கோட்டா வீட்டுக்கு முன்பாக சிங்களவர் தற்கொலை – நெருக்கடியில் கோட்டா

Spread the love

கோட்டா வீட்டுக்கு முன்பாக சிங்களவர் தற்கொலை – நெருக்கடியில் கோட்டா

கோட்டபாய வசிக்கும் Mirihana வீட்டின் முன்பாக ஐம்பத்தி மூன்று வயது நபர்

ஒருவர் தற்கொலை புரிந்துள்ளார்


இவரது இந்த தற்கொலை சம்பவம் நாடளாவிய ரீதியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

மின்சாரத்தை முழுமையாக விநியோகிக்கவும் ,மக்கள் பாட்டினை சாவை

தடுக்க கோரி இந்த தற்கொலையை அந்த நபர் புரிந்துள்ளார்

மேற்படி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *