மூன்று விமானங்களை சுட்டு வீழ்த்திய ஆர்மேனியா இராணுவம்

Spread the love

மூன்று விமானங்களை சுட்டு வீழ்த்திய ஆர்மேனியா இராணுவம்

அர்மேனியா இராணுவத்தினர் தொடர்ந்து தமது எதிரி படைகள் மீது தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்,

அவ்விதம் நடத்த பட்ட வான் வழி ஏவுகணை தாக்குதல் மூலம் தாம் எதிரிகளின்

மூன்று விமானங்களை சனிக்கிழமை சுட்டு வீழ்த்தியுள்ளதாக அதன்

பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளதுடன் அதன் காட்சிகளையும் வெளியிட்டுள்ளன

இதுவரை 15 வானூர்திகளை கடந்த ஒரு வாரத்திற்குள் சுட்டு வீழ்த்தியுள்ளது

,இது பெரும் அதிர்ச்சியை எதிரி படைகளிற்கு ஏற்படுத்தியுள்ளது .குறித்த

இராணுவத்திற்கு இஸ்ரேல் ,அமெரிக்கா ஆயுதங்களை வழங்கி வருகின்றமை இங்கே சுட்டி காட்ட தக்கது

Leave a Reply