ஒரு அமெரிக்கா டொலர் 300 ரூபாவை எட்டியது

Spread the love

ஒரு அமெரிக்கா டொலர் 300 ரூபாவை எட்டியது

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி அதனால் ஏற்பட்ட பண

வீக்கம் காரணமாக
ஒரு அமெரிக்கா டொலர் இலங்கை ரூபாவுக்கு 300 ஆக எட்டி பிடித்துள்ளது

இந்த பணவீக்கம் மேலும் மூன்று மத காலத்திற்கு அதிகரிக்க கூடும் என

எதிர்வு கூறப்பட்டுள்ளது

வெளி நாடுகளில் உள்ள மக்கள் முண்டியடித்து பணத்தை அனுப்புவதில்

தீவிரம் காட்டி வருகின்றனர்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *