Category: இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்
இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் ,இஸ்ரேல் செய்திகள் ,Israel Palestine war News , Isreal News in Tamil அனைத்து உலக தகவல்கள் உடனுக்குடன் இதே பகுதியில் பார்வையிடலாம் ,
இஸ்ரேல் கண்காணிப்பு உளவு தளம் மீது தாக்குதல்
இஸ்ரேல் கண்காணிப்பு உளவு தளம் மீது தாக்குதல்
இஸ்ரேல் கண்காணிப்பு உளவு தளம் மீது தாக்குதல் நடத்திய போராளி குழுக்கள் ,நெருக்கடியில் திணறும் இஸ்ரேல் இராணுவம் .
இஸ்ரேலிய நாட்டின் நிறுவ பெற்றுள்ள கோலன் குன்று கண்காணிப்பு ,உயர் பாதுகாப்பு அடுக்கு கொண்ட இராணுவ தளத்தின் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த தாக்குதலில் அந்த கோலன் குன்று மலை முகாம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
கோலன் குன்று
கோலன் குன்று பகுதியில் நிறுவ பெற்றுள்ள இந்த உயர் பாதுகாப்பு முகாமில் இருந்து வழங்க படும் தகவலை அடுத்தே ,சிரியாவில் உள்ள ஈரான் ,சிரியா இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்த படுகிறது .
சிரியா போர் படை
அவ்விதமான தாக்குதல் நடத்தும் நெருக்கடியை ஏற்படுத்தும் இஸ்ரேல் இராணுவ தளத்தை தெரிவு செய்தே இப்பொழுது சிரியா போர் படை புலிகள் தாக்குதலை நடத்தியுள்ளன .
இடி மின்னல் தாக்குதலாக இந்த அதிரடி தாக்குதல் அமைய பெற்றுள்ளது .
இஸ்ரேல் உள்ளே நுழைந்து ஹமாஸ் போராளிகள் நடத்திய அசாத் நடவடிக்கை ,கோலன் குன்று முகாம் ,லெபனான் ஹிஸ்புல்லா ,ஹமாஸ் ,சிரியா போராளிகள் மற்றும் ஹவுதிகள் ,ஈராக்கிய படைகளினாலும் தாக்குதலுக்கு இலக்காகியது .
கோலன் குன்று இராணுவ கட்டளை உளவு மையம்
அவ்வாறு என்றால் இந்த கோலன் குன்று இராணுவ கட்டளை உளவு மையத்தின் செயல்பாடுகள் காணப்பட்டன என்பததை இந்த கூட்டு தாக்குதல்கள் ,மூலம் கணித்து கொள்ள முடியும் .
சியோனிச படைகள் நடத்தும் அதே தாக்குதல் தந்திரோபாயங்களை ,அப்படியே திருப்பி அதே இஸ்ரேலியா இராணுவத்தினருக்கு எதிராக ஈரான் ஆதரவு குழுக்கள் நடத்தி வருகின்றன .
அதனால் இஸ்ரேல் இராணுவத்தின் வடக்கு கட்டளை உளவு கண்காணிப்பு இராணுவ மையங்கள் செயல் இழந்த நிலையில் அல்லது இயங்க முடியா நெருக்கடி நிலைக்குள் பாலஸ்தீன அமைப்புக்கள் செயல்பட்டு வருகின்றன .
எனினும் வழமை போன்று எமது வான்காப்பு படைகளினால் தாக்குதல் நடத்திட பறந்து வந்த விமானங்கள் ,சுட்டு வீழ்த்த பட்டதாக அறிவித்துள்ளது குறிப்பிட தக்கது .
இஸ்ரேலுக்கு ஆயுதம் இல்லை அமெரிக்கா
இஸ்ரேலுக்கு ஆயுதம் இல்லை அமெரிக்கா
இஸ்ரேலுக்கு ஆயுதம் இல்லை அமெரிக்கா அதிரடி அறிவிப்பால் கதிகலங்கியுள்ள இஸ்ரேல் .
ஆயுதங்கள் வழங்க மாட்டோம் எனவும் ஆயுத கப்பல் இப்பொழுது இஸ்ரேலுக்கு வந்து சேராது என அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது .
இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்
எகிப்தின் எல்லையோர ரபா மீது ,இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்களை நடத்திட ஆரம்பித்துள்ள இவ்வேளையில் ,வேறு வழியின்றி இஸ்ரேல் திணறி வருகிறது .
அமெரிக்கா வழங்கும் இந்த மிக பெரும் ராட்சத குண்டுகளையாயே, இஸ்ரேல் இராணுவம் அப்பாவி பலஸ்தீன மக்கள் தலைமேல் வீசி வருகிறது .
இப்பொழுது பாலஸ்தீனம் காசா இஸ்ரேல் போரை அமெரிக்காவே நடத்தி செல்கிறது என்பது ,இந்த ஆயுத தாமதம் மூலம் அம்பலமாகியுள்ளது .
தேர்தலை பைடன் நிராவகம் சந்தித்துள்ளதால் இஸ்ரேலுக்கு நேரடியாக உதவிகளை செய்த்திட முடியா நிலையில் சிக்கி தவித்து வருகிறார் .
ஆயுத உதவி வாழங்குவதில் தாமதம்
அதனால் தற்போது இந்த ஆயுத உதவி வாழங்குவதில் தாமதம் ஏற்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
வெள்ளைமாளியின் ஆயுதங்களை நம்பியே போரை நடத்தி வந்த இஸ்ரேல் இப்பொழுது பொறிக்குள் சிக்க வைக்க ப்பட்டுள்ளதா இல்லை ,இஸ்ரேல் அமெரிக்கா இணைந்து நாடகம் நாடத்துகிறதா என்பதை சில நாட்களில் தெரிய வந்து விடும் .
பேச்சுக்கு தயார் என ஹமாஸ் தெரிவித்துள்ள நிலையில் ,ஹமாசுடன் பேச்சை நடத்திட மறுத்து அடம் பிடிக்கும் நெதன்யாகுவிற்கு ,அமெரிக்கா வைத்துள்ள இந்த ஆப்பு நியம் என்றால் ,இஸ்ரேல் காசா போர் முடிவுக்கு வரும் என நம்பலாம் .
இஸ்ரேல் தளபதி பலி
இஸ்ரேல் காவல்துறை தளபதி பலி
இஸ்ரேல் தளபதி பலி என இஸ்ரேல் அறிவித்துள்ளது .இந்த தாக்குதலானது இஸ்ரேல் கட்டுப்பாட்டு பகுதியான மேற்குக்கரை பகுதியில் நடத்த பட்ட தாக்குதலில் Chief Inspector Yitav Lev Halevi, 28 என்பவர் பலியாகியுள்ளார் .
எலியாட் பகுதியை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா ,ஹமாஸ் மற்றும் ஈராக்கிய போர் படைகள் என்பன கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .
அவ்வாறன இடைவிடாத தாக்குதலில் இஸ்ரேல் இராணுவத்தினருக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது .
இழப்பை இஸ்ரேல் இராணுவம் மூடி மறைப்பு
ஆனால் தமக்கு ஏற்பட்ட இழப்பை இஸ்ரேல் இராணுவம் மூடி மறைத்து வருகிறது .
எனினும் அது கடந்து தற்போது தமது தளபதிகள் பலி என்பதை ,இஸ்ரேல் இராணுவம் தெரிவிக்க வேண்டிய நிலைக்கு தள்ள பட்டுள்ளது .
எலியாட் பகுதியில் அமைய பெற்றுள்ள கப்பல் துறைமுக பகுதிகளையும் ,ஈராக்கிய படைகள் மற்றும் ஹிஸ்புல்லா போராளிகள் தாக்குதல் நடத்தின .
அந்த தாக்குதலில் தமது படைக்கும் ,முகாம்களுக்கு சிறு சேதம் மட்டுமே ஏற்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டது .
காசா மேற்கு கரையில் மோதல்
அவ்வாறான நிலையில் பாலஸ்தீனம் காசா மேற்கு கரையில் தமது காவல்துறை தளபதி பலியாகியுள்ளதாக தெரிவித்துள்ளது .
ஹமாஸ் மற்றும் ,அல்குட்ஸ் படைகள் இணைந்து கடும் தாக்குதலை நடத்திய வண்னம் உள்ளன .அவ்வாறான தாக்குதலிலேயே இந்த உயர் காவல்துறை தளபதிகள் பலியாகியுள்ளனர் .
ஹமாஸ் துல்லியமாக மிக முக்கிய இஸ்ரேல் இராணுவ தளபதிகள் ,காவல்துறை தளபதிகள் யாவரையும் தெரிவு செய்து கனகச்சிதமாக போட்டு தள்ளியுள்ளது .
இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட இஸ்ரேல் படைத்துறை சார் தளபதிகள் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது .
இஸ்ரேலுக்குள் ஹிஸ்புல்லா விமானம் தாக்குதல்
இஸ்ரேலுக்குள் ஹிஸ்புல்லா விமானம் தாக்குதல்
இஸ்ரேலுக்குள் ஹிஸ்புல்லா விமானம் தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேல் இராணுவ தளங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு குடியேற்றங்கள் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
எகிப்தின் எல்லையோர ரபா வழியாக தாக்குதல் நடத்த பட்டு வரும் நிலையில் .தற்போது இஸ்ரேலிய வடக்கு எல்லையோரமாக உள்ள இஸ்ரேல் தளங்கள் மீது கடும் தாக்குதல் நடத்த பட்டு வருகிறது .
பெரும் வெற்றி
பெரும் வெற்றி பெறுவதன் ஊடாக தனது ஆட்சி அதிகாரத்தை நிலை நாட்டி கொள்ள முடியும் என்ற நிலையில் ,தற்போது இஸ்ரேல் இராணுவத்தை ஏவி தாக்குதலை நடத்தி வருகிறார் நெதன்யாகு .
அவ்விதமான நிலையில் தமது மண்ணை பாதுகாக்க பாலஸ்தீனம் போராடி வருகிறது .
இனப்படுகொலை நடத்தும் இஸ்ரேல்
தமது மண்ணையும் மக்களையும் காப்பாற்ற போராடும் மக்களுக்கு எதிரான பெரும் இனப்படுகொலையை நடத்திய வண்ணம் உள்ளது இந்த ,இஸ்ரேல் அரச பயங்கரவாதம் .
இஸ்ரேலிய சியோனிச பாயங்கரவாதம் மேற்கொள்ளும் தாக்குதலை அடக்க மறுத்து அப்பாவிகளை தாக்க முற் பட்டால் ,போராடும் அந்த அமைப்புக்ளும் இவ்விதம் விமானம் மூலம் தாக்குவது இயல்புதானே என சொல்ல படுகிறது .
இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்
இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்
இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல் பலத்த சேதம் என நடத்தியவர்கள் தெரிவிப்பு .
அதி உச்ச பாதுகாப்பு கொண்ட இஸ்ரேல் நாட்டின் எலியாட் துறைமுகத்தை இலக்கு வைத்து ஈராக் போர் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன .
இந்த தாக்குதலில் எலியாட் துறைமுகம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
ரபா எல்லை வழியில் கடும் யுத்தம்
எகிப்து எல்லையோர ரபா எல்லை வழியில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இஸ்ரேலிய அரச இராணுவத்தினர் ஆரம்பித்திருக்கும் இந்த தாக்குதலுக்கு பதிலடி தாக்குதலை வழங்கும் முகமாகவே ,தற்போது போராளி குழுக்கள் தாக்குதலை ஆரம்பித்துள்ளன .
பாலஸ்தீனம் காசா மக்கள்
பாலஸ்தீனம் காசா மக்கள் அகதிக இடம்பெயர்ந்து ரபா வீதிகள் தங்கியுள்ளனர் .
இவ்வாறு தங்கியுள்ள மக்கள் மற்றும் இஸ்ரேல் இனப்படுகொலை இராணுவம் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
இஸ்ரேலிய படைகள் அவ்வாறு தாக்குதல் ,ஆரம்பிக்க அதற்கு தாக்குதல்களை இஸ்ரேல் உள்ளே ஈராக் ,சிரியா ,ஹிஸ்புல்லா ,ஹமாஸ் படைகள் நடத்திய வண்ணம் உள்ளன .
இரு தரப்பிற்கும் இடையில் தற்போது கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இஸ்ரேல் இராணுவம் பலி
இஸ்ரேல் இராணுவம் பலி
ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் இராணுவம் பலி என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது .
ஒரே நாளில் இஸ்ரேல் இராணுவத்தினர் ஆறுபேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
லெபனான் ஹிஸ்புல்லா மற்றும் பாலஸ்தீனம் காசா ஹமாஸ் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் இந்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .
இஸ்ரேலுக்கு உள்ளே நுழைந்து ஹமாஸ் தாக்குதல்
இஸ்ரேலுக்கு உள்ளே நுழைந்து ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் ,பலநூறு மக்கள் பலியாகினர் .
மேலும் இருநூற்றுக்கு மேற்பட்ட இஸ்ரேல் இராணுவத்தினர் சிறை பிடித்து செல்ல பட்டனர் .
அதனை அடுத்து கடந்த ஏழுமாதங்களாக இந்த போர் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
இஸ்ரேலிய வடக்கு பகுதிகள் மீது ஹிஸ்புல்லா போராளிகள் வெடிகுண்டு விமானங்கள் தாக்குதலை நடத்தியதில் ,இஸ்ரேல் இராணுவ முகாம்கள் சேதங்களை உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
ரபா எல்லையை இஸ்ரேலை இராணுவம் சுற்றிவளைத்து ,இராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வரும் வேளையில் ,தற்போது ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதலை ஆரம்பித்துள்ளன .
ரபா வீதியை கைப்பெற்றிய இஸ்ரேல்
ரபா வீதியை கைப்பெற்றிய இஸ்ரேல்
ரபா வீதியை கைப்பெற்றிய இஸ்ரேல் , இஸ்ரேலிய அரச இராணுவம் எகிப்தின் எல்லையோர ரபா எல்லையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது .
ஹமாஸ் போராளிகளினால் சிறை பிடித்து செல்ல பட்ட கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கையின் தாக்குதலாக இந்த நடவடிக்கை உள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது .
பாலஸ்தீனை மண்ணை ஆக்கிரமிக்கும் இஸ்ரேல் போர்
பாலஸ்தீன மக்கள் முற்றாக அங்கிருந்து அகதிகளாக விரட்டியடித்து ,அந்த மண்ணை தமது கட்டு பாட்டுக்கொள் கொண்டு வரும் நோக்கமாக இது உள்ளது .
மேலும் 30 வருடத்திற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் படைகள் தமது நாட்டின் மீது தாக்குதல் நடத்த முடியாத நிலைக்கு ,இட்டு செல்ல வேண்டும் என்பதே இஸ்ரேல் நோக்கமாக உள்ளது .
அதனை கருத்தில் வைத்தே இந்த தாக்குதல் இஸ்ரேல் அரச இராணுவத்தினரால் திட்டமிட்டு நடத்த படுகிறது .
ரபா சாலையின் முக்கிய பிரதான வீதியை தாம் கைப்பற்றியுள்ளதாகவும் ஹமாஸ் போர் படைகளை தாம் நெருங்கி விட்டதாக ,இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது .
ஈரானை தாக்கிட 250 விமானங்கள் குவிப்பு
ஈரானை தாக்கிட 250 விமானங்கள் குவிப்பு
ஈரானை தாக்கிட 250 விமானங்கள் குவிப்பு ,இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலை தடுக்க ,இஸ்ரேல் குவித்த 250 விமானங்கள் தொடரபாக திகில் செய்திகள் வெளியாகியுள்ளன .
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது ,இஸ்ரேல் தாக்குதலை நடத்தியதை அடுத்து ,ஈரான் இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதலை நடத்தியது .
அவ்வாறான தாக்குதலின் பொழுது ஈரான் மீது பெரும் தாக்குதலை நடத்திட ,அமெரிக்கா நேட்டோ நாட்டு விமானங்கள் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளன .
மத்திய தரைக்கடல் ,செங்கடல் பகுதியில் தரித்து நின்ற விமான தாங்கி கப்பல்களில் உள்ள விமானங்கள் தாக்குதலை நடத்திட தயார் நிலையில் வைக்க பட்டு இருந்தன .
இஸ்ரேல் அணு உலைகள் தாக்குதல்
இஸ்ரேலிய அணு உலைகளை ஈரான் தாக்கினால் ,அவ்வேளை ஈரான் அணு உலைகள் மற்றும் எண்ணெய் வயல்கள் தாக்கி அழிக்கும் நடவடிக்கைக்கு ,இந்த விமானங்கள் தயார் நிலையில் வைக்க பட்டு இருந்ததாக தெரிவிக்க பட்டது .
மிக பெரும் பதட்டத்தில் இஸ்ரேல் இருந்துள்ளதை மேற்படி விமான குவிப்புக்கள் மூலம் விடயம் அம்பல பட்டுள்ளது .
வெளியில் ஈரானை தாக்குவோம் என கூக்கிரலிட்ட இஸ்ரேல் இயலா நிலை இவ்விதமான நிலையில் காணப்பட்டுள்ளதை மேற்படி விமான குவிப்பு விடயம் அம்பல படுத்தியுள்ளது .
அல்ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை
அல்ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை
அல்ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை ,காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
ஹமாஸ் கடத்தல்
மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது. மேலும்,
128 பேர் இன்னும் பணய கைதிகளாக உள்ளதாகவும், அதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பணய கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது.
அதேவேளை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது போர் அறிவித்து காசா முனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 34 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மேற்குகரையில் ஏற்பட்ட மோதல்
அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 450க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல் – ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இடையே போரில் ஹமாசுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.
மேலும், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த சிரியா, லெபனானின் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஈரான் ஆயுத உதவி வழங்கி வருகிறது.
அதேபோல், ஏமனில் செயல்பட்டுவரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழுவினரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஆதரவு அளித்து வருகிறது.
போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா, எகிப்து, கத்தார் உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகின்றன.
இந்நிலையில், இஸ்ரேலில் செயல்பட்டுவரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
கத்தார் அரசின் நிதியில் செயல்பட்டுவரும் அல் ஜெசீரா
கத்தார் அரசின் நிதியில் செயல்பட்டுவரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளில் அலுவலகம் அமைத்து செய்தி ஒளிபரப்பி வருகிறது.
இஸ்ரேலிலும் அல் ஜெசீரா செய்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.தற்போது அச்செய்தி நிறுவனத்தை மூட இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்குவதால் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்தை மூட இஸ்ரேல் மந்திரி சபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு விரைந்த இஸ்ரேலிய அதிகாரிகள் அந்நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.
இஸ்ரேலிய விமானப்படை தளத்தை ஈராக் எதிர்ப்புக் குழு தாக்கியது
இஸ்ரேலிய விமானப்படை தளத்தை ஈராக் எதிர்ப்புக் குழு தாக்கியது
ஈலாட்டில் உள்ள இஸ்ரேலிய விமானப்படை தளத்தை ஈராக் எதிர்ப்புக் குழு தாக்கியது என இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது .
ஈராக்கிய எதிர்ப்பு குழுக்களால் தமது தற்கொலை விமானங்கள் மூலம் தாக்குதலை நடத்தின .
இஸ்ரேலிய இராணுவ படை தளம்
இதில் இஸ்ரேலிய எலியாட் பகுதியில் அமைந்துள்ள இஸ்ரேலிய இராணுவ படை தளம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன .
தமது எல்லையூடாக கடந்து நுழைய முயன்ற எதிர்ப்பு குழுக்கள் வெடிகுண்டு விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டதாக இஸ்ரேல் வளமை போல தெரிவித்துள்ளது .
அபாயகரமான விமான தளம்
ஆனல் ஈராக் போர் படைகளோ தமது விமானங்கள் இலக்கு நோக்கி சென்று தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது .
எலியாட் விமான படைத்தளம் தொடராக ஈராக் மற்றும் ஹிஸ்புல்லா படைகளின் தாக்குதலுக்கு உள்ளாகிய வண்ணம் உள்ளது ,மிக பெரும் நெருக்கடியை இஸ்ரேலிய வான்பாடைக்கு ஏற்படுத்தியுள்ளது .
நான்கு நாட்டு போர்படைகளின் விமான படை தளம் பாதுகாப்பற்ற ,அபாயகரமான விமான தளமாக அடையாளம் காணப்பட்டுள்ளது .
இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல்
இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல்
இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டதில் .இஸ்ரேல் இராணுவத்தினருக்கு பலத்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .
இஸ்ரேல் இராணுவ தளத்தை இலக்கு வைத்து ஹமாஸ் போர் படைகள் ரொக்கட் தாக்குதல் நடத்தின .
இவ்வாறு நடத்த பட்ட ரொக்கட் தாக்குதலில் ,இஸ்ரேல் இராணுவத்தினர் மூவர் பலியாகியும் ,11 பேர் காயமடைந்துள்ளனர் .
18 ரொக்கட் வீழ்ந்து வெடித்ததில் இஸ்ரேல் இராணுவத்தினருக்கு பெரும் இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .
ரபா எல்லை ஊடாக தாக்குதலை நடத்திட ஆரம்பித்த வேளை நடத்த பட்ட இந்த ரொக்கட் தாக்குதல் பெரும் அதிர்வலைகளை இஸ்ரேலுக்கு ஏற்படுத்தியுள்ளது .
விமானங்கள் தாக்குதல்
இதேவேளை கடந்த இரவு முழுதும் நடத்த பட்ட விமான தாக்குதலில் பலத்த ,சேதம் ஏற்படுத்த பட்டுள்ளது .
கிழக்கு பகுதியில் இருந்து தொகையாக பறந்து வந்த விமானங்கள் நடத்திய தாக்குதலை சமாளிக்க முடியாது இஸ்ரேலை படைகள் திணறியுள்ளன .
இடைவிடாது நடத்த பட்ட ரொக்கட் மற்றும் ட்ரான் தற்கொலை விமான தக்குதலில் ,இஸ்ரேல் இராணுவம் பெரும் இழப்பை சந்தித்துள்ளது .
20பேர் போலீசாரால் கைது
20பேர் போலீசாரால் கைது
20பேர் போலீசாரால் கைது ,பம்பலப்பிட்டி காலி வீதி மற்றும் டுப்ளிகேஷன் வீதியில் பொழுதுபோக்கிற்காக மோட்டார் சைக்கிள்களை கவனயீனமாகவும் அபாயகரமாகவும் ஓட்டிச் சென்ற 20 பேரை மோட்டார் சைக்கிள்களுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இந்த ஒருவழிப்பாதையான இவற்றில் அதிக சத்தத்துடன் அதிவேகமாகவும், எதிர்திசையிலும் கூட கட்டுக்கடங்காத வகையில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் செல்வதாக மக்களிடம் இருந்து பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இவர்கள் எதிரே வரும் வாகனங்களுக்கு இடையே ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டி, முன் சக்கரத்தை உயர்த்தி பின் சக்கரத்தில் மாத்திரம் பயணித்து ஏனைய சாரதிகளுக்கு ஆபத்தை விளைவிப்பதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அதன்படி இன்று (05) அதிகாலை பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள் இந்த விசேட சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
இந்த குழுவிற்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரொக்கட் தாக்குதல் இராணுவம் காயம்
ரொக்கட் தாக்குதல் இராணுவம் காயம்
ரொக்கட் தாக்குதல் இராணுவம் காயம்
நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம் ,இஸ்ரேல் எங்கும் மக்கள் ஆயிர கணக்கில் வீதி இறங்கி போராட்டம் .
பாலஸ்தீனம் காசா ஹமாஸ் போராளிகளினால் சிறை பிடித்து செல்ல பட்ட.எமது உறவுகளை நெதன்யாகு அரசு மீட்டு தரவேண்டும் என கோரியே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
மக்கள் கோரிகைகளை ஏற்க மறுக்கும் நெதன்யாகு
ஆனால் மக்கள் கோரிகைகளை ஏற்க மறுத்து நெதன்யாகு அரசு அதன் இராணுவம் பாலஸ்தீனம் ஹமாஸ் போராளிகள் மீது இராணுவ தாக்குதலை தீவிர படுத்தியுள்ளது .
ஆளும் நெதன்யாகு அரசு மேற்கொள்ளும் இவ்விதமான நய வஞ்சக தாக்குதலை அடுத்து ஹமாஸ் தமது கோரிக்கைகளில் விட பிடியாக உள்ளதால் ,கைதிகளை விடுவிக்க கோரி நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டத்தை நடத்துகின்றன .
போரை நிறுத்தினால் நெதன்யாகு ஆட்சி கவிழ்க்க படும் ,போரை தொடர்ந்து நாடத்தினால் இராணுவ இழப்பின் ஊடாக கால தமதகமாக நெதன்யாகு ஆட்சியில் இருந்து ஒதுக்க படுவார் .
இலங்கையில் கோட்டபாய ஆடிய அதே ஆட்டத்தை நெதன்யாகு நடத்துகிறார் ,விரைவில் இஸ்ரேல் ஆளும் நெதன்யாகு ஆட்சி கவிழ்க்க பட போகிறது என்பதை தீவிரம் பெற்றுள்ள மக்கள் போராட்டம் காண்பிக்கின்றன.
ஹிஸ்புல்லா தாக்குதல் கதறும் இஸ்ரேல்
ஹிஸ்புல்லா தாக்குதல் கதறும் இஸ்ரேல்.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் கதறும் இஸ்ரேல் இராணுவம் .இஸ்ரேலிய இராணுவ முக்கிய தளங்கள் பலத்த சேதம் .
யூதர்களின் ஆக்கிரமிப்பு யாரோன் நகருக்கு அருகில் உள்ள அல்-சர்வத் பகுதி படை நிலைகளை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா ரொக்கட் ,ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

சற்றும் எதிர்பாரத புதுவகை ஹிஸ்புல்லா இராணுவ தந்திரம் கொண்ட தாக்குதலில் இஸ்ரேலிய இராணுவத்தின் திகைத்து போயினர் .
ராடர் ,மற்றும் அயாண்டோம் ஏவுகணைகளுக்குள் சிக்காது பறந்து தாக்கும் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் ,ரொக்கட் தாக்குதலினால் சியோனிச படைகள் அதிர்ச்சியில் உறைந்து போயின.
ஹிஸ்புல்லால் போர் படைகளும் தாக்குதல்
காஸாவை போல தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா பகுதி மக்கள் வாழ்விடங்களை குண்டு வீசி தாக்குதலை இஸ்ரேல் நடத்த ,அதே தாக்குதலை மிக வலுவாக ஹிஸ்புல்லால் போர் படைகளும் தாக்குதல் நடத்தின .
இந்த தாக்குதலில் இராணுவ காவலரண்களுக்கு பாதுகாப்புக்காக குடி அமர்த்த பட்ட ஆக்கிரமிப்பு குடியேற்றங்கள் பலமாக சேதங்களை உள்ளாகின .
தாக்குதல் மிக அகோரமாக உள்ளதை கண்ணுற்ற குடியேற்ற வாசிகள் அங்கருந்து ஓட்டம் பிடித்தனர் .
லெபனான் போர் படைகள் நாளும் புதிய வகை தாக்குதல் உத்திகளை கையாள்வதால் ,இஸ்ரேல் இராணுவத்தினர் திகைத்து போயுள்ளனர் .
பரம எதிரியை அவர்கள் திரும்பும் திசை எல்லாம் சுற்றியவளைத்து போர் படைகள் தாக்குதல் நடத்துகின்றன .
அதனால் தான் இஸ்ரேலிய ஊடகங்களே வலிமிகுந்த தாக்குதல்களை தெற்கு லெபனான் போர் படைகள் நடத்துவதாக எழுதி தள்ளியுள்ளன.
மக்கள் வாழ்விடங்களை குறிவைத்து தாக்குதல்
மக்கள் வாழ்விடங்களை குறிவைத்து தாக்குவதால் அதே மக்களே தமக்கு எதிராக திசை திரும்புவதுடன் ,சொந்த இராணுவத்தை நம்பிட முடியா நிலையில் உள்ளதே பெரும் சிக்கலை இஸ்ரேலுக்கு ஏற்படுத்தியுள்ளது .
சொல்லி அடிக்கும் சோரம் போகா படைகள் வெற்றிபெறுவர்கள் என்பதாக தாக்குதல்கள் காணப்படுகிறது .
தம்பிக்கு விழும் அடியால் அண்ணா ஒப்பாரி வைக்கிறார் .இது போல அண்ணாவுக்கும் வீழ்ந்தால் நிலை என்ன ஆகும் என்பது தான் இந்த பக்க வாத்திய பாட்டுக்கு காரணமாகும் .
ஹமாஸ் அழிக்க படும் அமெரிக்கா
ஹமாஸ் அழிக்க படும் அமெரிக்கா
பாலஸ்தீனம் ஹமாஸ் அழிக்க படும் அமெரிக்கா சூளுரைத்துள்ளது ,இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் தீவிரம் பெற்றுள்ள வேளையில் அமெரிக்காவோ ஹமாஸ் அழிக்க படும் என்கிறது .
கடந்த வருடம் இஸ்ரேல் உள்ளே நுழைந்து ,இஸ்ரேல் இராணுவம் மற்றும் மக்களை ஹமாஸ் போராளிகள் சிறை பிடித்து சென்றனர் .
அவ்வாறு ஹமாஸ் போராளிகளினால் சிறை பிடித்து செல்ல பட்டவர்களை ஏழு மாதங்கள் கடக்கின்ற பொழுதும், இதுவரை இஸ்ரேலினால் மீட்கமுடியவில்லை .மீட்பு நகர்வில் அமெரிக்காவும் தோற்று போனது ..
ஹமாஸ் போர் படை
இவ்வாறாந தோல்வியின் விளிம்பில் உள்ள அமெரிக்கா இஸ்ரேல் என்பன மீளவும் ,காசா ஹமாஸ் போர் படைகளை முற்றாக அழிக்க போவதாக அறிவித்துள்ள செயல் ,சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது .
தமது வல்லாதிக்க அடக்கியாளும் ,அடக்குமுறை சுரண்டல்களுக்கும் ,மிரட்டி ஆளும் ,உலக கொள்ளையர் அமெரிக்காவினால் ,ஈரானுக்கு எதிராக முழுமையாக செயலாற்ற முடியா நிலையில் ஹமாஸ் அழிக்க படும் என்கிறது
.மத்திய கிழக்கு நாடுகள்
அவ்வாறு ஹமாஸ் இஸ்ரேல் அமெரிகாவினால் அழிக்க பட்டாலும் ,ஈரான் உள்ளவரை ,ஹமாஸ் முளை விட்டு கொண்டே இருப்பார்கள் என்பதை ,உலக் சண்டியர் அமெரிக்கா மறந்து விட்டது .
ஆப்கானில் அடி வாங்கி ஓடியது போல ,தற்போது மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ,தென் ஆசியாவிலும் அமெரிக்கா ஓட்டம் பிடிக்க போகிறது என்பதே ஹாமாஸ் அழியும் என்ற இவர்கள் இந்த பேச்சுக்கள் மூலம் காணமுடிகிறது .
ஹவுதி மிரட்டல் கப்பலை தாக்குவோம்
ஹவுதி மிரட்டல் கப்பலை தாக்குவோம்
ஹவுதி மிரட்டல் கப்பலை தாக்குவோம் என அறிவித்துள்ளதால் செங்கடல் பகுதியில் பதட்டமாகும் மத்திய தரை கடல்.
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு வன்முறை இராணுவம் ,பாலஸ்தீனம் மீதான தாக்குதலை நிறுத்தாவிடின் கப்பல்களை தாக்குவோம் என ஹவுதிகள் மீளவும் மிரட்டல் விடுத்துள்ளனர் .
பாலஸ்தீனம் காசா மக்கள் வாழ்விடங்கள் மீது இஸ்ரேல் இடைவிடாத தாக்குதலை நடத்திவருகிறது .
ஏமன் ஹவுதி போர் படை
அதனால் காசா மக்களுக்கு ஆதரவாக ஏமன் ஹவுதி போர் படைகள் களத்தில் இறங்கி ,கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த பட்டு வருகிறது .
இஸ்ரேல் ,அமெரிக்கா,பிரிட்டன் ,நாட்டு கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர் .
அதனை அடுத்து தற்போது மீளவும் மத்திய தரைக்கடல் மற்றும் செங்கடல் பகுதிகள் மீது தாக்குதல் நடத்த ஹவுதிகள் அறிவிப்பால் ,மீளவும் போர் பதட்டம் அதிகரித்துள்ளது .
ரபா எல்லை ஊடாக மிக பெரும் தாக்குதல் நடத்திட இஸ்ரேல் இராணுவம் தயாராகி வருகிறது .
அவ்வாறான நிலையில் ஏமன் ஹவுதி போர் படைகள் பகிரங்கமாக அறிவித்துள்ள செயலினால் ,மீளவும் செங்கடல் ,மத்திய தரைக்கடல் வழியான கப்பல் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட போவதை காண்பிக்கிறது .
விமான தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் காயம்
விமான தாக்குதலில் இஸ்ரேலியர்கள் காயம்
விமான தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் காயம் ,ஹிஸ்புல்லா போராளிகள் விமான தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் காயம் என இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது .

இஸ்ரேல் அப்பர் கலிலி பகுதியை இலக்கு வைத்து லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன .
இஸ்ரேல் குடியேற்ற பகுதியில் விமான தாக்குதல்
ஆக்கிரமிப்பு இஸ்ரேல் குடியேற்ற பகுதியில் விமான தாக்குதல் இடம்பெற்றுள்ளது .இதில் இஸ்ரேலிய பெண்கள் காயமடைந்துள்ளனர் .
மேலும் பல ஆக்கிரமிப்பு குடியேற்ற வாசிகள் வீடுகளுக்கும் சேதங்கள் ஏற்படுத்த பட்டுள்ளன .
லெபனான் அப்பாவி மக்கள் வீடுகளை தாக்கி அழித்த இஸ்ரேலுக்கு இப்பொழுது , போராளிகள் தற்கொலை விமானங்கள் தாக்குதலை நடத்தி பேரழிவை ஏற்படுத்தி உள்ளன .
இந்த விமான தாக்குதலில் இஸ்ரேல் வீடுகள் அழிக்க பட்டும் ,அங்கு வசித்த மக்களுக்கு காயங்களும் ஏற்படுத்த பட்டுள்ளன .
தற்கொலை விமான தாக்குதல்
தற்கொலை விமான தாக்குதலில் காயமடைந்த மக்களுக்கு தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை வழங்க பட்டு வருகிறது .
பாலஸ்தீன அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் கொலை வெறி தாக்குதலில் ,இதுவரை முப்பத்தி ஐந்து ஆயிரம் மக்கள் பலியாகியும் ,76000 மக்கள் காயமடைந்துள்ளனர் .
இரண்டு லட்சம் வீடுகள் அழிக்க பட்டுள்ளன .
அவ்வாறன நிலையில் தற்பொழுது ,இஸ்ரேல் குடியேற்ற வாசிகள் வீடுகளை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா போராளிகள் தாக்குதல் நடத்திட ஆரம்பித்துள்ளது , இஸ்ரேலிய மக்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது .
நீயும் அடித்தால் நானும் அடிப்பேன் ,ஹிஸ்புல்லா போராளிகள் பதிலுக்கு பதில் பழிக்கு பழி அடி இது போலும் .
ரபா எல்லை தாக்குதல் ஆரம்பம்
எகிப்து எல்லையான ரபா எல்லை வழியான தாக்குதல்கள் ஆரம்பிக்க பட்டதான தோற்றப்பாடு காணப்படுகிறது . அங்கிருந்த அப்பாவி பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன .
அவ்வாறான தாக்குதல் நடத்திய இரண்டு மணித்தியாலத்தில் ஹிஸ்புல்லா போராளிகள் விமானங்கள் , இஸ்ரேல் ஆக்கிரமிப்பு குடியேற்றவாசிகள் வீடுகள் ,மற்றும் அதே இராணுவ தளங்கள் மீதும் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
அயோண்டோம் ஏவுகணைகள் தூங்கி கொண்டிருக்க ,போராளிகள் விமானம் உள்ளே நுழைந்து அடித்து நொறுக்கியுள்ளது .
இஸ்ரேலிய இராணுவத்தின் ஏவுகணைகளின் கண்ணை கட்டிவைத்து ,போர் புலிகள் வெற்றிகரமான தாக்குதலை நடத்தி உள்ளனர் .
எரிகிறது இஸ்ரேல் இராணுவ முகாம்
எரிகிறது இஸ்ரேல் இராணுவ முகாம்
எரிகிறது இஸ்ரேல் இராணுவ முகாம். ஹிஸ்புல்லா தாக்குதலில் பற்றி எரியும் இஸ்ரேலிய இராணுவ முகாம்கள் .
லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் நீண்ட தூர ஏவுகணைகளை கொண்டு இஸ்ரேல் இராணுவத்தின் முகாம்களை தாக்கியுள்ளனர் .
லெபனான் வடக்கு எல்லையில் அமைய பெற்றுள்ள இஸ்ரேல் இராணுவத்தினர் மிக முக்கிய கண்காணிப்பு, இராணுவ தளத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர் .
இந்த தாக்குதலில் இஸ்ரேல்படைகளுக்கு பலத்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்திய காணொளிகளை வெளியிட்டுள்ளனர் .
ஐந்தில் இஸ்ரேல் இராணுவம் முகம் பகுதியில் இருந்து புகை மண்டலமாக புகை கிளம்பும் காட்சிகள் காணப்படுகின்றன .
லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் தாக்குதல் நடத்தியுள்ளதை ஏற்றுள்ள இஸ்ரேல் இராணுவம், தமக்கு ஏற்பட்ட இழப்பு தொடர்பாக எதனையும் தெரிவிக்கவில்லை .
தெற்கு லெபனான் ஹிப்புள்ள ஆளுகை பகுதிக்குள் இஸ்ரேல் விமானங்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
அதனை அடுத்து திருப்பி அடிக்கும் பதிலடி தாக்குதல்களை ஹிஸ்புல்லா போராளிகள் வேகமாக நடத்தி வருகின்றனர் .
அசைத்து பார்க்க முடியாது என கம்பீரமாக அமைக்க பட்ட இஸ்ரேல் வடக்கு உளவுத்துறை முகாம் ,மற்றும் கண்காணிப்பு இராணுவ தளங்களே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன .
மொஸாட் தலைமையகம் மீது தாக்குதல்
மொஸாட் தலைமையகம் மீது தாக்குதல்
மொஸாட் தலைமையகம் மீது தாக்குதல் ,இஸ்ரேல் தலைநகரில் உள்ள மொசாட் தலைமையகம் மற்றும் முக்கிய உளவுத்துறை மூன்று மையங்கள் மீது தாக்குதல் .
ஈராக் போராளிகள் அமைப்பினர் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளனர் .
முதன் முதலாக மொஸாட் உளவுத்துறை மூன்று முகாம்கள் கடும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது .
இந்த தாக்குதலுக்கு மேம்படுத்த பட்ட குருஸ் ஏவுகணைகளை பயன்படுத்தி, தாக்குதல் நடத்த பட்டுள்ளதக தாக்குதல் நடத்திய படைகள் அறிவித்துள்ளன .
சற்றும் எதிர்பாராத திகைக்க வைக்கும் தாக்குதலை நடத்தியுள்ளது ,இஸ்ரேல் மொசாட் உளவுத்துறையை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
சர்வதேச விமான நிலையம் மீதும் தாக்குதல்
ஏமன் ஹவுதி போராளிகளின் கட்டு பாட்டு பகுதியில் உள்ள சர்வதேச விமான நிலையம் மீதும் தாக்குதல் .
அமெரிக்கா மற்றும் பிரிட்டன் விமானங்கள் இணைந்து தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்
கென்யா வெள்ளத்தில் சிக்கி பேரழிவு ,மக்கள் பாதிப்பு .அதிகரித்த உயிரிழப்பு .90 க்கு மேற்பட்ட மக்களை காணவில்லை ,தொடரும் தேடுதல் .


















































