Tag: கடலடியில் நடக்கும் போர்
Posted in உளவு செய்திகள்
அமெரிக்கா விமானத்தை கடலில் தேடும் சீனா நீர்மூழ்கி- கடலடியில் நடக்கும் போர்
Author: நிருபர் காவலன் Published Date: 29/01/2022 Leave a Comment on அமெரிக்கா விமானத்தை கடலில் தேடும் சீனா நீர்மூழ்கி- கடலடியில் நடக்கும் போர்
அமெரிக்கா விமானத்தை கடலில் தேடும் சீனா நீர்மூழ்கி- கடலடியில் நடக்கும் போர்
தென் சீனாவின் சர்ச்சைக்குரிய கடல் பகுதியில் வின்சன் விமான தாங்கி கப்பலில்
தரை இறங்க முற்பட்ட எப் 35 ரக அதி உயர் போர் விமானம் கடலில் வீழ்ந்து மூழ்கியது
இவ்வாறு கடலில் மூழ்கிய விமனாத்தை சீன மீட்டு தப்பி செல்ல முன்னர் அதனை தாம் மீட்டு விட அமெரிக்கா துடிக்கிறது
இந்த விமானத்தை சீனா மீட்டு எடுத்தால், அது அமெரிக்காவுக்கு பெரும் நெருக்கடியை
ஏற்படுத்தும் எனவும் அது அமெரிக்காவின் ஆட்சி கவிழ்ப்பிற்கு வித்திடலாம் என
இராணுவ வல்லுநர்கள் சிலர் கருத்துரைத்துள்ளது அரசியல் இராணுவத்தில் பெரும் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது
சீன இந்த விமனாத்தை மீட்டு சென்று விட்டது என்ற சந்தேகமும் நிலவுகிறது ,சீன
கடலில் அமெரிக்காவுக்கு பெரும் தோல்வி ஏற்படுத்த பட்டுள்ளதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது
- ஐரோப்பாவை சாடிய ஈரான்
- இஸ்ரேலிய உயர் உளவுத்துறை அதிகாரி இரகசியமாக அமெரிக்கா சென்றார்
- ஈரானிடம் போதுமான அந்நியச் செலாவணி
- நேபாளம்-சீனாவில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
- ஈரானிலிருந்து வந்த ட்ரோனை எதிர்கொண்டதாக ஐக்கிய அரபு அமீரகம்
- ஐக்கிய அரபு அமீரகத்தின் விமான தளம் மீது தாக்குதல்
- ஈரான் மீதான போரைத் தொடர்வது குறித்து ஹெக்ஸெத்துக்கு அமெரிக்க ராணுவ அதிகாரிகள் எச்சரிக்கை
- ஈரான் கார்க் தீவில் பெரும் அழிவு
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்
- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா
- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை
- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி
- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது




















