ரசியா இராணுவத்தை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கும் உக்கிரேன் மக்கள்

ரசியா இராணுவத்தை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கும் உக்கிரேன் மக்கள்
Spread the love

ரசியா இராணுவத்தை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கும் உக்கிரேன் மக்கள்

ரசியா இராணுவத்தின் இரு சிப்பாய்களை சிறை பிடித்த உக்கிரேன் மக்கள் ,அவர்களை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன .

கேர்சன் பகுதியில் இருந்து ரசியா இராணுவம் விலக்கியதாக அறிவிக்க பட்டது .

ஆனால் ஐநூறுக்கு மேற்பட்ட ரசியா இராணுவத்தினர், மக்கள் உடையில் மறைந்துள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்தது .

அதனை தொடர்ந்து நடத்த பட்ட தேடுதலில் ,சிவில் உடையில் மறைந்திருந்த இரண்டு ரசியா சிப்பாய்கள் ,மக்களினால் பிடிக்க பட்டு, இவ்விதம் ,மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்க பட்டுள்ளனர் .

இவை மனித உரிமை மீறலாகவே பார்க்க படுகிறது .