறுங்கி வருகின்றமை குறிப்பிட தக்கது

                      Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

                      சவூதி தலைநகர் மீது ஏவுகணை தாக்குதல்

                      சவூதி தலைநகர் மீது ஏவுகணை தாக்குதல்

                      சவூதி தலைநகர் மீது ஏமன் இராணுவத்தினர் திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தினர்


                      மூன்று ஏவுகணைகள் ஏவப்பட்டன ,ஆயினும் அவை சவுதி விமான எதிர்ப்பு ஏவுகணைகளினால்

                      சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                        Posted in உளவு செய்திகள்

                        ரஷியா ஐரோப்பாவை தாக்கியழிக்கும் ஏவுகணை சோதனை

                        ரஷியா ஐரோப்பாவை தாக்கியழிக்கும் ஏவுகணை சோதனை

                        ரஷியா நாடானது தற்போது ஒலியை விட ஐந்து மடங்கு பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்ட

                        புதிய கைபிரட் பாலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்துள்ளது

                        இந்த ஏவுகணையானது 400 கிலோ மீட்டர் சென்று தாக்கும் திறன் கொண்டதாக அமைய பெற்றுள்ளது

                        பிரிட்டனை இதன் மூலம் இலகுவாக தாக்கி அழிக்கலாம் என்பதாக கூற படுகிறது ,போர் ஒன்று

                        ஆரம்பிக்க பட்டால் இந்த ஏவுகணையின் செயல்பாடு முதன்மையான ஒன்றாக அமைய

                        பெறுவதுடன் இவ்வாறான ஏவுகணைகளை செய்மதி மூலம் கண்காணித்து சுட்டு வீழ்த்த முடியாது

                        அதனால் செய்மதிகளையும் இதன் ஊடாக சுட்டு வீழ்த்தலாம் என்பதே இங்கே முதன்மையான

                        ஒன்றாக அமைய பெற்றுள்ளதால் வல்லரசு நாடுகள் உள்ளிட்ட எதிரி நாடுகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன

                        Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

                        புலிகள் உடைத்த உலக உளவுத்துறை -video

                        தமிழீழத்தில் தமிழ் மக்களின் விடியலுக்காக சிங்கள அரசு புரிந்த கோர தாக்குதல் இவ்வேளை

                        இங்கு சர்வதேச உளவு வேலைகள் என்பன தொடர்பில் உடைக்க படும் உண்மைகள்

                        காணொளியை இப்போதாவது பார்த்துக்கோ

                        ,இப்பொழுதாவது இவை வெளிவந்துள்ளது

                        முஸ்லீம்களை புலிகளுக்கு எதிராக சிங்களம் திருப்பியது எப்படி ,தமிழா மறக்காது இந்த