எதிரி ஏவுகணை தாக்குதலால் அதிரும் இஸ்ரேல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

எதிரி ஏவுகணை தாக்குதலால் அதிரும் இஸ்ரேல்

எதிரி ஏவுகணை தாக்குதலால் அதிரும் இஸ்ரேல்

எதிரி ஏவுகணை தாக்குதலால் இஸ்ரேல் பல பகுதிகள்
அதிர்ந்த வண்ணம் உள்ளது .

பாதுகாப்பு தேடி மக்கள் பதுங்கு குழிகளுக்குள் பதுங்கி கொண்டன .

ஹமாஸ் சுரங்க பகுதிக்குள் நீரோடு விஷத்தை கலந்து
மூழ்கடிக்கும் இஸ்ரேல் .

ஹமாஸ் தளபதிகள் போராளிகள் தப்பிய ஓடிய வண்ணம் உள்ளனர் இராணுவம் பரப்புரை .
கைதிகள் உறவினர்கள் கதறல் .

வீடியோ

பலஸ்தீன மக்கள் 10.000 பேர் இஸ்ரேலுக்குள் வேலை செய்ய அனுமதி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

பலஸ்தீன மக்கள் 10.000 பேர் இஸ்ரேலுக்குள் வேலை செய்ய அனுமதி

பலஸ்தீன மக்கள் 10.000 பேர் இஸ்ரேலுக்குள் வேலை செய்ய அனுமதி

பலஸ்தீன மக்கள் 10.000 பேர் இஸ்ரேலுக்குள் வேலை செய்ய அனுமதி வழங்க பட்டுள்ளதக இஸ்ரேல் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மையம் அறிவித்துள்ளது

இஸ்ரேலுக்குள் ஹமாஸ் படைகள் நடத்திய போரின் பின்னர் 150.000 காசா மக்கள் இஸ்ரேலிய குடியேற்ற பகுதி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வேலை செய்திட அனுமதி மறுக்க பட்டது .

அதனை தொடர்ந்து தற்பொழுது பத்து ஆயிரம் காசா மக்கள் மீளவும் வேலை செய்திட இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது .

வீடியோ

வைத்தியசாலை கட்டிடத்தில் ஏற்பட்ட தீ
Posted in இலங்கை செய்திகள்

தீ விபத்தால் கருகிய கடை

தீ விபத்தால் கருகிய கடை

மீசாலை – இராமவில் பகுதியில் உள்ள கடை கட்டடத்தில் புதன்கிழமை (13) இரவு ஏற்பட்ட மின்னொழுக்கு காரணமாக கடை எரிந்து நாசமாகியுள்ளது.

சம்பவத்தை கேள்வியுற்று ஸ்தலத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

கடையில் இருந்த பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதுடன், அப்பகுதிக்கான மின் விநியோகமும் சுமார் ஒரு மணி நேரம் தடைப்பட்டு இருந்தது.

இச்சம்பவம் தொடர்பில் கொடிகாம பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குருநாகல் முன்னாள் நகர முதல்வகுருநாகல் 03 வருட கடூழிய சிறை
Posted in இலங்கை செய்திகள்

குருநாகல் முன்னாள் நகர முதல்வகுருநாகல் 03 வருட கடூழிய சிறை

குருநாகல் முன்னாள் நகர முதல்வகுருநாகல் 03 வருட கடூழிய சிறை

குருநாகல் முன்னாள் நகர முதல்வகுருநாகல் முன்னாள் நகர முதல்வர் துஷார சஞ்சீவ விதாரண உள்ளிட்ட 5 பிரதிவாதிகளுக்கு 03 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் நகரில் அமைந்துள்ள புவனேகபாகு மன்னர் காலத்து ராஜசபை கட்டடத்தை இடித்ததாக குறித்த சந்தேக நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதன்போது முன்னாள் நகர முதல்வர் துஷார சஞ்சீவ விதாரண உள்ளிட்ட 5 பிரதிவாதிகளுக்கு 03 வருட கடூழிய கடூழிய சிறைத்தண்டனை விதித்து குருநாகல் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

புவனேகபாகு மன்னர் காலத்து ராஜசபை கட்டடத்தை இடித்தமைக்காக குருநாகல் மாவட்டத்தின் முன்னாள் நகர முதல்வர் துஷார சஞ்சீவ விதாரண

உள்ளிட்ட சிலருக்கு எதிராக சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.ருக்கு கடூழிய சிறைத்தண்டனை

வீடியோ

தென்னகோனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க உத்தரவு
Posted in இலங்கை செய்திகள்

தென்னகோனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க உத்தரவு

தென்னகோனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க உத்தரவு

நபரொருவரை கைது செய்து அவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டு தொடர்பில், பதில் பொலிஸ்மா அதிபரான தேசபந்து தென்னகோன், அந்நபரின் அடிப்படை உரிமையை மீறியுள்ளார் என தீர்மானித்த உய​

ர்நீதிமன்றம், மனுதாரருக்கு 5 இலட்சம் ரூபாய் நஷ்டஈடாக வழங்குமாறு, பதில் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட மூவருக்கு உத்தரவிட்டுள்ளது.

ஒரு தனிநபரின் அடிப்படை உரிமைகளை மீறியதற்காக அவர்களின் தனிப்பட்ட நிதியில் இருந்து நஷ்டஈட்டை வழங்குமாறு, உயர்நீதிமன்றம், வியாழக்கிழமை (14) உத்தரவிட்டுள்ளது.

நீதியரசர்களான குமுதினி விக்கிரமசிங்க, பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரின் இணக்கப்பாட்டுடன் நீதியரசர் எஸ்.துரைராஜா இந்த தீர்ப்பை வழங்கினார்.

கைது செய்யப்பட்ட சந்தேநபர், மிரிஹான பொலிஸ் நிலையத்தில் 2010 ஆம் ஆண்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த போது. அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தென்னகோனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க உத்தரவு

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள், சட்டவிரோதமாக கைதுசெய்து, தடுத்துவைத்து,

சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதன் மூலம், தனது அடிப்படை உரிமை மீறப்பட்டதாக, மனுதாரரான டபிள்யூ.ரஞ்சித் சுமங்கல தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

தேசபந்து தென்னகோனின் மேற்பார்வையின் கீழ் இருந்த மிரிஹான பொலிஸ் நிலையத்தில் வைத்தே மனுதாரரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தேசபந்து தென்னகோன் உட்பட, சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழு உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது.

மனுதாரர் சார்பில் சட்டத்தரணி சரிதா டி பொன்சேகா மற்றும் திலினி விதானகமகே ஆகியோருடன் சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொரியாவும்

பதில் பொலிஸ்மா அதிபர் தென்னகோன் மற்றும் சட்டமா அதிபர் சார்பில் அரச சிரேஷ்ட சட்டத்தரணி இந்துனி புஞ்சிஹேவாவும் ஆஜராகியிருந்தனர்.

வீடியோ

ரஷ்யா 41 விமானங்கள் சுட்டு வீழ்த்திய உக்ரைன்
Posted in உலக செய்திகள்

ரஷ்யா 41 விமானங்கள் சுட்டு வீழ்த்திய உக்ரைன்

ரஷ்யா 41 விமானங்கள் சுட்டு வீழ்த்திய உக்ரைன்

ரஷ்யா இராணுவத்தின் 41 தற்கொலை விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக உக்ரைன் வான்காப்பு படைகள் தெரிவித்துள்ளன .

கடந்த இரவு தமது பகுதிகள் மேலாக எதிரி விமானங்கள் மிக பெரும் தாக்குதலை நடத்த பறந்து வந்த ,விமானங்களை அவதானித்த வான் காப்பு படைகள் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவித்துளளது

தாக்குதலை நடத்திட பறந்து வந்த 42 விமானங்களில் 41 வெற்றிகரமாக சுட்டு வீழ்த்த பட்டுள்ளது என்கிறது உக்ரைன் .

முன்னரங்க பகுதியில் இரு தரப்புக்கும் இடையில் கடும் போர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

வீடியோ

இஸ்ரேலுக்குள் பரவும் புதிய வகை நோய்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேலுக்குள் பரவும் புதிய வகை நோய்

இஸ்ரேலுக்குள் பரவும் புதிய வகை நோய்

இஸ்ரேலுக்குள் பரவும் புதிய வகை நோய் ஒன்றினால் இஸ்ரேல் பர பரப்பில் உறைந்துள்ளது .

கொரனோ நோயானது மீளவும் பரவ ஆரம்பித்துள்ளதாகவும், இதன் தாக்கம் பத்து வீதத்தால் அதிகரித்துள்ளதாக இஸ்ரேல் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .

வீடியோ

70 ஹமாஸ் போராளிகள் கைதாம் இஸ்ரேல் அலப்பறை
Posted in உலக செய்திகள்

70 ஹமாஸ் போராளிகள் கைதாம் இஸ்ரேல் அலப்பறை

70 ஹமாஸ் போராளிகள் கைதாம் இஸ்ரேல் அலப்பறை

70 ஹமாஸ் போராளிகள் கைது என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது .கான்யூனிஸ் பகுதியில் நடத்த பட்ட சுற்று காவல் தேடுதல் நாடவடிக்கையின் பொழுதே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது

அரை நிர்வாண படுத்த பட்டு அந்த ஆண்கள் கையில் துப்பாக்கிகள் கொடுக்க பட்டு இவ்வாறு இவர்கள் அரை நிர்வாணத்துடன் சரண் அடைய வருகிறார்கள் என இஸ்ரேல் இராணுவம் பரப்புரை செய்கிறது .

70 ஹமாஸ் போராளிகள் கைதாம் இஸ்ரேல் அலப்பறை

உண்மையான ஹமாஸ் போராளிகள் ஒருவரை கூட இஸ்ரேல் படைகளினால் கைது செய்ய முடியவில்லை .

அடிமேல் அடிவாங்கி நொந்து நூலாய் போன இஸ்ரேல் வேறு வழியின்றி இவ்வாறு பரப்புரைகளை புரிந்து தனது இயலா தன்மையினை காட்டுகிறது என்பது தெளிவாகிறது

எதிரி கோபுரங்கள் அழிப்பு |இஸ்ரேல் ஹிஸ்புல்லா போர்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

எதிரி கோபுரங்கள் அழிப்பு |இஸ்ரேல் ஹிஸ்புல்லா போர்

எதிரி கோபுரங்கள் அழிப்பு |இஸ்ரேல் ஹிஸ்புல்லா போர்

எதிரி இராணுவ தொலை தொடர்பு கோபுரங்கள் மீது
ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் .

இஸ்ரேல் ஹிஸ்புல்லாவுக்கு இடையில் வெடித்த கடும் போர் காரணமாக இஸ்ரேல் இராணுவ தொலை தொடர்பு கோபுரங்கள் மீது தாக்குதல் .

எதிரிகள் நடத்திய இந்த திடீர் தாக்குதலினால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது .


இஸ்ரேலுக்கு புதிய வகை நோயானது பரவ ஆரம்பித்துள்ளது எனக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .

கோபுரங்கள் அழிப்பு video பார்க்க இதில் அழுத்துங்கள்

வீடியோ

இஸ்ரேலை தாக்க வந்த ஹவுதி விமானம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்க வந்த ஹவுதி விமானம்


இஸ்ரேலை தாக்க வந்த ஹவுதி விமானம் .


மத்திய தரை கடலில் காவல் பணியில் ஈடுபடும் அமெரிக்கா போர் கப்பல் சுட்டு வீழ்த்தியது

பதுங்கிய படைகளிற்கு பாடை காட்டிய ஹமாஸ்

வீடியோ

இஸ்ரேல் படைகளை குறிபார்த்து சூடு கொல்லும் ஹமாஸ்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் படைகளை குறிபார்த்து சுட்டு கொல்லும் ஹமாஸ்

இஸ்ரேல் படைகளை குறிபார்த்து சுட்டு கொல்லும் ஹமாஸ்

இஸ்ரேல் அரச படைகளை குறிபார்த்து ஹமாஸ் அல்கஸாம் படைப்பிரிவு சுட்டு கொலை செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளன .

தற்காலிக இடைத்தங்கல் இராணுவ முகாம் ஒன்றை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்த படுகிறது .

அவ்வேளை அங்கு நின்ற இராணுவத்தினர் சுட்டு கொலை செய்ய படுகின்றனர் .

இஸ்ரேல் படைகளை குறிபார்த்து சுட்டு கொல்லும் ஹமாஸ்

பத்துக்கு மேற்பட்ட சிப்பாய்கள் அவ்விடத்திலேயே கொலை செய்யப்படும் காட்சிகள் வெளியிட பட்டுள்ளது .

முன்னே செல்லும் இராணுவத்தின் பின்புறமாக சென்று சுற்றிவளைத்து தாக்குதல் நடத்த படுகிறது .

பின்னர் அவர்கள் சடலங்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூட்டு நடத்த படுகிறது .தமது முறையில் உடல்களை பிய்த்து எறிகின்றனர் .

சாகா துணிந்த கூட்டம் ஒன்றினால் மட்டுமே இவ்வாறான துணிகரமாக தாக்குதல் நடத்த படும் என்பது குறிப்பிட தக்கது

முகாம் நுழைதல் காட்சி பார்க்க இதில் அழுத்துங்க

நியூஸ் வீடியோ வீடியோ

இஸ்ரேல் படைகளை குறிபார்த்து சூடு கொல்லும் ஹமாஸ்
இஸ்ரேல் படைகளை குறிபார்த்து சூடு கொல்லும் ஹமாஸ்
இஸ்ரேல் படைகளை குறிபார்த்து சூடு கொல்லும் ஹமாஸ்
எதிரி முகாமிற்குள் நுழைந்த ஹமாஸ்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

எதிரி முகாமிற்குள் நுழைந்த ஹமாஸ்


எதிரி முகாமிற்குள் நுழைந்த ஹமாஸ்

எதிரி முகாமிற்குள் நுழைந்த ஹமாஸ் கடும் மோதல் ,
ஏவுகணைகள் ,போர் வண்டிகள் அழிப்பு ,

வீடியோ

வீதியில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம்
Posted in இலங்கை செய்திகள்

வீதியில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம்

வீதியில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம்

மஹியங்கனை – தெஹியத்தகண்டிய பிரதான வீதியின் கிராந்துருகோட்டை பிரதேசத்தில் புதிதாகப் பிறந்த சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அவ்வழியாக சென்ற ஒருவர் சடலத்தை பார்த்து பொலிசாருக்கு தகவல் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கிரந்துருகோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகள், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வீதியில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம்

சடலம் மீட்கப்பட்ட போது அழுகிய நிலையில் இருந்ததால், சடலத்தை யாராவது அவ்விடத்தில் வீசிவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகில் ஒரு பாடசாலை மற்றும் பேருந்து நிறுத்தமும் உள்ளதுடன் கருப்பு நிற பயணப்பையொன்றும் காணப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதுடன், கிராந்துருகோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

பாம்புடன் பாடசாலை வந்த மாணவி
Posted in இலங்கை செய்திகள்

பாம்புடன் பாடசாலை வந்த மாணவி

பாம்புடன் பாடசாலை வந்த மாணவி

தரம் 8 இல் கல்வி பயிலும் மாணவியொருவரின் புத்தகப் பைக்குள் விஷப்பாம்பொன்று இருந்ததில் வகுப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் அச்சத்ததை ஏற்படுத்தியுள்ளது.

ஹிங்குராக்கொட கல்வி வலயத்திற்குட்பட்ட நகரிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் புதன்கிழமை (13) காலை பாடசாலைக்கு வருகை

தந்திருந்த மாணவி புத்தகத்தை எடுப்பதற்காக புத்தகப் பைக்குள் கையை விட்ட வேளை ஏதோவொன்று அசைவதாக உணர்ந்த மாணவி சத்தமிட்டவாறு வகுப்பறையை விட்டு வெளியேறியுள்ளார்.

பாம்புடன் பாடசாலை வந்த மாணவி

விடயமறிந்த பாடசாலை அதிபரும்,ஆசிரியர்களும் அந்த மாணவியின் புத்தகப் பையை வகுப்பறையை விட்டு வெளியே எடுத்து பார்க்கையில் அதனுள்ளே கறுப்பு நிற விஷப்பாம்பொன்று இருப்பது தெரிய வந்தது.

மேலும் பாடசாலையில் பணிப்புரிவோரின் உதவியுடன் பாம்பை விரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வீடியோ

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

குழந்தை படத்தைக் காட்டி மோசடி செய்த இருவர் கைது

குழந்தை படத்தைக் காட்டி மோசடி செய்த இருவர் கைது

நுவரெலியாவில் சிறு குழந்தையொன்றின் படங்களையும் மருத்துவ அறிக்கையையும் காட்டி பொதுமக்களிடம் பணமோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குழந்தையின் தந்தையால் தம்பனை பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர்கள் குழந்தையின் படங்கள் மற்றும் மருத்துவ அறிக்கையை சட்டவிரோதமாக பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குழந்தை படத்தைக் காட்டி மோசடி செய்த இருவர் கைது

பண நன்கொடைக்கான தொடர்புத் தகவலாக அவர்கள் தங்கள் கையடக்கத் தொலைபேசி எண்களைப் பயன்படுத்தியதாக விசாரணையில் கண்டறியப்பட்டது.

நுவரெலியா பஸ் நிலையத்திற்கு அருகில் சந்தேகநபர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். 25 மற்றும் 34 வயதுடைய இவர்கள் மிதிகம மற்றும் அஹங்கம பிரதேசங்களில் வசிப்பவர்கள்.

மேலும் நன்கொடையாக சேகரிக்கப்பட்ட ரூ. 10,900 பணத்தையும் பொலிஸார் சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றினர்.

வீடியோ

எதிரி டாங்கிகள் அழிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

எதிரி டாங்கிகள் அழிப்பு வீடியோ


எதிரி டாங்கிகள் அழிப்பு

எதிரி டாங்கிகள் கொத்தாக அழிப்பு ,அதிரடி காட்டிய ஹமாஸ்

வீடியோ

டாங்கி அழிப்பு வீடியோ பார்க்க இதில் அழுத்துங்கள்

கிளிநொச்சியில் வெள்ளம் மக்கள் வெள்ளத்தில் அவதி
Posted in இலங்கை செய்திகள்

வெள்ளத்தில் மிதக்கும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை

வெள்ளத்தில் மிதக்கும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை

தற்போது பெய்து வரும் கடும் மழையுடன் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொக்மாதுவ இடமாறலில் வெளியேறி கனங்கே திசை நோக்கி செல்ல முடியாத

அளவுக்கு வெள்ள நிலைமை இன்னும் காணப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கொழும்பில் இருந்து பயணிக்கும் வாகனங்கள் பாலட்டுவ இடமாறலிலும், மத்தள பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் கொடகம இடமாறலிலும் வெளியேறுமாறு அனைத்து சாரதிகளிடம் கோரப்பட்டுள்ளது

பட்ஜெட்டை சான்றுரைப்படுத்திய சபாநாயகர்
Posted in இலங்கை செய்திகள்

பட்ஜெட்டை சான்றுரைப்படுத்திய சபாநாயகர்

பட்ஜெட்டை சான்றுரைப்படுத்திய சபாநாயகர்

நேற்று நிறைவேற்றப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

அத்துடன் கடந்த 11ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலம் என்பவற்றையும் சபாநாயகர் நேற்று சான்றுரைப்படுத்தினார்.

பட்ஜெட்டை சான்றுரைப்படுத்திய சபாநாயகர்

இதற்கமைய, இந்தச் சட்டமூலங்கள் 2023 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க சேர்பெறுமதி வரி (திருத்த) சட்டமாகவும், 2023ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க நிதிச் சட்டமூலமாகவும், 2023ஆம் ஆண்டின் ஆம் 34 இலக்க ஒதுக்கீட்டுச் சட்டமாகவும் நேற்று முதல் அமுலுக்கு வருகின்றன.

இலங்கையில் இடம்பெற்ற பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு சந்தித்திருக்கும் நிலையை கருத்தில் கொண்டு இந்த மாற்றங்கள் இடம்பெறுகின்றன .

வரி அறவீடு மாறுதல் மூலமே நாட்டை கட்டி எழுப்ப முடியும் என ஆனாலும் அரசு கருதுகிறது .

அதனால் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள அரசு முயற்சித்து வருகிறது .

வரும் காலங்களில் பாரிய மாற்றத்தை இலங்கை சந்திக்கும் என எதிர் பார்க்க படுவதால் ,இந்த மாறுதல் அவசர அவசரமாக மேற்கொள்ள படுகிறது .

தமிழர் பிரச்சனையை தீர்க்க அனைத்து காட்சிகளை அழைக்கும் ரணில்
Posted in இலங்கை செய்திகள்

அரசாங்க வேலைத்திட்டமே ஒரே வழி

அரசாங்க வேலைத்திட்டமே ஒரே வழி

வீழ்ச்சியடைந்துள்ள இலங்கைப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தைத் தவிர வேறு வழியில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி மற்றும் கடன் மறுசீரமைப்பை இல்லாதொழித்தால் முழு நாடும் மீண்டும் வீழ்ச்சியடையும் என பாராளுமன்றில் இன்று கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

அரசாங்க வேலைத்திட்டமே ஒரே வழி

அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பல அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் உருவாக்கும் கற்பனைக் கதைகள் தொடர்பில் நாட்டு மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

இவ்வாறான கற்பனைக் கதைகளில் சொல்லப்படும் விடயங்களை நிறைவேற்ற முயற்சிப்பதன் மூலம் நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்

எதிரி கோட்டைக்குள் ஹமாஸ் 116 ரொக்கட் வீச்சு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

எதிரி கோட்டைக்குள் ஹமாஸ் 116 ரொக்கட் வீச்சு


எதிரி கோட்டைக்குள் ஹமாஸ் 116 ரொக்கட் வீச்சு

எதிரி கோட்டைக்குள் ஹமாஸ் 116 ரொக்கட் வீச்சு ,
பலத்த இழப்பு ,இஸ்ரேல் இப்படியும் சொல்கிறது ,

வீடியோ