cryptocurrency மோசடியில் ஈடுபட்ட 30 பேர் பிரான்சில் கைது – தமிழர்களும் சிக்கும் அபாயம்

Spread the love

cryptocurrency மோசடியில் ஈடுபட்ட 30 பேர் பிரான்சில் கைது – தமிழர்களும் சிக்கும் அபாயம்

உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக cryptocurrency விளங்கி வருகிறது ,இதில் பிட்கொயின்
முதலிடம் வகிக்கிறது ,பங்கு சந்தையில் தாம் ரேடிங்ஸ் செய்வதாக

கூறி பனாமா போன்ற நாடுகளில் சிரியாவை மைய படுத்திய குழுக்கள் நிறுவனங்களை ஆரம்பித்து அதன் மூலம் பயங்கரவாத செயல்களுக்கு குறித்த பணத்தை அனுப்பி வந்துள்ளனர் ,

அவ்விதமான செயல்பாட்டை நீண்ட காலமாக,ஒரு வருடத்திற்கு மேலாக அவதானித்து வந்த உளவுத்துறையினர் பிரான்சில் முப்பது பேரை மடக்கி பிடித்தனர்

இதில் எட்டு பேர் பல்வேறு குற்றச்சாட்டுக்களில் கீழ் கைது செய்யப் பட்டுள்ளதுடன் ,இவர்கள் அனைவரும் பயங்கரவாத

செயல்களுக்கு துணை போனதாகவும் ,ஐரோப்பிய நிதி நிறுவனங்களை கண்காணிக்கும் ,நிலையத்தின் கீழ் பதிவு செய்திடாது மக்களை ஏமாற்றிய குற்ற சாட்டுக்களின

அடிப்படையிலும் வழக்குகள் பதிவு செய்ய பட்டுள்ளன, தொடர்ந்து மேலும் பலர் விசாரணைகளிற்கு உட்படுத்த பட்டு வருகின்றனர்

இவ்வாறான நிலையங்களில் லண்டன் மற்றும் ஐரோப்பாவை மைய படுத்தி தமிழர்களை இணைத்து போலியான வார்த்தைகளை பரப்பி

இந்த வியாபாரங்களுக்குள் சிக்க வைத்துள்ள தமிழர்களும் கைது செய்யப்படலாம் என முக்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன ,

ஆட்களை சேர்த்து , அதன் கீழ் கொமிஷனை பெற்று கொள்ளும் நோக்கில் தாம் வாழும் நாடுகளில் ,அதன்


நிதி கையாடல்துறைகளை கட்டு படுத்தும் அமைப்பின் கீழ் பதிவு செய்யாது மேற்படி நிறுவனங்கள் இயங்கி வந்துள்ளமை

கண்டுபிடிக்க பட்ட நிலையில் விரைவில்
உளவுத்துறைகளின் கண்காணிப்பின் கீழ் உள்ள தமிழர்கள் ,கைது செய்ய படும் அபாயம் உள்ளது ,

தமிழர்களே யாக்கிரதை பனாமா ,சைப்பிரஸ் போன்ற நாடுகளில் உள்ள இவ்வாறான நிறுவனங்களை நம்பாதீர்கள் உங்கள் பணத்தை சேமிப்பு செய்யாதீர்கள்

பனாமா நாட்டில் வரிக்கட்ட தேவை இல்லை ,அவர்கள் பிரிட்டன் ,மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கீழ் பதிவு செய்யப்படுவதும் இல்லை

பங்கு சந்தை வர்த்தகத்தில் போரெக்ஸ் என படும் ,என்பனவற்றில் மேலே கூறிய நிறுவனத்தின் கீழ் பதிவு செய்திருந்தால் மட்டும்

உங்கள் வியாபாரங்களை ஆரம்பியுங்கள்,குறித்த நிறுவனங்கள் பணத்தை சுருட்டி சென்றால் அதற்கு இந்த நிறுவனம் பொறுப்பாகும்

, அவர்கள் பணத்தை இவர்கள் முடக்கி விடுவார்கள் ,அதானல் தான் இவர்கள் இதில் பதிவு செய்வதில்லை .

அவ்வாறு பதிவு செய்யாது இருப்பவர்கள் ஓடப்போகிறார்கள் என்பதே

பொருளாகும் ,அல்லது இவர்கள் போன்று நீங்களும் கைது செய்யப்படும் அபாயம் உள்ளது.விழித்து கொள்ளுங்கள்

மணிலொன்றிக்குள் சிக்கி விடாதீர்கள் ,அது வரி கட்டாமல் செயல் படுவது ஆகும்

கீழ் உள்ள இணைப்பு பிரிட்டன் மக்களுக்கு உரியது ,இதில் நிதி தொடர்பான நிறுவனங்கள் ,வங்கிகளுக்கு இந்த நிறுவனம் அறவிட்டுள்ளது தண்டத்தை பாருங்கள் ,பல மில்லியன் ,

https://www.fca.org.uk/

France’s anti-terrorism prosecutor’s office said Saturday that eight people have been charged for their alleged involvement in a complex scheme financing Islamic extremists in Syria through the use of cryptocurrencies.

Two suspects have been handed preliminary charges of financing terrorism and terrorist conspiracy in a judicial investigation opened Saturday. The same preliminary charges have been given to another suspect in a related case.

Five other people who have been charged with financing terrorism will be sent to trial by the end of the year, the statement said.

The prosecutor’s office said French police arrested a total of 30 people around the country in the case

2 end news

sent to trial by the end of the year. The scheme used cryptocurrency, a digital currency that can provide various levels of anonymity, to finance

extremist groups. It was initially uncovered by a team within the French Economy Ministry that traces fiscal fraud, money laundering and terror financing.

Leave a Reply