மோடி சுனெக் பேச்சு இந்தியர்கள் 3000 பேருக்கு பிரிட்டனில் வேலை

மோடி சுனெக் பேச்சு இந்தியர்கள் 3000 பேருக்கு பிரிட்டனில் வேலை
Spread the love

மோடி சுனெக் பேச்சு இந்தியர்கள் 3000 பேருக்கு பிரிட்டனில் வேலை

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனெக் ஆகியோர் ஜீ 20 மாநாட்டில் கலந்து கொண்டபொழுது சந்தித்து பேசினர் .

இந்த பேச்சின் போழுது இந்திய பட்டதாரிகள் 3000 பேருக்கு பிரிட்டனில் வேலை செய்திட அனுமதி வழங்க பட்டுள்ளது .

இதன் ஊடக இந்தியா பிரிட்டன் நாடுகளுக்கு இடையில் வர்த்தக உடன் படிக்கையில் பார்ஸபுர இரயத்தந்திர உறவுகள் மேம்படுவதை காண்பிக்கிறது .