எட்டு விமானங்களை சுட்டு வீழ்த்திய ஆர்மேனிய இராணுவம் – உக்கிர சமர் தொடர்கிறது

Spread the love

எட்டு விமானங்களை சுட்டு வீழ்த்திய ஆர்மேனிய இராணுவம் – உக்கிர சமர் தொடர்கிறது

அர்மேனியா மற்றும் Azerbaijani நாட்டு இராணுவங்களுக்கு இடையில் பலத்த மோதல்கள் வெடித்து வருகிறது

இதில், ஆர்மேனிய இராணுவத்தினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில்

சிக்கி ஐந்து போர் விமானங்கள் மற்றும் மூன்று உலங்கு வானூர்திகள்

என்பன சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக குறித்த இராணுவம் அறிவித்துள்ளது

தொடர்ந்து இரு பகுதிக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *