எதிர்வரும் திங்கள் ஐநாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம்
ஆளும் இலங்கை அரசு புரிந்த மனித குலத்துக்கு எதிரான வன்முறைகள் ,படுகொலைகள்,இன அழிப்பு தொடர்பிலான குற்ற சாட்டுக்கள் தொடர்பில் வாக்கெடுப்பு நடைபெறுகிறது
இதில் அதிகமான நாடுகள் வாக்களித்தால் இலங்கை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த பட்டு விசாரிக்க படும் நிலை ஏற்படும் ,
அதுபோல இன்று பிரிட்டன் பார்களுமன்றிலும் இது தொடர்பான விவாதம் இடம்பெறுகின்றமை குறிப்பிட தக்கது






