Author: நலன் விரும்பி
யாழில் காவல்துறை அதிகாரி மீது தாக்குதல்
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய சார்ஜன்ட் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவமொன்று, யாழ்ப்பாணம் – திருநகர் பகுதியில், இன்று (21) காலை இடம்பெற்றுள்ளது.
திருநகரில், நேற்றிரவு (20) குடும்ப உறவினர்களுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் சைக்கிள் ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் 119 அவசர பொலிஸ் முறைப்பாட்டுப் பிரிவுக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில்
, இன்று காலை விசாரணையை முன்னெடுக்கச் சென்ற பொலிஸ் சார்ஜன்ட் மீதே, அக்குடுபத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தை அடுத்து, திருநகர் பகுதியில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அத்துடன், தாக்குதல் நடத்திய சகோதரர்கள் இருவரும் நாவற்குழி பகுதிக்கு தப்பிச் சென்று, தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சாக்குமூட்டையில் எட்டு மில்லிய பணம் – விசாரணையில் பெண்
சாக்குமூட்டையில் எட்டு மில்லிய பணம் – விசாரணையில் பெண்
இலங்கை -பெல்மதுளையில் பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார்
சாக்கு மூட்டையில் அடுக்கி வைக்க பட்ட நிலையில் சுமார் எட்டு மில்லியன் ரூபா பெறுமதியான பண மீட்க பட்டுள்ளது
இந்த பணம் எவ்வாறு வந்தது என்பது தொடர்பில் விளக்கம் அளிக்க மறுத்த நிலையில்; 44 வயாதான பெண்மணி கைது செய்ய பட்டுள்ளார்
தூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலமாக மீட்பு
திருகோணமலை, தம்பலகாமம் பாலம்போட்டாறு பத்தினிபுரப் பகுதியில் உள்ள வயல் நிலத்தை அண்டிய குடியிருப்பு குடிசையில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று இன்று (21) கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
நல்லூர், மூதூர் எனும் முகவரியை கொண்ட கந்தவேல் இந்திரானி வயது (46) என்ற பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
ஆடு மேய்ப்பதற்காக குறித்த குடியிருப்பு பகுதியில் தனது கணவன் மற்றும் தாயுடன் குறித்த பெண் வாழ்ந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையிலேயே, குடிசைப் பகுதிக்குள் கழுத்து கட்டப்பட்ட நிலையில் அரைப்பகுதி உடம்பு தொங்கிய நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது கொலையா ?தற்கொலையா? எனபது தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சீமானுக்கு என் ஒட்டு -லண்டனில் இருந்து சென்ற தமிழ் பேசும் தெலுங்கு வாலிபன் -வீடியோ
சீமானுக்கு என் ஒட்டு -லண்டனில் இருந்து சென்ற தமிழ் பேசும் தெலுங்கு வாலிபன் -வீடியோ
லண்டனில் கல்வி கற்க வந்து அது முடிவுற்றதும் தாயகம் திரும்பிய தமிழ் பேசும் தெலுங்கு வாலிபர்
,தன்னை சீமான் எவ்வாறு சுண்டி இழுத்தார் என்பதும் ,அவர் மக்களுக்கான அரசியலை பேசாது ,அணைத்து உயிர்களுக்குமான அரசியலை பேசுகிறார்
அவரே நமக்கு வேண்டும் ,அவருக்கே என் குடும்ப ஒட்டு என தெலுங்கு வாலிபர் பேசி அசத்தும் அந்த உண்மையின் தரிசனத்தை இங்கே பாருங்கள்
மகிந்தா,கோத்தபாயாவுக்கு கொரனோ பரப்பிய பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான்
மகிந்தா,கோத்தபாயாவுக்கு கொரனோ பரப்பிய பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான்
பாகிஸ்தான் நாட்டின் அதிபர் இம்ரான் கானுக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இவர் இறுதியாக இலங்கை பயணித்து கோட்டபாய மற்றும் மகிந்தாவுடன் நேரடியாக சந்தித்து பேசிய இருந்தார்
இவருக்கு தற்போது இந்த நோயானது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இலங்கை அதிபர் கோட்டபாயத ,மாற்று மகிந்தாவுக்கும் கொரனோ நோயானது தொற்றி இருக்கலாம் என நம்ப படுகிறது
தமிழர்களை கொன்று குவித்த இரு சகோதர்களும், இந்த கொரானாவுடன் செத்து மடிவார்கள் என தமிழர் தேசம் நம்புகிறது
அரசன் அன்று அறுப்பான் -தெய்வம் நின்று கொல்லும் என்பது இது தான் போலும்
மன்னாரில் இருந்து இந்தியகடலை நீந்தி கடந்து சென்ற பெண்
மன்னாரில் இருந்து இந்தியகடலை நீந்தி கடந்து சென்ற பெண்
தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்து சென்று தெலுங்கானாவைச் சேர்ந்த 48 வயதான பெண் ஆசிரியர் சாதனை படைத்துள்ளார்.
தலைமன்னாரில் இருந்து நேற்று (19) அதிகாலை 4 மணி 10 நிமிடத்தில் அவரது நீச்சல் ஆரம்பமாகி நேற்று (19) மாலை 5 மணி 50 நிமிடங்களுக்கு நிறைவு செய்தார். தமிழகத்தையும், இலங்கையையும் பாக் ஜலசந்தி கடற்பகுதி பிரிக்கிறது.
ராமேஸ்வரம் தீவும், அதை தொடர்ந்துள்ள மணல் திட்டுக்களான ராமர் பாலமும் பாக்ஜலசந்தி கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்து பிரிக்கிறது.
தமிழகத்திலேயே மிகவும் ஆழம் குறைந்த, அதே சமயம் பாறைகளும் ஆபத்தான ஜெல்லி மீன்களும் நிறைந்த கடற்பகுதி இது.
பாக் ஜலசந்தி கடற்பகுதியை இலங்கை வல்வெட்டித்துறையை சேர்ந்த நவரத்தினசாமி என்ற தமிழர் முதன் முதலாக 1954ஆம் ஆண்டு நீந்திக் கடந்தார்.
தொடர்ந்து 1966 ஆம் ஆண்டு கொல்கத்தாவை சேர்ந்த மிகிர்சென் என்பவர் பாக் ஜலசந்தியை தலை மன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரை நீந்திக் கடந்தார்.
வல்வெட்டித்துறையை சேர்ந்த நீச்சல் வீரரான குமார் ஆனந்தன் 1971 ஆம் ஆண்டு தலைமன்னாரில் இருந்து தனுஸ் கோடிக்கு நீந்தி வந்து, மீண்டும் தலைமன்னாருக்கு 51 மணி நேரத்தில் நீந்திச் சென்று சாதனை படைத்தார்.
இந்நிலையில், பல்வேறு நீச்சல்போட்டிகளில் சாதனை படைத்த தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த சியாமளா கோலி (வயது-48), தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான சுமார் 30 கி.மீ. தூரம் கொண்ட பாக் ஜலசந்தி கடற்பகுதியை நீந்தி சாதனை படைத்தார்.
தலைமன்னாரில் நேற்று (19) அதிகாலை 4 மணி 10 நிமிடத்தில் அவரது நீச்சல் ஆரம்பமானது. சியாமளா கோலி 30 கி.மீ தூரத்தை தனுஸ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு நேற்று (19) மாலை 5 மணி 50 நிமிடங்களுக்கு சுமார் 13 மணி 40 நிமிட நேரத்தில் சென்றடைந்தார்.
இதன் மூலம் பாக் ஜலசந்தியை நீந்தி கடந்த 13ஆவது நீச்சல் வீரராகவும் உலகளவில் இரண்டாவது வீராங்கனையாகவும், இந்திய அளவில் முதல் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார். கடந்த ஆண்டு பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடப்பதற்கு இந்திய-இலங்கை அரசுகளிடம் அனுமதி கிடைத்தது. ஆனால் கொரோனா பரவல் காரணத்தினால் முடியாமல் போனது.
பாக் ஜலசந்தியை பெண்ணாக நான் நீந்தி கடந்ததன் மூலம் பெண்களால் அனைத்து சாதனைகளையும், உயர்ந்த இலக்குகளை அடைவதற்கு நம்பிக்கை அளிக்கக் கூடியதாகவும் இருக்கும் என தலைமன்னார் முதல் தனுஸ்கோடி வரையிலான கடலை நீந்தி கடந்த சியாமளா கோலி தெரிவித்தார்.
பள்ளத் தாக்கில் வீழ்ந்து நொறுங்கிய பஸ் -13 பேர் மரணம் -30 பேர் காயம்
பள்ளத் தாக்கில் வீழ்ந்து நொறுங்கிய பஸ் -13 பேர் மரணம் -30 பேர் காயம்
பாசாறை பகுதியில் பயணிகள் பேரூந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில்
வீழ்ந்து நொறுங்கியது ,இதன் பொழுது அதில் பயணித்த 13 பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும் 30 க்குமேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்
குறித்த வண்டியை மீட்கும் பணியில் இராணுவத்தினர் ,மக்கள் ஈடுபட்டுள்ளனர்
சாரதியின் அலட்சிய போக்கே மேற்படி விபத்துக்கு காரணமாக உள்ளது

பதிமூன்று கோடி தமிழர்களின் உயிருள்ள தெய்வம் அம்பிகா அம்மா.
பதிமூன்று கோடி தமிழர்களின் உயிருள்ள தெய்வம் அம்பிகா அம்மா.
அறப்போர் சொல்லப் போகும் செய்தி என்ன ?
உண்மைக்கும் நீதிக்குமான உணவுத் தவிர்ப்புப் போராட்டம்~~~~~~
கோரிக்கைகள் :
1.அனைத்து சுயாதீன விசாரணைப்பொறிமுறையை உருவாக்குதல்னை
அனைத்த்து குற்றவியல் நீதிமன்றில் விசாரித்தல்,
2.மனித உரிமை மீறல்களை கண்காணிக்க சிறிலங்காவுக்கான தனியான அறிக்கையாளரை நியமித்தல்
3.மற்றும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகம் என்ற அடிப்படையிலும் தமிழர்களுக்குரிய சுயநிர்ணய உரிமைகளின் அடிப்படையிலும் அவர்களின் அபிலாசைகளை தீர்மானிக்க வாக்கெடுப்பை பரிந்துரைத்தல்
கோட்டா,மகிந்தா ,உள்ளிட்ட இராணுவ தளபதிகளுக்கு வெளிநாடு செல்ல தடை
கோட்டா,மகிந்தா ,உள்ளிட்ட இராணுவ தளபதிகளுக்கு வெளிநாடு செல்ல தடை
இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு மக்களை கொன்று குவித்த ,குற்ற சாட்டுக்களுடன்
தொடர்புடையவர்களை ஐரோப்பா மற்றும் பிரிட்டனுக்குள் நுழைவதற்கான பயண தடையினை விதிக்கும் நடவடிக்கையில் பிரிட்டன் தீவிரமாக ஈடுபட்டுள்ளது
அவ்வாறு எனின் ,கோட்டா,மகிந்தா,மற்றும் சவேந்திர சில்வா உள்ளிட்ட முக்கிய பத்து பேருக்கு எதிராக இந்த பயண தடைகள் விதிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது
அவ்வாறு விதிக்க பட்டால் இலங்கைக்கு பெரும் பின்னடைவை கொடுக்கும் என்பது திண்ணம்
புதிய நோய் பரவல் பிரான்சில் ஒருமாதம் ஊரடங்கு அமூல்
புதிய நோய் பரவல் பிரான்சில் ஒருமாதம் ஊரடங்கு அமூல்
பிரான்சில் ஆபிரிக்காவில் கணடறிய ப்பட்ட புதியவகை கொரனோ ஒத்த நோயானது பரவி வருவதால் தற்போது ஒரு மாதத்திற்கு ஊரடங்கு அமூல் படுத்த பட்டுள்ளது ,
எனினும் பலசரக்கு கடைகளில் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் திறந்து இருக்கும் எனவும்
,குடும்பத்தில் ஒருவர் கடைக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்திட முடியும் என தெரிவிக்க பட்டுள்ளது
15 நகரங்களுக்கு இந்த விசேட ஊரடங்கு பிறப்பிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
அமெரிக்காவுக்குள்ள நுழைந்த இலங்கையருக்கு நடந்த பரிதாபம்
அமெரிக்காவுக்குள்ள நுழைந்த இலங்கையருக்கு நடந்த பரிதாபம்
இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் முகமாக ,முகவர்கள் துணையுடன் நுழைந்த இலங்கை தமிழர்
ஒருவர் ,அங்கு நிலவும் அதிக குளிருக்குள் சிக்கி அவரது கால்கள் விறைத்து ,காயமடைந்த
நிலையில் ,அவரை எல்லோயோர படையினர் தூக்கி செல்லும் காட்சிகள் இவை ,
ஐரோப்பிய கனடா ,அமெரிக்கா கால நிலையை கருத்தில் கொள்ளாது ,இலங்கை மாசி பனி மழை என நினைத்து
வெளிநாட்ட்டு மோகத்தில் ,இவ்விதம் வரும் தமிழர்கள் ,ஆளைக்கொல்லும் குளிருக்குள் சிக்கி
தமது உயிரை மாய்க்கும் நிலை தோற்றம் பெற்று வருகிறது
இவரை பார்த்தாவது நம்ம தமிழர்கள் கொஞ்சம் விழிப்பாகாட்டும்
முடங்கிய,பேஸ்புக்கில்,வாட்சப் – பயனாளர்கள் அவதி
முடங்கிய,பேஸ்புக்கில்,வாட்சப் – பயனாளர்கள் அவதி
உலகளாவிய ரீதியில் அதிக பாவனையில் உள்ள பேஸ்புக் ,இன்சாப்கிராம்,மற்றும் வாட்சாப் என்பன பலமணிநேரமாக செயல் முடங்கின
இந்த செயல் முடக்கத்தினால் பயனாளர்கள் பெரும் நெருக்கடியில் சிக்கினர்,எனினும் தற்போது அவை மீள
சேவைக்கு திரும்பியுள்ளதாக குறித்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன ,இந்த செயல் முடக்கத்திற்கான காரணம் தெரிவிக்க படவில்லை
பஸ்ஸில் பயணித்தவர் திடீர் மரணம்
மன்னாரில் இருந்து கண்டி நோக்கி இன்று (19) காலை இலங்கை அரச போக்குவரத்து சேவை பேரூந்து ஒன்றில் பயணித்த வயோதிபர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
மன்னார் புதிய பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து இலங்கை அரச போக்குவரத்து சேவை பேரூந்து ஒன்று இன்று காலை 5.30 மணியளவில் பயணிகளுடன் கண்டி நோக்கி பயணித்துள்ளது.
இதன் போது குறித்த பேரூந்தில் குறித்த வயோதிபரும் பயணித்துள்ளார்.
இதன் போது மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள இராணுவ சோதனைச்சாவடியில் குறித்த பேரூந்து சோதனைக்காக நிறுத்தப்பட்டுள்ளது.
இதன் போதே குறித்த வயோதிபர் பேரூந்தின் இருக்கையில் திடீர் சுகயீனம் காணரணமாக உயிரிழந்துள்ள நிலையில் காணப்பட்டுள்ளார்.
உடனடியாக இவரது சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. உயிரிழந்த வயோதிபர் இது வரை அடையாளம் காணப்படவில்லை.
மேலதிக விசாரனைகளை வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்கும் முயற்சியில் இந்தியா
கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்கும் முயற்சியில் இந்தியா
கச்சதீவை மீண்டும் இலங்கையிடமிருந்து மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி கே சிங் தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “கச்சதீவை மீண்டும் இலங்கையிடமிருந்து மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன், இராமநாதபுரத்தில் விமான
நிலையம் அமைய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்விடயத்தில் தமிழகத்துக்கு சாதகமான நிலையே ஏற்படும்.
“இலங்கை அரசுடன் நமது வெளியுறவுத் துறை, வேளாண்மைத் துறை மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இலங்கை அரசால் பறிமுதல்
செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
“ஆழ்கடல் மீன்பிடி திட்டமும், தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையிலேயே செயல்படுத்தப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
வாலிபனை குதிக்க கொன்ற சிறுவன் – இலங்கையில் நடந்த பயங்கரம்
வாலிபனை குதிக்க கொன்ற சிறுவன் – இலங்கையில் நடந்த பயங்கரம்
இலங்கை கிராண்பாஸ் பகுதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய் தகராறு முற்றிய நிலையில் பத்தொன்பது வயது வாலிபனை பதின்நான்கு வயது சிறுவன் கத்தியால் குத்தி படுகொலை செய்துளளன்
,மேற்படி குற்ற செயலை புரிந்த சிறுவன் கைது செய்ய பட்டுள்ளான்
அம்பிகை உண்ணாவிரதத்தை கேவல படுத்திய கும்பல்களுக்கு செருப்படி -video
இலங்கைக்கு ஆப்பு – இந்தியா உளவு லீலை -video
அம்பிகை உண்ணாவிரதத்தை கேவல படுத்திய கும்பல்களுக்கு செருப்படி ,முன்னாள் புலி என கொக்கரிக்கும் நக்கி பிழைக்கும் சில நாய்களுக்கு இந்த முக்கிய நபரது பதில் செருப்படி தான்.
நஞ்சு காடு ,நஞ்சை குடித்து செத்து போ – நீ எல்லாம் முன்னாள் புலி போராளி -சி தூ கேவலம் ,
அகர முதல எழுத்தெல்லாம் கருணா
நிதி முதற்றே திருட்டு
ஜெனீவா விடயத்தில் சிறிலங்காவுக்கு சவாலாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
ஜெனீவா விடயத்தில் சிறிலங்காவுக்கு சவாலாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பாரப்படுத்த வேண்டும் என்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முனைப்பு, ஜெனீவா விடயத்தில் சிறிலங்காவுக்கு பெரும் சவாலாக உள்ளதென கொழும்பைத் தளமாக கொண்டு இயங்கும் ஆங்கில ஊடகம் ஓன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவுக்கு சவாலான வாரம் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள செய்திக்கட்டுரையிலேயே இதனைத் தெரிவித்துள்ள அவ்வூடகம், ஐ.நாவில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரின் உரைக்கு, பதிலுரையாக அமைந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனின்
அறிக்கையினை சுட்டிக்காட்டி, ஐ.நா மனித உரிமைச்சபை விடயத்தில் சிறிலங்காவுக்கு எதிரான தீவிரமான பிரச்சாரத்தினை மேற்கொள்பவராக பிரதமர் வி.உருத்திரகுமாரன் உள்ளரெனவும தெரிவித்துள்ளது.
சிறிலங்கா தொடர்பில் வாக்கெடுப்பினை நோக்கி சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவில், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்தும் வகையில் திருத்தங்கள்
கொண்டு வரப்பட வேண்டுமென கூட்டுநாடுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளதாகவும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான பிரித்தானிய அரசாங்கத்தின் தடைக்கு எதிராகவும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சட்டநடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ள அச்செய்திக்கட்டுரையில், தமிழீழ விடுதலைப்புலிகள் எவ்வித பயங்காரவாத
நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாதிடுகின்றது எனவும் தெரிவித்துள்ளது.
பிரிட்டன் பாராளுமன்றில் 1.30PM க்கு இலங்கை விவாதம் நேரலை – பார்க்க இதில் அழுத்துங்கள்
பிரிட்டன் பாராளுமன்றில் 1.30PM க்கு இலங்கை விவாதம் நேரலை – பார்க்க இதில் அழுத்துங்கள்
இன்று மதியம் ஒன்று முப்பது மணிக்கு பிரிட்டன் பாராளுமன்றில் இலங்கை தொடர்பான விவாதம் இடம்பெறுகிறது
இலங்கையை சர்வதேச நீதிமன்றில் பாரப்படுத்துமாறு கோரி இந்த விவாதம் இடம்பெறுகிறது
மேற்படி விவாதம் தொடர்பான கருது பகிர்வுகளை பார்க்க கீழ் உள்ள இணைப்பில் அழுத்துங்க
ஐ நா தீர்மானம் நிறைவேறுவதற்கு -தமிழர்களை இதனை விரைந்து செய்யுங்கள்
ஐ நா தீர்மானம் நிறைவேறுவதற்கு -தமிழர்களை இதனை விரைந்து செய்யுங்கள்
ஐ நா தீர்மானம் நிறைவேறுவதற்கு உறுப்புரிமை நாடுகளை தமிழர்கள் எப்படி அணுகலாம்?பிரதானியாவில் உள்ள 47 நாடுகளின் தூதரரங்களையும் அணுகி தமிழர்களின் கோரிக்கைகளை
வைப்பதட்கான நேரம் தமிழர் அமைப்புக்கள் ஆகவும் தனி மனிதர்கள் ஆகவும் இதை செய்வார்களா?
TODAY 17..03.21
Time:7.00 pm UK time, Europe 8pm, India 1230 pm, US 2.00pm, Sydney 4am
The discussion broadcast at Facebook live at TEI radio.
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/84906419579
Meeting ID: 849 06419579 PASSWORD: 1234 https://www.facebook.com/ten.olee.31/ https://www.youtube.com/c/tamileelamradioOk .
எதிர்வரும் திங்கள் ஐநாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம்
எதிர்வரும் திங்கள் ஐநாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம்
ஆளும் இலங்கை அரசு புரிந்த மனித குலத்துக்கு எதிரான வன்முறைகள் ,படுகொலைகள்,இன அழிப்பு தொடர்பிலான குற்ற சாட்டுக்கள் தொடர்பில் வாக்கெடுப்பு நடைபெறுகிறது
இதில் அதிகமான நாடுகள் வாக்களித்தால் இலங்கை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த பட்டு விசாரிக்க படும் நிலை ஏற்படும் ,
அதுபோல இன்று பிரிட்டன் பார்களுமன்றிலும் இது தொடர்பான விவாதம் இடம்பெறுகின்றமை குறிப்பிட தக்கது







