லொறியில் மக்களை கடத்திய இருவருக்கு மரண தண்டனை

Spread the love

லொறியில் மக்களை கடத்திய இருவருக்கு மரண தண்டனை

பிருட்டனுக்குள் வியட்னாமிய மக்களை கடத்தி வந்த பொழுது ,மூச்சு

தினறி 33 க்கு மேற்பட்டவர்கள் பலியாகினர்
மேற்படி

சம்பவத்தில் தொடர்புடைய ஒன்பது பேர் கைது செய்ய பட்டனர் இதில்

லொறி சாரதி உள்ளிட்ட இருவருக்கு மரண தண்டனை விதிக்க பட்டுள்ளது

இவர்கள் குற்றவாளிகள் என அடியாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிரடி தீர்ப்பு வழங்க பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *