ஏவுகணை தளத்தை தாக்கி அழித்த இராணுவம் – தொடரும் உக்கிர மோதல்
ஆர்மேனிய இராணுவத்தின் எஸ் 300 ரக ஏவுகணை தளத்தை
அசேர்பியன் இராணுவத்தினர் விமான மூல ஏவுகணை தாக்குதல் மூலம் அழித்துள்ளன
அந்த துடைத்தழிப்பு காட்சிகள் தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது .
இதுவரை பதின் ஐந்தும் அசேர்பியன் இராணுவ விமானங்களை சுட்டு
வீழ்த்திய ஆர்மேனிய இராணுவம் பலத்த இழப்பை சந்தித்து
வருவதாக களமுனை தகவல்கள் வெளியீடுகள் குறிப்பிடுகின்றன
தொடர்ந்து இரு பகுதிக்கும் இடையில் மோதல்கள் உக்கிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது