சிரியாவில் இருந்து தமது இராணுவம் விலகும் – துருக்கி திடீர் குத்துகரணம்
சிரியாவில் அந்த நாட்டு இராணுவத்திற்கு எதிராக முப்பது ஆயிரம்
இராணுவத்தை துருக்கி அனுப்பி வைத்துள்ளது ,
அதமது ஆதரவு படைகளின் ஆதரவுடன் சிரியா இராணுவத்தின் மீது தொடர்
தாக்குதலை நடத்தி வருகிறது
,இவ்வாறான சமர் உக்கிரம் பெற்று வரும் நிலையில் ,தமது
இராணுவம் அங்கிருந்து விலகும் எனவும் ,தமக்குரிய பகுதிகளை வழங்கினால்
,அங்கு தாம் தங்கி இருக்க வேண்டிய அவசியம் இல்லை என துருக்கி அறிவித்துள்ளது
தேர்தல் வருவதை அடுத்து ,அதில் தான் தோற்று விட கூடும் என கருதும் எடகோன் இவ்விதம் அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது