எரியும் எண்ணெய்வயல் 18பேர் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

எரியும் எண்ணெய்வயல் 18பேர் பலி

எரியும் எண்ணெய் வயல் 18பேர் பலி

எரியும் எண்ணெய் வயல் 18பேர் பலி ஏமன் ஹவுதி அன்சர் அல்லாவின் படைகள் ஆளுகை பகுதியில் எரிவாயு கிடங்கு பற்றி எரிந்ததில் ,18 மக்கள் பலியாகியும் பலர் காயமடைந்துள்ளனர் .

இஸ்ரேல் பலஸ்தீன போர் தீவிரம் பெற்று வரும் நிலையில் இந்த விடயம் இடம்பெற்றுள்ளது .

இந்த சம்பவம் இஸ்ரேல் உளவுத்துறையால் கையாள பட்டதா என்ற சந்தேகத்தை வெளியிட்டுள்ளது .

இதற்க்கு பதிலடி தாக்குதல் எதிரிகளுக்கு வழங்க படும் என சொல்லி அடிப்பதில் கில்லாடியாக விளங்கும் ஹவுதி அன்சார் அல்ல தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது .

குண்டு வீட்டிலிருந்து மீட்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

போர் விமானம் சுட்டு வீழ்த்தல்

போர் விமானம் சுட்டு வீழ்த்தல்

போர் விமானம் சுட்டு வீழ்த்தல் ,ஈராக் கோழிக்கு மேலாக பறந்து கொண்டிருந்த துருக்கிய விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ஈராக்கிய செய்திகள் தெரிவித்துள்ளனர்.

குரிதிஷ் தான் போராளிகளின் கட்டுப்பாட்டு பகுதியின் மேலாக பறந்து உளவு பார்த்தலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த, ட்ரோன் ரக விமானம் ஒன்றே தம்மால் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

குரிஸ்தான் போராளிகளின் கட்டுப்பாட்டு பகுதியாகவும் ஆளுமை மிக்க பகுதியாகவும் மிக முக்கியமான பொருளாதாரம் மையமாகவும் காணப்படுகிறது.

அவ்வாறான அந்தப் பகுதி மேலாக பறப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த உளவு விமான சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து தற்பொழுது மிகப்பெரும் பரபரப்பு பதட்டமும் ஏற்பட்டுள்ளது.

ஈராக்கிய குருதிஸ் தான் போராளிகளை அமெரிக்கா மற்றும் அதனுடைய நேசப்படைகள் தொடர்ந்து மேற்கொள்ளாத நாடுகளின் தாக்குதல் இருந்தும் அவர்கள் தப்பி பிழைக்கும் நடவடிக்கையில் ,

தற்போது விதமான செயல்பாட்டில் ஈடுபட்டு வருவதான புதிய குற்றச்சாட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீன மக்கள் படுகொலை கதறும் மக்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

பாலஸ்தீன மக்கள் படுகொலை கதறும் மக்கள்

பாலஸ்தீன மக்கள் படுகொலை கதறும் மக்கள்

பாலஸ்தீன மக்கள் படுகொலை கதறும் மக்கள் ,பலஸ்தீனம் காசாப்பகுதியில் தங்கி வாழ்ந்த அப்பாவி பொதுமக்கள் வாழ்விடங்கள் மீது இஸ்ரேலியா ராணுவம் நடத்திய தாக்கில் 34 அப்பாவி பொதுமக்கள் பலியாக இருக்கின்றனர் .

மேலும் இந்த தாக்குதலில் பத்துக்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்திருக்கின்றனர் என பலஸ்த்தீனம் காசா செய்திகள் தெரிவிக்கின்ற்ன .

மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து தொடர்ந்து தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது .

இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலில் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியும் 93,000 மேற்பட்ட மக்கள் காயமடைந்திருந்தனர்.

அவ்வாறான நிலையில் தற்போது தொடராக அப்பாவி மக்கள் வாழ்விடம் இன்றியம் பதுங்கு குழிகள் ஏதும் இன்றி, ஒதுக்கு புறமான இடங்களில் வாழ்ந்து வருகின்ற பொழுதும் , அந்த மக்களை தேடி தேடி ஒரு இன அழிப்பை நடத்திக் கொண்டுள்ளது இஸ்திரேலிய பயங்கரவாதம்.

இஸ்ரேலிய அரச பயங்கரவாத மேற்கொள்ளும் இந்த இன அழிப்பு நடவடிக்கைக்கு எதிராக, சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட பொழுதும் ,

இதுவரை அந்த ராணுவ நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முடியாது ,சர்வதேச நீதிமன்றம் தவறி வருவதற்கான குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

கண்முன்னே அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்ற இந்த விடயங்களை தடுத்து நிறுத்த முடியாத கையாலாக தனத்தில் ,சர்வதேச நீதிமன்றமும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபைகளின் உள்ளனவா என்கின்ற கேள்வியை மக்கள் எழுப்பி வருகின்றனர்.

கைபா துறைமுகம் மீது தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

கைபா துறைமுகம் மீது தாக்குதல்

கைபா துறைமுகம் மீது தாக்குதல்

இஸ்ரேல் கைபா துறைமுகம் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈராக்கிய போர் படைகள் தெரிவித்துள்ளன .

நீண்ட தூரம் பறந்து வந்த விமானங்கள் மூலம் இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது .இந்த தாக்குதலினால் பலத்த இழப்பு இஸ்ரேலுக்கு ஏற்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

ஆறு முனைகள் ஊடக இஸ்ரேல் உள்கட்டமைப்புகளை மீது ஈரான் ஆதரவு படைகள் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .

இவ்வாறான பல்முனை தாக்குதல்களை சமாளிக்க முடியாத நிலையில் ,இஸ்ரேல் தற்போது திணறி வருகிறது .

முன் வைத்த காலை பின் வைக்க முடியாது இஸ்ரேல் திணறிய வண்ணம் உள்ளதை மேற்படி விடயங்கள் எடுத்து காட்டுகின்றன .

இஸ்ரேல் பலஸ்தீன போர் ஆரம்பிக்க பட்ட நிலையில் ,இந்த கைபா துறைமுகம் பலத்த தாக்குதல்களுக்கு உள்ளாகி இருந்தமை குறிப்பிட தக்கது .

எரியும் எண்ணெய் கூதம்
Posted in உலக செய்திகள்

எரியும் எண்ணெய் கூதம்

எரியும் எண்ணெய் கூதம்

எரியும் எண்ணெய் கூதம் ,ரஷ்யா Glubokinskaya oil கிடங்கு மீது உக்ரைன் விமானங்கள் நடத்திய தக்குதலில் அந்த எண்ணெய் கூதம் பற்றி எரிகிறது .

மிக நேர்த்தியான முறையில் ஊடுருவி பறந்த விமானங்கள் ரஷ்ய உள் கட்டமைப்புக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது .

இவர்கள் நடத்தும் இந்த தக்குதல் காரணமாக ரஷ்ய படைகளிற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

உக்ரைன் உள்ளே நுழைந்து ரஷ்யா இது போன்ற தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் ,அதற்கு பதிலடியாக தற்போது ,உக்ரைனும் ரஷ்யா உள்ளே நுழைந்து தாக்குதலை நடத்துகிறது .

இந்த தாக்குதலினால் பல மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. .

188மக்கள் வெள்ளத்தில் சிக்கி பலி
Posted in உலக செய்திகள்

188மக்கள் வெள்ளத்தில் சிக்கி பலி

188மக்கள் வெள்ளத்தில் சிக்கி பலி

188மக்கள் வெள்ளத்தில் சிக்கி பலி யாகியுள்ளதக சூடான் செய்திகள் தெரிவிக்கின்றன ,சொன்னால் 10 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி இந்த உயிரிழப்பு ஏற்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

வெள்ளத்தினால் பாதிக்க பட்ட பகுதிகளில் ,மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன .

இந்த வெள்ள பெருக்கில் சிக்கி இதுவரை 129,650 மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் .12,420 வீடுகள் முற்றாக இடிந்து சேதமாகியுள்ளன .

மொத்தமாக இதுவரை 1,223 மக்கள் பலியாகியுள்ளதாக பிந்தி வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .

விமானம் தாக்குதல் பலத்த தேசதம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

விமானம் தாக்குதல் பலத்த தேசதம்

விமானம் தாக்குதல் பலத்த தேசதம்

விமானம் தாக்குதல் பலத்த தேசதம்,ரஷ்யா தற்கொலை விமானங்கள் உக்ரைன் மீது கடும் தாக்குதல் நடத்தியதில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது .

உக்ரைன் டொன்ஸ்டாக் பகுதியை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில் ,உக்ரைன் மக்கள் இருவர் பலியாகியும் சிலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

எதிரிகளின் உள்கட்டமைப்புக்களை முற்றாக தாக்கி அழிக்கும் நடவடிக்கையில் ரஷ்ய தீவிர கவனம் செலுத்தி வருவதை ,தற்போது இடம்பெற்று வரும் தாக்குதல்கள் தெளிவாக எடுத்து காண்பிக்கின்றன .

இடை விடாது தொடரும் உக்ரைன் ,ரஷ்ய தாக்குதல்களினால் .உக்ரைன் பலமான சேதங்களையும் இழப்பையும் சந்தித்துள்ளது .

இதில் இருந்து உக்ரைன் மீண்டு வரும் ஐம்பது ஆண்டுகள் பிடிக்கும் என தெரிவிக்க படுகிறது .

தாக்குவோம் இஸ்ரேலை ஈரான்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

தாக்குவோம் இஸ்ரேலை ஈரான்

தாக்குவோம் இஸ்ரேலை ஈரான்

தாக்குவோம் இஸ்ரேலை ஈரான் ,இஸ்ரேலை 9 முனைகள் ஊடக தாக்குவோம் என ஈரான் மீளவும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது .

ஈரானுக்கு விருந்தாளியாக சென்ற ஹமாஸ் மக்கள் இயக்கத்தின் தலைவராக காணப்பட்ட இஸ்மாயில் கனியாவை இஸ்ரேல் ஈரானில் வைத்து படுகொலை புரிந்ததது .

அதனை அடுத்து தற்பொழுது ,இஸ்ரேல் எம்மீது மிக பெரும் தாக்குதல் ஒன்றை நடத்திட ஈரான் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது .

இதுவரை ஏன் இஸ்ரேலை ஈரான் தாக்கவில்லை என்ற விடயமே பெரும் பேசு பொருளாக பேச பட்டு வரும் நிலையில் தற்பொழுது ,மீளவும் இஸ்ரேலை நேரம் வரும் பொழுது தாக்குவோம் எனவும் அந்த தாக்குதல் ஒன்பது முனைகள் ஊடக தாக்க படும் என்ற கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது .

இதனை அடுத்து தற்பொழுது இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் மிக பெரும் முறுகல் ஏற்பட்டுள்ளது .

எவ்வேளையும் எங்கிருந்தும் மோதல்கள் வெடிக்கலாம் என்கின்ற நிலை காணப்படுகிறது .

எரியும் எண்ணெய் டாங்கிகள்
Posted in உலக செய்திகள்

எரியும் எண்ணெய் டாங்கிகள்

எரியும் எண்ணெய் டாங்கிகள்

எரியும் எண்ணெய் டாங்கிகள் ,ஈராக் எல்லையில் எரிபொருளை சுற்றி சென்று கொண்டிருந்த பல டாங்கிகள் திடீரென தீப்பிடித்து எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன .

எண்ணெய் டாங்கிகள் திடீரென பற்றி எரியும் காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன .

இந்த பவுசர் ஏன் எதற்கு எரிகின்றன என்பது தொடர்பாக இதுவரை தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை .

குண்டு தாக்குதல் நடத்த படத்தில் இந்த எண்ணெய் பவுசர்கள் பற்றி எறிந்துள்ளதாக சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன .

குறித்த சம்பவம் தொடர்பாக ஈராக்கிய காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

சுட்டு வீழ்த்தப்பட்து 60 விமானம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

சுட்டு வீழ்த்தப்பட்து 60 விமானம்

சுட்டு வீழ்த்தப்பட்து 60 விமானம்

சுட்டு வீழ்த்தப்பட்து 60 விமானம் ,உக்ரனை தாக்கிட ரஷ்ய அனுப்பிய 81 தற்கொலை தக்குதல் வெடிகுண்டு விமானங்களில் 60 எம்மால் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்த பட்டதாக உக்ரைன் வான்காப்பு படைகள் அறிவித்துள்ளன .

கடந்த 24 மணித்தியாலத்தில் உக்ரைன் முக்கிய உள் கட்டமைப்புக்களை இலக்கு வைத்து ரஷ்ய போர் விமானங்கள் ,ஏவுகணைகள் கொண்டு கடும் தாக்குதலை நடத்தியது .

இதன் பொழுதே அறுபது விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டதாகவும் ,ரஸ்யாவுடன் நீண்டதூர ஏவுகணைகள் பத்தும் கூடவே வானில் இடைமறித்து தாக்கி அழிக்க பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .

உக்ரைன் மற்றும் ரஸ்யாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

ஏவுகணைகள் ஓடும் இஸ்ரேல் மக்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஏவுகணைகள் ஓடும் இஸ்ரேல் மக்கள்

ஏவுகணைகள் ஓடும் இஸ்ரேல் மக்கள்

ஏவுகணைகள் ஓடும் இஸ்ரேல் மக்கள் ,வடக்கு இஸ்ரேலை இலக்கு வைத்து லெபனான் ஹிஸ்புல்லா கடும் தாக்குதல் நடத்தியுள்ளது .

டசினுக்கு மேற்பட்ட ரொக்கட் ,ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,இந்த தாக்குதலில் இஸ்ரேலை இராணுவ முகாம்கள் மற்றும் ,மக்கள் வாழ்விடங்கள் என்பன தாக்குதலுக்கு இலக்காகி உள்ளன .

இஸ்ரேலுய மக்கள் வீடுகள் மீதும் தாக்குதல் நடத்த பட்டுள்ளதால் ,வீடுகளுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன .

தொடர்ந்தும் இஸ்ரேலை லெபனான் ஹிஸ்புல்லா இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

லெபனானுக்குள் நுழைந்து இஸ்ரேல் தாக்குதலை நாடத்துவதால் அதற்கு பதிலடியாக இப்பொழுது ,ஹிஸ்புல்லா போராளிகள் திருப்பி தாக்குதலை தீவிரமாக நடத்திய வண்ணம் உள்ளனர் .

இளைஞனின் வயிற்றில் கத்தி நகவெட்டி
Posted in உலக செய்திகள்

இளைஞனின் வயிற்றில் கத்தி நகவெட்டி

இளைஞனின் வயிற்றில் கத்தி நகவெட்டி

இளைஞனின் வயிற்றில் கத்தி நகவெட்டி ,இந்தியாவின் பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் வசிக்கும் இளைஞன் ஒருவர் (22) கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

அந்த இளைஞரை அவரது குடும்பத்தினர் மோதிஹாரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இதையடுத்து அவருக்கு வைத்தியர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அறுவை சிகிச்சை மூலம் அவரது வயிற்றில் இருந்து சாவி வளையம், சிறிய கத்தி, 2 நகவெட்டி உள்ளிட்ட உலோகப் பொருட்களை வைத்தியர்கள் அகற்றினர்.

அறுவை சிகிச்சை செய்த வைத்தியர்கள் குழுவின் தலைவர் வைத்தியர் அமித் குமார் கூறுகையில்,

நாங்கள் இளைஞரிடம் கேட்டபோது, அவர் சமீபத்தில் உலோக பொருட்களை விழுங்க தொடங்கியது தெரிய வந்தது.

சிகிச்சைக்கு பின்னர் இளைஞர் நலமாக உள்ளார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அவருக்கு சில மனநலப் பிரச்சனைகள் உள்ளன, அதற்காக அவர் மருந்து உட்கொண்டு வருகிறார். இளைஞர் விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று கூறினார்.

இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம்

இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம்

இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் ,ஹமாஸ் தலைவர் படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தி வருவதால், அடுத்து 48 மணி நேரத்திற்கு அவசர நிலையை இஸ்ரேல் அறிவித்துள்ளது.

மேற்காசிய நாடான இஸ்ரேல், பலஸ்தீனியர்கள் வசிக்கும் காசா மீது கடந்தாண்டு அக்டோபரில் இராணுவ தாக்குதல் துவக்கியது. அதை எதிர்த்து, காசாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ‛ஹமாஸ்’ அமைப்பினர் போரிட்டு வருகின்றனர்.

பலஸ்தீன மக்களுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் ஆதரவாக, அண்டை நாடான லெபனானில் இருக்கும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஹமாஸ் தலைவர் ஈரானில் கொல்லப்பட்டார். இதற்கு இஸ்ரேல் தான் காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது. ஹமாஸ் தலைவர் படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வடக்கு இஸ்ரேல் மீது நேற்று

நள்ளிரவு முதல் ஹில்புல்லா படையினர், 70 ரொக்கெட் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். குறிப்பாக, இஸ்ரேல் இராணுவ வீரர்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 25) இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையில் போர் இராணுவ அமைச்சரவை கூட்டம் நடந்தது.

அடுத்து 48 மணி நேரத்திற்கு இராணுவ அவசரநிலையை அறிவிக்க முடிவு செய்யப்பட்டது. லெபனான் நாட்டில் இஸ்ரேலை ஒட்டிய பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விட வேண்டும்

என்றும் இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இதன் மூலம் காசாவில் நடத்தியதுபோன்ற பெரிய அளவிலான தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி விட்டது தெரியவந்துள்ளது.

டெலிகிராம் நிறுவனர் கைது
Posted in உலக செய்திகள்

டெலிகிராம் நிறுவனர் கைது

டெலிகிராம் நிறுவனர் கைது

டெலிகிராம் நிறுவனர் கைது ,டெலிகிராம்’ சமூக வலைதளத்தின் நிறுவனர் பாவல் துரோவ், பாரிசில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் பேஸ்புக், டுவிட்டர் போன்று முக்கிய செயலியாக அறியப்படுவது டெலிகிராம். துபாயை அடிப்படையாக கொண்டு இயங்கி

வரும் இந்த செயலியை ரஷ்ய நாட்டைச் சேர்ந்த பாவல் துரோவ் என்பவர் நிறுவினார். இவர், பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் இரட்டை குடியுரிமையை பெற்றவர்.

டெலிகிராம் ஆப்பை மேம்படுத்தாமல் பணமோசடி, போதை பொருள் கடத்தல் போன்ற குற்றச்செயல்கள், ஆபாச மற்றும் பாலுணர்வைத் தூண்டும் வகையில் பதிவுகள் வெளியிட

உடந்தையாக இருந்தது போன்ற புகார்களினால் பிரான்ஸ் கைது வாரண்ட் பிறப்பித்து இருந்தது.

இந்நிலையில், அஸர்பைஜானில் இருந்து தனி விமானம் மூலம் செல்லும் போது பாரிஸ் அருகே உள்ள பொர்காட் விமான நிலையத்தில் வைத்து பாவல் துரோவை அதிகாரிகள் அதிரடியாக கைது

செய்துள்ளனர். ஆனால் அவரது கைது விவரம் குறித்து பிரான்ஸ் தரப்பில் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.

முன்னதாக, ரஷ்யா, உக்ரைன் போரின் போது அதிகாரப்பூர்வமற்ற, இருநாடுகளின் மோதல் பற்றியும், அது தொடர்பான அரசியல் நடவடிக்கைகள்

குறித்தும் தவறான செய்திகளை வெளியிடும் முக்கிய மையமாக டெலிகிராம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது

இஸ்ரேல் கப்பலை தாக்கிய ஹவுதி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் கப்பலை தாக்கிய ஹவுதி

இஸ்ரேல் கப்பலை தாக்கிய ஹவுதி


இஸ்ரேல் கப்பலை தாக்கிய ஹவுதி ,ஏமன் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்ட கப்பலை நேரடியாக தாக்கியது என அறிவித்திட்டுள்ளது .


செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் இரண்டு புதிய சியோனிச எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக யேமன் ஆயுதப்படையின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் யாஹ்யா சாரி அறிவித்தார்.

பாலஸ்தீனத்தின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அவர்களது போராளிகளுக்கும் ஆதரவாகவும், அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் ஆக்கிரமிப்புக்கு பதிலடியாகவும், செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் யேமன் ஆயுதப்படைகள் இரண்டு இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டதாக சாரீ கூறினார்.

இந்த நடவடிக்கைகளில் எண்ணெய் டேங்கர் “SOUNION” ஐ குறிவைத்து தாக்க பட்டது .

அதன் உரிமையாளர் சியோனிஸ்டுகளுடன் தொடர்புடையவர், என சாரீ கூறினார், எண்ணெய் டேங்கர் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் துறைமுகங்களுக்குள் நுழைவதற்கு முற்பட்ட பொழுதே தாக்க பட்டுள்ளது .

“இந்த எண்ணெய் டேங்கர் செங்கடலில் நகரும் போது துல்லியமாகவும் நேரடியாகவும் தாக்கப்பட்டது,” என்று அவர் மேலும் கூறினார்.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் துறைமுகத்திற்குள் நுழைவதற்கான தடையை மீறியதன் காரணமாக இஸ்ரேலிய-இணைக்கப்பட்ட Sw North Wind I கப்பலை குறிவைத்து மற்ற நடவடிக்கை ஒன்றும் ஆம்பிக்க பட்டது .

“இந்த கப்பல் ஏடன் வளைகுடா மற்றும் செங்கடலில் நகரும் போது நேரடியாகவும் துல்லியமாகவும் தாக்கப்பட்டது என்றார் .”

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிரான பாலஸ்தீனத்தின் போராட்டத்திற்கு யேமன் மக்கள் தங்கள் வெளிப்படையான ஆதரவை அறிவித்துள்ளனர்,

அக்டோபர் 7 ஆம் தேதி ஆட்சி காசா மீது பேரழிவுகரமான போரைத் தொடங்கிய பின்னர், பிரதேசத்தின் பாலஸ்தீனிய எதிர்ப்பு இயக்கங்கள் ஆக்கிரமிப்பு நிறுவனத்திற்கு எதிராக ஆபரேஷன் அல்-அக்ஸா புயல் என்று அழைக்கப்படும் திடீர் பதிலடித் தாக்குதலை நடத்தியது.

காசாவில் குறைந்தது 27,948 பேரைக் கொன்று 67,459 நபர்களைக் காயப்படுத்திய இஸ்ரேலிய தரை மற்றும் வான்வழித் தாக்குதல்கள் முடிவுக்கு வரும் வரை தங்கள் தாக்குதல்களை நிறுத்தப் போவதில்லை என்று ஏமன் ஆயுதப் படைகள் கூறியுள்ளன.

டிசம்பரில் அமெரிக்காவும் பிரிட்டனும் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஏமனை குறிவைத்து இராணுவக் கூட்டணியை அறிவித்த பின்னர் ஹவுதிகள் தமது தாக்குதலை தீவிர படுத்தியுள்ளன .

https://www.youtube.com/watch?v=AB9fv-Lsoxk
இஸ்ரேல் ஈரான் போர் வெடிக்கும் அபாயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் ஈரான் போர் வெடிக்கும் அபாயம்

இஸ்ரேல் ஈரான் போர் வெடிக்கும் அபாயம்

இஸ்ரேல் ஈரான் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ,இஸ்ரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன .

ஈரான் நாட்டுக்கு பயணம் செய்த பலஸ்தீன ஹமாஸ் மக்கள் விடுதலை போராளிகள் முக்கிய தலைவராக விளங்கிய இஸ்மாயில் காணிய படுகொலை செய்யப்பட்டதை அடுத்து ,அதற்கு பழிவாங்கும் தாக்குதலை ஈரான் நடத்த முற்படுகிறது .

அதனை அடுத்தே எப்பொழுதும் ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்த கூடும் என்ற அபாயம் காணப்படுவதால் ,இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது .

இந்த படதமான கால பகுதியில் பகுதி மேலாக விமானங்கள் பறக்க தடைகள் விதிக்க பட்டுள்ளன .

ஈரான் ஆப்கானிஸ்தான் எல்லையில் போர் போர் பதட்டம் அதிகரித்துள்ள நிலையில் ,தற்போது விமான பறப்புக்கள் வேறு திசை மாற்றி பறக்க விட பட்டுள்ளதால் ,ஈரான் இஸ்ரேல் என்பன விரைவில் மோதி கொள்ள போவதாக தெரிவிக்க படுகிறது .

உக்ரைனில் மோடி
Posted in உலக செய்திகள்

உக்ரைனில் மோடி

உக்ரைனில் மோடி

உக்ரைன் நாட்டுக்கு இந்தியா பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்துள்ளார் .

1991 ஆண்டுக்கு பிறகு இந்திய பிரதமர் ஓருவர் உக்ரைனுக்கு பயணம் செய்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இந்த பயணத்தின் பொழுது அரசியல் வர்த்தக பொருளாதாரம் தொடர்பாக பேச பட உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

ரஷ்ய உக்ரைனுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்று கொண்டிருக்கும் இந்த கால பகுதியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்துள்ளமை குறிப்பிட தக்கது .

432 கோடி ரூபாவுக்கு பிரைவேட் ஜெட் வாங்கிய சூர்யா
Posted in உலக செய்திகள்

432 கோடி ரூபாவுக்கு பிரைவேட் ஜெட் வாங்கிய சூர்யா

432 கோடி ரூபாவுக்கு பிரைவேட் ஜெட் வாங்கிய சூர்யா

432 கோடி ரூபாவுக்கு பிரைவேட் ஜெட் வாங்கிய சூர்யா ,தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, சொந்தமாக பிரைவேட் ஜெட் ஒன்றை வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் ஜொலித்து வருபவர் சூர்யா. அவர் நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் உருவாகி இருக்கிறது. அப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார்.

வரலாற்று கதையம்சம் கொண்ட பேண்டஸி திரைப்படமான இதை ஞானவேல் ராஜா தயாரித்து உள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக பொலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்துள்ளார்.

கங்குவா திரைப்படம் வருகிற ஒக்டோபர் மாதம் 10- ஆம் திகதி திரைக்கு வர உள்ளது.

அதுமட்டுமின்றி அவர் தயாரிப்பில் தற்போது இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. அதில் ஒன்று தான் மெய்யழகன். இப்படத்தை 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இயக்கி இருக்கிறார்.

இப்படத்தில் சூர்யாவின் சகோதரர் கார்த்தி ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா நடித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்து உள்ளார். மெய்யழகன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 27 ஆம் திகதி திரைக்கு வருகிறது.

இதுதவிர சூர்யா தயாரிப்பில் மற்றொரு படமும் தயாராகி வருகிறது. அப்படத்தில் சூர்யா தான் கதாநாயகனாக நடிக்கிறார். அப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.

சூர்யா 44 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படி பிசியான நடிகராக வலம் வரும் சூர்யா, தற்போது சொந்தமாக பிரைவேட் ஜெட் ஒன்றை வாங்கி இருக்கிறாராம். Dassault Falcon என்கிற அந்த பிரைவேட் ஜெட்டின் விலை 120 கோடிரூபாய் (இலங்கை மதிப்பில் 432 கோடி ரூபாய்) இருக்குமாம்.

இந்த தனி விமானத்தில் நவீன தொழில்நுட்பமும், பாதுகாப்பு வசதிகளும் அதிகளவில் உள்ளதாம்.

தமிழ் திரையுலகில் முன்னதாக நயன்தாரா, ரஜினிகாந்த், விஜய் ஆகியோர் தனி விமானம் வைத்திருக்கும் நிலையில், தற்போது சூர்யாவும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார்.

கப்பல் மீது தாக்குதல் எரியும் கப்பல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

கப்பல் மீது தாக்குதல் எரியும் கப்பல்

கப்பல் மீது தாக்குதல் எரியும் கப்பல்,வீழ்ந்து நொறுங்கிய விமானம் முக்கிய தளபதி வீரமரணம் ஹிஸ்புல்லா கடும் தாக்குதல் உடைந்த இஸ்ரேல் வீடுகள் வவுனியா மருத்துவமனை சுற்றிவளைப்பு.

அணைத்து செய்திகளும் காணொளியில் பார்க்க

https://www.youtube.com/watch?v=vBRghzJ2Uis
75 ரொக்கட் தாக்குதல் எரியும் இஸ்ரேல் முகாம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள்

75 ரொக்கட் தாக்குதல் எரியும் இஸ்ரேல் முகாம்

75 ரொக்கட் தாக்குதல் எரியும் இஸ்ரேல் முகாம்

75 ரொக்கட் தாக்குதல் எரியும் இஸ்ரேல் முகாம்,வெடித்து பறந்த ஏவுகணை அதிர்ச்சியில் இந்தியா .

காணொளியில் முக்கிய செய்திகள் காண தவறாதீர்கள்

வீடியோ