சிரியாவில் இருந்து அமெரிக்கா இராணுவம் உடனடியாக விலக வேண்டும் – ஈரான் அதிரடி அறிவிப்பு
சிரியாவில் அந்தநாட்டுக்குள் நுழைந்து அந்த மண்ணை ஆக்கிரமித்து
அதன் செல்வ வளங்களை கொள்ளையடித்து வரும்அமெரிக்கா ஏகாதிபத்திய
இராணுவம் அந்த மண்ணில் இருந்து உடனடியாக விலக வேண்டும்
என ஈரான் வெளிவிவகார அமைச்சர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்கா படைகள் முற்றாக
விலக வேண்டும் என்ற ஈரான் நிலைப்பாடு தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது
அவ்வாறு விலக மறுத்து நிலை கொள்ள முனைந்தால் அதற்கான விலையினை
அமெரிக்கா சந்திக்கும் என ஈரான் நேரடியாக அறிவித்து வருகின்றமை நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டத்தை அதிகரித்துள்ளது