Category: உளவு செய்திகள்
உளவு செய்திகள்,உலக உளவு செய்திகள் ,உலக நாடுகளின் முதன்மை புலனாய்வு செய்திகள் ,
ஈரான் புதிய ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் இஸ்ரேல் ,அமெரிக்கா video
ஈரான் புதிய ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் இஸ்ரேல் ,அமெரிக்கா
ஈரான் தனது நாட்டின் பாதுகாப்பிற்கு என தற்போது ,மிக நீண்ட தூர வான் தடுப்பு ஏவுகணையை தயாரித்து சோதனை செய்து வெற்றியை பறித்துள்ளது
இந்த ஏவுகணையானது கைபிரட் முறையில் தயாரிக்க பட்ட ஏவுகணைகளை விட துல்லியமாக சுட்டு வீழ்த்த கூடிய ஒன்றாகும்
ஈரானிடம் உள்ள அதிக சக்தி வாய்ந்த ஏவுகணையாக பவர் -373 எனப்படும் இந்த ஏவுகணை முன்னிலை பிடித்துள்ளது .
அமெரிக்கா இராணுவ தளத்தில் வீழ்ந்து வெடித்த ஏவுகணையை விட இது பல மடங்கு சக்தி வாய்ந்தது
எதிரிகளின் அடக்குமுறை ஆக்கிரமிப்பை உடைத்தெறிய இந்த ஏவுகணை
சோதனைகள் எமக்கு அவசியமான ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது எனவும் ,மேலும் பல
புதிய வடிவமைப்பில் நாம் தொடர்ந்து சோதனைகளை மேற் கொள்வோம் என புரட்சி காவல் படையினர் வீர முழக்கமிட்டுள்ளனர்
சொலை மானி கொலை செய்ய பட்டதன் பின்னர் ஈரான் அதிவேகமாக
தனது அணு குண்டு சோதனை மற்றும் ,ஏவுகணை சோதனையில் தீவிரமாக செயல் பட்டு வருகின்றது
இந்த் சோதனைகள் அமெரிக்கா ஏமாற்றும் ஸ்ரேலுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Clip has some old footage in it, however the Bavar-373 scene is reportedly new and from today’s exercise. pic.twitter.com/aNorclv74Y
— Aurora Intel (@AuroraIntel) October 21, 2020
ஐப்பான் ஒலிம்பிக் கணணிக்குள் நுழைந்த ரஷியா கைக்கிங்க நபர்கள்
ஐப்பான் ஒலிம்பிக் கணணிக்குள் நுழைந்த ரஷியா கைக்கிங்க நபர்கள்
உலக நாடுகளுக்கு கைக்கிங் நபர்கள் பெரும் சவாலாக திகழ்ந்து வருகின்றனர்
அவ்விதம் ஜப்பான் தலைநகர் இடம்பெற இருந்த ஒலிம்பிக் போட்டியில்
குழப்பத்தை ஏற்படுத்த ரசிய கைக்கிங் இராணுவ நிபுணர்கள் முனைந்துள்ளது அம்பலமாகியுள்ளது
இதற்கு என அவர்கள் உருவாக்கிய கணனி செயல் இழப்பு வைரஸ் வலையமைப்பு மென் பொருட்கள் கண்டு பிடிக்க பட்டுள்ளன
தொடர்ந்து பரவி வரும் வைரஸ் நோயினை அடுத்து பின் போட பட்டுள்ள
பொழுதும் ,ரசியா தொடர்ந்து பெரும் குழப்பத்தை ஏற்படுத்த முயன்று
வருவது மூன்று நாட்டு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிட தக்கது
இது வரை பில்லியன் டொலர்கள் சேதமாக்க பட்டுள்ளதாக குறிப்பிட பட்டுள்ளது
பிரிட்டனில் போதையில் அணுகுண்டு கப்பலுக்கு பணிக்கு வந்த உயர் அதிகாரி
பிரிட்டனில் போதையில் அணுகுண்டு கப்பலுக்கு பணிக்கு வந்த உயர் அதிகாரி
பிருத்தானியாவில் மிக உயர் ரகத்தை சேர்ந்த அணுகுண்டுகளை காவி
செல்லும் நீர்மூழ்கி கப்பலுக்கு பொறுப்பான உயர் அதிகாரி ஒருவர் அதிக
போதையில் அந்த கப்பலுக்கு பணிக்கு வந்துள்ள செயல் பெரும்
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
மேற்படி அதிகாரியின் செயல் தொடர்பாக தொடர் விசாரணைகள்
இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,இது மிக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

சூட்டு வீழ்த்த பட்ட நவீன ரக போர் விமானம் – சண்டை உக்கிரம்
சூட்டு வீழ்த்த பட்ட நவீன ரக போர் விமானம் – சண்டை உக்கிரம்
Azerbaijan நாட்டு இராணுவத்தினால் சு 25 ராகத்தை சேர்ந்த அதி உயர்
தாக்குதல் விமானம் ஒன்று விமான எதிர்ப்பு ஏவுகணை மூலம் சுட்டு
வீழ்த்த பட்டுள்ளதாக குறித்த நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது
ஆனால் அர்மேனிய இராணுவமோ அதற்கு மேல் ஒரு படி மேல் சென்று
தாம் 25 விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக அறிக்கை போர் நடத்தி வருகிறது
இந்த பரப்புரைகள் ஒரு பக்கம் இடம்பெற்ற வண்னம் இருக்க ,மறுபுறத்தே
பல நகரங்களை மீட்டவாறு ஆர்மேனியா இராணுவம் நுழைந்த வண்ணம் உள்ளதாக சுயாதீன தகவல்கள் தெரிவித்துவருகின்றன
ஈரான் அணு உலைகள் மீது சைபர் தாக்குதல் – இஸ்ரல் ,அமெரிக்கா கைவரிசை
ஈரான் அணு உலைகள் மீது சைபர் தாக்குதல் – இஸ்ரல் ,அமெரிக்கா கைவரிசை
ஈரானின் அணு உலைகளை இலக்கு வைத்து கடந்த மாதம் இரு வேறு
சைபர் தாக்குதல்கள் நடத்த பட்டுள்ளன ,இந்த சைபர் தாக்குதல் மூலம்
ஈரானின் அணு உலையில் பாதிப்பு ஏற்பட்டதாக ஈரானிய தொழில் நுட்ப பிரிவினர் தெரிவித்துள்ளனர்
இதனால அந்த பகுதியில் இணைய வலையமைப்பு முற்றாக தடை செய்ய பட்டுள்ளது
தொடர்ந்து தமது எதிரி நாடுகளான இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா
இவ்விதமான தாக்குதல்களை தொடுத்து வருவதாக ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது
இதற்கு சில மாதங்களுக்கு முன்னராக அமெரிக்கா இராணுவ தலைமையகத்திற்குள்
ஈரான் ,வடகொரியா புகுந்து தாக்குதலை நடத்தியுடன் அவர்கள் ஆயுத உற்பத்தி விபரங்களை அபகரித்து சென்றது
அதற்கு பதிலடியாக இந்த தாக்குதல்கள் இடம்பெற்று இருக்க கூடும் என அஞ்ச படுகிறது
ஈரானுக்குள் வீழ்ந்து வெடித்த 50 ஏவுகணைகள் – பதட்டம் அதிகரிப்பு
ஈரானுக்குள் வீழ்ந்து வெடித்த 50 ஏவுகணைகள் – பதட்டம் அதிகரிப்பு
ஆர்மேனியா மற்றும் அசேர்பியன் படைகளிற்கு எதிராக கடும் மோதல்கள்
இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,இவ்வேளை ஈரானின் கிழக்கு பகுதியில்
Karabakh அண்மித்த எல்லை பகுதியில் சுமார் ஐம்பது ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன
உளவு விமானங்கள் தகவல்கள் வழங்க அவ்விடத்தை நோக்கி ஏவுகணைகள்
தொடராக ஏவி விடப்பட்டன ,மேற்படி உளவு பார்த்தலில் ஈடுபட்டு கொண்டிருந்த
அசேர்பியன் உளவு விமானங்களை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது
இந்த ஏவுகணை தாக்குதல் அமெரிக்கா ,இஸ்ரேல் படைகள் ஆதரவுடன்
தாக்குதலை நடத்தும் நாட்டு படைகளிற்கு ஈரான் விரைவில் தாக்குதல் தொடுக்கும் என எதிர் பார்க்க படுகிறது
போருக்கு தயாராகுங்கள்-இராணுவத்திற்கு கட்டளை -பரபரப்பை உண்டாக்கிய சீன அதிபர்
போருக்கு தயாராகுங்கள்-இராணுவத்திற்கு கட்டளை -பரபரப்பை உண்டாக்கிய சீன அதிபர்
போருக்கு தயாராக இருக்கும்படி சீன வீரர்களை (பி.எல்,ஏ) அதிபர்
ஷி ஜின்பிங் கேட்டுக்கொண்டுள்ளதாக சீன ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
போருக்கு தயாராகுங்கள்: வீரர்களுக்கு அழைப்பு விடுத்து பரபரப்பை உண்டாக்கிய சீன அதிபர்
ஷென்ஜென் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் 40-வது ஆண்டு நிறைவை
நினைவையொட்டி சீன அதிபர் ஷி ஜின்பிங் குவாங்டாங் மாகாணத்தில்
உள்ள ராணுவ தளத்திற்கு சென்றார். அங்கு இருந்த வீரர்களிடம் மனதையும்
சக்தியையும் போருக்கு தயார்படுத்துங்கள் என அழைப்பு விடுத்துள்ளதாக சீன செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மேற்கோள் காட்டி ஆங்கில டி.வி.ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 12-ம்தேதி (திங்கட்கிழமை) இந்தியா சீனா இடையேயான பதற்றத்தை
குறைக்கும் வகையில் ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை
நடைபெற்றுள்ளது. இந்நிலையில் 13-ம் தேதி சீன அதிபர் இவ்வாறு கூறியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் பல ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வருகிறது.
தைவான் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. தைவான் சீனாவின் கட்டுப்பாட்டில்
இருந்த விலக விரும்புகிறது. அமெரிக்கா தைவானுக்கு நவீன ஆயுதங்கள் வழங்க இருப்பதாக செய்திகள் வெளியாகின.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா, ஆயுதங்கள் வழங்கக் கூடாது என்று
தெரிவித்துள்ளது. இதனை மனதில் வைத்துதான் ஜின்பிங் பேசியிருப்பார் என கருதப்படுகிறது.
தாய்வானுக்கு ஆயுதங்களை அள்ளி விற்கும் அமெரிக்கா – கொதிக்கும் சீனா
தாய்வானுக்கு ஆயுதங்களை அள்ளி விற்கும் அமெரிக்கா – கொதிக்கும் சீனா
சீனாவுக்கும் தாய்வானுக்கும் இடையில் முறுகல் உக்கிரம் பெற்றுள்ள
இவ்வேளை ,ஏவுகணைகள் டாங்கிகள் ,விமனக்கல் , போன்ற
முக்கிய ஆயுத தளபாடங்களை அமெரிக்கா அவிற்பனை செய்ய உள்ளது
இதற்கு காங்கிரஸ் ஒப்புதல் அளித்துள்ளது ,மேற்படி மில்லியன் டொலர்
ஆயுத விற்பனை விவகாரம் சீனாவுக்கு பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது ,
சீனாவை அடக்கவும் ,சீண்டவுமே அமெரிக்கா இவ்விதமான வலிந்து
தாக்குதல் உத்தி செயல் பாடாக இவ்விதமான நகர்வில் ஈடுபட்டு வருகிறது கவனிக்க தக்கது
21 இஸ்ரேல் இராணுவம் காயம் – உண்மையில் நடந்தது என்ன ..?
21 இஸ்ரேல் இராணுவம் காயம் – உண்மையில் நடந்தது என்ன ..?
இஸ்ரேல் இராணுவத்தினர் மேற்கொண்ட இரண்டு இராணுவ பயிற்சிகளின்
பொழுது சுமார் 21 இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளதாக
இஸ்ரேல் பாதுகாப்பபு அமைச்சு அறிவித்துள்ளது
அமெரிக்காவில் இடம்பெற்ற அதே போலான பாதிப்பும் இங்கும் இடம்பெற்றுள்ளது
உண்மையில் இங்கு இடம்பெற்ற பயிற்சிகளில் தான் காயமடைந்தனரா
அல்லது எதிரி நாடுகளின் தாக்குதலில் படுகாயமடைந்தனரா
சென்ற சந்தேகம் வலுத்துள்ளது குறிப்பிட தக்கது

ஏவுகணை தளத்தை தாக்கி அழித்த இராணுவம் – தொடரும் உக்கிர மோதல்
ஏவுகணை தளத்தை தாக்கி அழித்த இராணுவம் – தொடரும் உக்கிர மோதல்
ஆர்மேனிய இராணுவத்தின் எஸ் 300 ரக ஏவுகணை தளத்தை
அசேர்பியன் இராணுவத்தினர் விமான மூல ஏவுகணை தாக்குதல் மூலம் அழித்துள்ளன
அந்த துடைத்தழிப்பு காட்சிகள் தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது .
இதுவரை பதின் ஐந்தும் அசேர்பியன் இராணுவ விமானங்களை சுட்டு
வீழ்த்திய ஆர்மேனிய இராணுவம் பலத்த இழப்பை சந்தித்து
வருவதாக களமுனை தகவல்கள் வெளியீடுகள் குறிப்பிடுகின்றன
தொடர்ந்து இரு பகுதிக்கும் இடையில் மோதல்கள் உக்கிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது

புதிய ஏவுகணையை பார்வைக்கு வைத்து உலகை மிரள வைத்த வடகொரியா video
புதிய ஏவுகணையை பார்வைக்கு வைத்து உலகை மிரள வைத்த வடகொரியா
வட கொரியா தனது ஆண்டின் எழுபத்தி ஐந்தாவது ஆண்டு விழாவை
மிக சிறப்பாப் கொண்டாடியது இதன் பொழுது 11 வகையான ஏவுகணைகளை
தனது அணிவகுப்பில் காட்சிக்கு வைத்து உலக நாடுகளுக்கு மிரட்டலை விடுத்துள்ளது
இதில் இராணுவ வல்லுனர்களை வியக்கவும் ,அதிர்ச்சியில் உறைய வைத்த விடயம் எதுவெனில்
இதுவரை சோதனை செய்ய படாத ஒரு புதிய ஏவுகணையையும் அது காட்சிக்கு வைத்து மிரட்டியுள்ளது தான் .
இதுவரை குறித்த ஏவுகணை சோதனைக்கு உள்ளாக்க பட்டதாக அறியப்படவிலை என ஆயுத தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன
இதுவே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன்
,குறித்த ஏவுகணையின் தூரா வீச்சு எதுவரை என தெரிய வரவில்லை ,இதுவே எதிரி நாடுகளுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது

சிரியாவில் இருந்து தமது இராணுவம் விலகும் – துருக்கி திடீர் குத்துகரணம்
சிரியாவில் இருந்து தமது இராணுவம் விலகும் – துருக்கி திடீர் குத்துகரணம்
சிரியாவில் அந்த நாட்டு இராணுவத்திற்கு எதிராக முப்பது ஆயிரம்
இராணுவத்தை துருக்கி அனுப்பி வைத்துள்ளது ,
அதமது ஆதரவு படைகளின் ஆதரவுடன் சிரியா இராணுவத்தின் மீது தொடர்
தாக்குதலை நடத்தி வருகிறது
,இவ்வாறான சமர் உக்கிரம் பெற்று வரும் நிலையில் ,தமது
இராணுவம் அங்கிருந்து விலகும் எனவும் ,தமக்குரிய பகுதிகளை வழங்கினால்
,அங்கு தாம் தங்கி இருக்க வேண்டிய அவசியம் இல்லை என துருக்கி அறிவித்துள்ளது
தேர்தல் வருவதை அடுத்து ,அதில் தான் தோற்று விட கூடும் என கருதும் எடகோன் இவ்விதம் அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது
வெடித்து சிதறிய இரண்டு விமானங்கள் – நடந்தது என்ன ..?
வெடித்து சிதறிய இரண்டு விமானங்கள் – நடந்தது என்ன ..?
ஜோர்ச்சியா எல்லை பகுதியில் அசேர்பியா இராணுவத்திற்கு
சொந்தமானதாக கருத படும் இரண்டு உளவு விமானங்கள் மோதி சிதறியுள்ளன .
இந்த விமானங்கள் இரண்டும் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று மோதி
சிதறி என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இவை மோதி வீழ்ந்தனவா அல்லது சுட்டு வீழ்த்த பட்டனவா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
அல்பேனியா இராணுவத்தால் அசேர்பியா இராணுவத்தின் 14
வானூர்திகள் இரு வாரத்துக்குள் சுட்டு வீழ்த்த பட்டமை இங்கே குறிப்பிட தக்கது

குறும் தூர ஏவுகணைகளை துருக்கிக்கு வழங்கிய உக்கிரேன்
குறும் தூர ஏவுகணைகளை துருக்கிக்கு வழங்கிய உக்கிரேன்
துருக்கி நாட்டுக்கு உக்கிரேன் நாடானது நாப்பது கிலோ மீட்டர் சென்று
தாக்கும் S-125 missile
கூறும் தூர ஏவுகணையை வினியோகித்துள்ளது ,இதன் மூலம்
சிரியா,லிபிய ,மற்றும் ஈராக் மீது துருக்கி தொடர் தாக்குதலைகளை
மேற்கொள்ள கூடும் என அச்சம் வெளியிட பட்டுள்ளது
சிரியா மற்றும் லிபியா பகுதியில் முப்பத்து ஆயிரம் இராணுவத்தை
துருக்கி குவித்து போரை நடத்தி வருகிறது
இவ்வாறான வேளையில் இந்த ஏவுகணைகள் வழங்க பட்டுள்ளது நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை அதிகரித்துள்ளது

cryptocurrency மோசடியில் ஈடுபட்ட 30 பேர் பிரான்சில் கைது – தமிழர்களும் சிக்கும் அபாயம்
cryptocurrency மோசடியில் ஈடுபட்ட 30 பேர் பிரான்சில் கைது – தமிழர்களும் சிக்கும் அபாயம்
உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக cryptocurrency விளங்கி வருகிறது ,இதில் பிட்கொயின்
முதலிடம் வகிக்கிறது ,பங்கு சந்தையில் தாம் ரேடிங்ஸ் செய்வதாக
கூறி பனாமா போன்ற நாடுகளில் சிரியாவை மைய படுத்திய குழுக்கள் நிறுவனங்களை ஆரம்பித்து அதன் மூலம் பயங்கரவாத செயல்களுக்கு குறித்த பணத்தை அனுப்பி வந்துள்ளனர் ,
அவ்விதமான செயல்பாட்டை நீண்ட காலமாக,ஒரு வருடத்திற்கு மேலாக அவதானித்து வந்த உளவுத்துறையினர் பிரான்சில் முப்பது பேரை மடக்கி பிடித்தனர்
இதில் எட்டு பேர் பல்வேறு குற்றச்சாட்டுக்களில் கீழ் கைது செய்யப் பட்டுள்ளதுடன் ,இவர்கள் அனைவரும் பயங்கரவாத
செயல்களுக்கு துணை போனதாகவும் ,ஐரோப்பிய நிதி நிறுவனங்களை கண்காணிக்கும் ,நிலையத்தின் கீழ் பதிவு செய்திடாது மக்களை ஏமாற்றிய குற்ற சாட்டுக்களின
அடிப்படையிலும் வழக்குகள் பதிவு செய்ய பட்டுள்ளன, தொடர்ந்து மேலும் பலர் விசாரணைகளிற்கு உட்படுத்த பட்டு வருகின்றனர்
இவ்வாறான நிலையங்களில் லண்டன் மற்றும் ஐரோப்பாவை மைய படுத்தி தமிழர்களை இணைத்து போலியான வார்த்தைகளை பரப்பி
இந்த வியாபாரங்களுக்குள் சிக்க வைத்துள்ள தமிழர்களும் கைது செய்யப்படலாம் என முக்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன ,
ஆட்களை சேர்த்து , அதன் கீழ் கொமிஷனை பெற்று கொள்ளும் நோக்கில் தாம் வாழும் நாடுகளில் ,அதன்
நிதி கையாடல்துறைகளை கட்டு படுத்தும் அமைப்பின் கீழ் பதிவு செய்யாது மேற்படி நிறுவனங்கள் இயங்கி வந்துள்ளமை
கண்டுபிடிக்க பட்ட நிலையில் விரைவில்
உளவுத்துறைகளின் கண்காணிப்பின் கீழ் உள்ள தமிழர்கள் ,கைது செய்ய படும் அபாயம் உள்ளது ,
தமிழர்களே யாக்கிரதை பனாமா ,சைப்பிரஸ் போன்ற நாடுகளில் உள்ள இவ்வாறான நிறுவனங்களை நம்பாதீர்கள் உங்கள் பணத்தை சேமிப்பு செய்யாதீர்கள்
பனாமா நாட்டில் வரிக்கட்ட தேவை இல்லை ,அவர்கள் பிரிட்டன் ,மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கீழ் பதிவு செய்யப்படுவதும் இல்லை
பங்கு சந்தை வர்த்தகத்தில் போரெக்ஸ் என படும் ,என்பனவற்றில் மேலே கூறிய நிறுவனத்தின் கீழ் பதிவு செய்திருந்தால் மட்டும்
உங்கள் வியாபாரங்களை ஆரம்பியுங்கள்,குறித்த நிறுவனங்கள் பணத்தை சுருட்டி சென்றால் அதற்கு இந்த நிறுவனம் பொறுப்பாகும்
, அவர்கள் பணத்தை இவர்கள் முடக்கி விடுவார்கள் ,அதானல் தான் இவர்கள் இதில் பதிவு செய்வதில்லை .
அவ்வாறு பதிவு செய்யாது இருப்பவர்கள் ஓடப்போகிறார்கள் என்பதே
பொருளாகும் ,அல்லது இவர்கள் போன்று நீங்களும் கைது செய்யப்படும் அபாயம் உள்ளது.விழித்து கொள்ளுங்கள்
மணிலொன்றிக்குள் சிக்கி விடாதீர்கள் ,அது வரி கட்டாமல் செயல் படுவது ஆகும்
கீழ் உள்ள இணைப்பு பிரிட்டன் மக்களுக்கு உரியது ,இதில் நிதி தொடர்பான நிறுவனங்கள் ,வங்கிகளுக்கு இந்த நிறுவனம் அறவிட்டுள்ளது தண்டத்தை பாருங்கள் ,பல மில்லியன் ,
France’s anti-terrorism prosecutor’s office said Saturday that eight people have been charged for their alleged involvement in a complex scheme financing Islamic extremists in Syria through the use of cryptocurrencies.
Two suspects have been handed preliminary charges of financing terrorism and terrorist conspiracy in a judicial investigation opened Saturday. The same preliminary charges have been given to another suspect in a related case.
Five other people who have been charged with financing terrorism will be sent to trial by the end of the year, the statement said.
The prosecutor’s office said French police arrested a total of 30 people around the country in the case
2 end news
sent to trial by the end of the year. The scheme used cryptocurrency, a digital currency that can provide various levels of anonymity, to finance
extremist groups. It was initially uncovered by a team within the French Economy Ministry that traces fiscal fraud, money laundering and terror financing.
மூன்று விமானங்களை சுட்டு வீழ்த்திய ஆர்மேனியா இராணுவம்
மூன்று விமானங்களை சுட்டு வீழ்த்திய ஆர்மேனியா இராணுவம்
அர்மேனியா இராணுவத்தினர் தொடர்ந்து தமது எதிரி படைகள் மீது தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்,
அவ்விதம் நடத்த பட்ட வான் வழி ஏவுகணை தாக்குதல் மூலம் தாம் எதிரிகளின்
மூன்று விமானங்களை சனிக்கிழமை சுட்டு வீழ்த்தியுள்ளதாக அதன்
பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளதுடன் அதன் காட்சிகளையும் வெளியிட்டுள்ளன
இதுவரை 15 வானூர்திகளை கடந்த ஒரு வாரத்திற்குள் சுட்டு வீழ்த்தியுள்ளது
,இது பெரும் அதிர்ச்சியை எதிரி படைகளிற்கு ஏற்படுத்தியுள்ளது .குறித்த
இராணுவத்திற்கு இஸ்ரேல் ,அமெரிக்கா ஆயுதங்களை வழங்கி வருகின்றமை இங்கே சுட்டி காட்ட தக்கது
எட்டு விமானங்களை சுட்டு வீழ்த்திய ஆர்மேனிய இராணுவம் – உக்கிர சமர் தொடர்கிறது
எட்டு விமானங்களை சுட்டு வீழ்த்திய ஆர்மேனிய இராணுவம் – உக்கிர சமர் தொடர்கிறது
அர்மேனியா மற்றும் Azerbaijani நாட்டு இராணுவங்களுக்கு இடையில் பலத்த மோதல்கள் வெடித்து வருகிறது
இதில், ஆர்மேனிய இராணுவத்தினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில்
சிக்கி ஐந்து போர் விமானங்கள் மற்றும் மூன்று உலங்கு வானூர்திகள்
என்பன சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக குறித்த இராணுவம் அறிவித்துள்ளது
தொடர்ந்து இரு பகுதிக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது
சிரியாவில் இருந்து அமெரிக்கா இராணுவம் உடனடியாக விலக வேண்டும் – ஈரான் அதிரடி அறிவிப்பு
சிரியாவில் இருந்து அமெரிக்கா இராணுவம் உடனடியாக விலக வேண்டும் – ஈரான் அதிரடி அறிவிப்பு
சிரியாவில் அந்தநாட்டுக்குள் நுழைந்து அந்த மண்ணை ஆக்கிரமித்து
அதன் செல்வ வளங்களை கொள்ளையடித்து வரும்அமெரிக்கா ஏகாதிபத்திய
இராணுவம் அந்த மண்ணில் இருந்து உடனடியாக விலக வேண்டும்
என ஈரான் வெளிவிவகார அமைச்சர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்கா படைகள் முற்றாக
விலக வேண்டும் என்ற ஈரான் நிலைப்பாடு தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது
அவ்வாறு விலக மறுத்து நிலை கொள்ள முனைந்தால் அதற்கான விலையினை
அமெரிக்கா சந்திக்கும் என ஈரான் நேரடியாக அறிவித்து வருகின்றமை நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டத்தை அதிகரித்துள்ளது
ரசியா ,சீனா மிரட்டல் – கடற்படை பலத்தை திடீரென அதிகரித்த அமெரிக்கா
ரசியா ,சீனா மிரட்டல் – கடற்படை பலத்தை திடீரென அதிகரித்த அமெரிக்கா
சீனா ,ரசியா நாடுகள் தமது கடற்படை பலத்தை அதிகரித்து செல்லும்
நிலையில் ,இந்த அபாயத்தை உணர்ந்த அமெரிக்கா தற்போது
தமது கடல் படையில் புதிய போர்கப்பல்களை இணைக்கிறது ,
உலகில் அதிக கடற்படை கப்பலை அமெரிக்கா வைத்துள்ளது ,அதன்
கடற்படை பலத்திற்கு ஈடாக சீனா ,ரசியா வளர்ந்துள்ள நிலையில் ,இந்த திடீர்
போர்க் கப்பல்கள் இணைப்பதில் அமெரிக்கா கடற்படை தீவிரம் காண்பித்து வருகிறது குறிப்பிட தக்கது
வெடித்து சிதறும் ஏவுகணைகள் – உக்கிர சமர் – வீடியோ
வெடித்து சிதறும் ஏவுகணைகள் – உக்கிர சமர் – வீடியோ
அல்பேனியா இராணுவத்தினரால் எதிரி நாட்டு இராணுவத்தின் ஏவுகணை
வண்டிகள் மற்றும் அவர்கள் எடுத்து வந்த ஆயுத வாகன தொடரணிகள்
என்பன முற்றாக தாக்கி அழிக்க பட்டுள்ளதாக அந்த நாட்டு இராணுவம்
தெரிவித்துள்ளதுடன் அது தொடர்பான காணொளியையும் வெளியிட்டுள்ளன
அவ்விதமான காட்சி பதிவே இதுவாகும் ,தற்போது அங்கு உக்கிர சமர்
இடம்பெற்ற வண்ணம் உள்ளதுடன் எல்லையில் மூவாயிரத்துக்கு மேற்பட்ட இராணுவம் விசேடமாக குவிக்க பட்டுள்ளது






