இலங்கையில் 150 குழந்தைகளுக்கு கொரனோ

Spread the love

இலங்கையில் 150 குழந்தைகளுக்கு கொரனோ

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தொற்றில் சிக்கி பொரலை

ரிஜ்வே வைத்தியசாலையில் 150 குழந்தைகள் இதுவரை

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்

ஒரே மருத்துவ மனையில் இந்த பரவல் ஏற்பட்டுள்ளது பெரும்

அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மேலும் சிசு ஒன்றும் இதன் தாக்குதலை இறந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *