ஈரானுக்குள் வீழ்ந்து வெடித்த 50 ஏவுகணைகள் – பதட்டம் அதிகரிப்பு

Spread the love

ஈரானுக்குள் வீழ்ந்து வெடித்த 50 ஏவுகணைகள் – பதட்டம் அதிகரிப்பு

ஆர்மேனியா மற்றும் அசேர்பியன் படைகளிற்கு எதிராக கடும் மோதல்கள்

இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,இவ்வேளை ஈரானின் கிழக்கு பகுதியில்

Karabakh அண்மித்த எல்லை பகுதியில் சுமார் ஐம்பது ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன

உளவு விமானங்கள் தகவல்கள் வழங்க அவ்விடத்தை நோக்கி ஏவுகணைகள்

தொடராக ஏவி விடப்பட்டன ,மேற்படி உளவு பார்த்தலில் ஈடுபட்டு கொண்டிருந்த

அசேர்பியன் உளவு விமானங்களை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது

இந்த ஏவுகணை தாக்குதல் அமெரிக்கா ,இஸ்ரேல் படைகள் ஆதரவுடன்

தாக்குதலை நடத்தும் நாட்டு படைகளிற்கு ஈரான் விரைவில் தாக்குதல் தொடுக்கும் என எதிர் பார்க்க படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *