கொத்துரொட்டி 1900 விற்க முயன்றவர் கைது
கொத்துரொட்டி 1900 விற்க முயன்றவர் கொழும்பு வாழைத்தோட்டம் புதுக்கடை உணவாக உரிமையாளர் கொத்துரொட்டி விலையால் கைது செய்யப்பட்டார் .
இலங்கையில் உணவாக விலை பட்டியலுக்கு அமைவாக கொத்துரொட்டி விற்பனை செய்யாது ,வெளிநாட்டவருக்கு 1900 ரூபாவுக்கு கொத்துரொட்டி விற்கமுனைந்த பொழுது தகராறு ஏற்பட்டுள்ளது
வெளிநாட்டவர் கொத்துரொட்டி விலையை கேட்டு விட்டு அவரிடம் கொத்துரொட்டி வாங்கிட மறுத்தாமையால் கெட்ட வார்த்தையால் திட்டியுள்ளார் .
மேற்படி வெளிநாட்டவர் குறித்த கொத்துரொட்டி சர்ச்சை சம்பவத்தை காணொளி பிடித்து வெளியிட்ட நிலையில் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்தனர் .
இலங்கை உல்லாச பயணம் வரும் வெளிநாட்டவர்களை இலங்கையில் உள்ளசிலர் இவ்விதம் ஏமாற்றும் நடவடிக்கையில் ஈடுபடுவதும் ,அவர்களிடம் இவவிதம் காணொளி பிடித்து வெளியிடுவதால் இலங்கை மக்கள்தொடர்பாக அவ நம்பிக்கை ஏற்பட்டு விடுகிறது .
இதனால் இலங்கை உல்லாச பயணம் வீழ்ச்சியடையும் நிலைக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளது .
போலீசார் கொத்துரொட்டி சர்ச்சை தொடர்பாக விசாரணை மேற் கொண்டு கொத்துரொட்டி விற்பனை செய்ய முயன்றவரை கைது செய்துள்ளது பாராட்டுக்கு உரிய செயலை பார்க்க படுகிறது .
வேலையை ஆரம்பிக்க நல்ல நேரத்திற்கு காத்திருக்கும் இலங்கையர்கள்
வேலையை ஆரம்பிக்க நல்ல நேரத்திற்கு காத்திருக்கும் இலங்கையர்கள்
வேலையை ஆரம்பிக்க நல்ல நேரத்திற்கு காத்திருக்கும் இலங்கையர்கள் ,தமிழ் சிங்கள புத்தாண்டு நிறைவடைந்ததை அடுத்து சுப நேரத்தில் வேலையை மீள ஆரம்பிக்க இலங்கையர்கள் காத்துள்ளனராம் .
மூடா நம்பிக்கையின் உச்சத்திலுறைந்த்திருக்கும் மக்கள் சமூகத்தில் இலங்கை மக்களுக்கும் உள்ளாகியுள்ளனர் என்பதை இந்த வேலையை ஆரம்பிக்க சுப நேரத்திற்கு காத்திருப்பதன் மூலம் காண முடிகிறது .
இணை அபைவிருத்தி நோக்கி முன்னேறி வருகின்ற இந்த காலத்தில் விழிப்புணவு அற்ற சமூகமாக இலங்கை மக்கள் வாழ்வதை பலவிடடயங்கள் கோடி கட்டுவதை இலங்கை வரும் உல்லாச பயணிகள் வெளியிடும் காணொளிகள் மூலம் காண கிடக்கின்றன .
இஸ்ரேல் இராணுவ தலைமையகத்தை தாக்கிய ஹிஸ்புல்லா இஸ்ரேல் ஹிஸ்புல்லா நேரடி மோதல்
இஸ்ரேல் இராணுவ தலைமையகத்தை தாக்கிய ஹிஸ்புல்லா இஸ்ரேல் ஹிஸ்புல்லா நேரடி மோதல்
இஸ்ரேல் இராணுவ தலைமையகத்தை தாக்கிய ஹிஸ்புல்லா இஸ்ரேல் ஹிஸ்புல்லா நேரடி மோதல்
இஸ்ரேல் இராணுவ தலைமையகத்தை குறிவைத்து தாக்கிய லெபனான் ஹிஸ்புல்லால் போர் படைகள்,ஹிஸ்புல்லா தளபதிகள் இழப்பிற்கு பதிலடி தாக்குதல் .
இஸ்ரேல் நேரடி மோதலால் பெரும் போர் வெடிக்கும் அபாயம்
ஈரான் ஏவுகணைகளை பொறுக்கி எடுத்து ஆராயும் அமெரிக்கா இஸ்ரேல்
ஈரான் ஏவுகணைகளை பொறுக்கி எடுத்து ஆராயும் அமெரிக்கா இஸ்ரேல்
இஸ்ரேலுக்குள் ஈரான் தாக்குதல் நடத்திய ஏவுகணைகளை பொறுக்கி எடுத்து ஆராயும் அமெரிக்கா இஸ்ரேல்.
ஈரான் ஏவுகணைகளை கண்டு இஸ்ரேல் மிரண்டு பார்த்து கொண்டிருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன .
அமெரிக்கா விசேட ஆயுத நிபுணர்கள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர் .
இரான் அடி எப்படி உள்ளது என்பதை இந்த ஏவுகணைகள் காட்சி படுத்தியதில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது .
ரஷ்யா ஏவுகணை தாக்குதல் அகதியாக ஓடும் உக்ரைன் மக்கள்
ரஷ்யா ஏவுகணை தாக்குதல் அகதியாக ஓடும் உக்ரைன் மக்கள்
ரஷ்யா கடும் ஏவுகணை தாக்குதல் அகதியாக ஓடும் உக்ரைன் மக்கள் ,ரஷ்யா வசம் விழ போகும் புது உக்ரைன் நகரம் .
உக்ரைன் ஆளுகை பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்யா படைகள் கடும் ஏவுகணை மற்றும் விமான தாக்குதலை நடத்துகின்றனர் .
எதிரி முகாம் பகுதிகளைஇலக்கு வைத்து ரஷ்யா இராணுவம் நடத்தி வரும் அகோர தாக்குதலை அடுத்து அங்கிருந்து உக்ரைன் மக்கள் அகதிகளாக ஓட்டம் பிடித்து வருகின்றனர் .
அகதிகளாக ஓடும் உக்ரைன் மக்கள் சிறப்பு பேருந்தூக்களில் ஏற்ற பட்டு இடை தங்கள் முகாம்களில் தங்க வைக்க பட்டுள்ளனர் .
சீமான் மயிலாடுதுறையில் மாபெரும் பொதுக்கூட்டம் Seeman Live Election
சீமான் மயிலாடுதுறையில் மாபெரும் பொதுக்கூட்டம் Seeman Live Election
சீமான் மயிலாடுதுறையில் நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம்,நாம் தமிழர் சீமானை காண திரண்டு வந்த மக்கள் Seeman Live Election.
நிகழ்கால நிகழ்வுகளை நிறுத்தி ,நாம்தமிழர் கட்சி காலி அம்மாளுக்கு ,ஆதரவாக வாக்கு சேகரித்த சீமான்
சற்றும் எதிர்பாராத மக்கள்பெரும் வெள்ளத்தில் சீமான் தலைமையில் காளியம்மாளுக்கு ஆதரவாக திரண்ட நாம் தமிழர் மக்கள் .
சீமான் கடலூரில் மாபெரும் பொதுக்கூட்டம் Seeman Election Campaign
சீமான் கடலூரில் மாபெரும் பொதுக்கூட்டம் Seeman Election Campaign
சீமான் கடலூரில் மாபெரும் பொதுக்கூட்டம் ,ஒன்று கூடிய நாம் தமிழர் கட்சி சீமான் பிள்ளைகள் Seeman Election Campaign,சூடு பிடித்த தேர்தல் பரப்புரை.
நாற்பது உறுப்பினர்களை வெற்றி பெற செய்து மத்தியில் உள்ள ஆட்சியை அலற வைக்கும் நடவடிக்கைக்கு ஏற்ப, திட்டம் போடு தேர்தலைநடத்தும் சீமான் நாம் தமிழர் கட்சி.
கொட்டும் மழையிலும் கொழுத்தும் வெயிலுக்கு உள்ளே குளியால்செய்து நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் ,உறுப்பினர் சீமான் உடன் நின்று நடத்தும் போர் அரங்கின் சரவெடி .
சீமான் மதன் கவுரி நேரடி சந்திப்பு Seeman X Madan Gowri
சீமான் மதன் கவுரி நேரடி சந்திப்பு Seeman X Madan Gowri
சீமான் மதன் கவுரி நேரடி சந்திப்பு சீமான் மதன் கவுரி நேரடி சந்திப்பு ,Seeman X Madan Gowri,நாம் தமிழர் கட்சியின் செந்தமிழன் சீமான் அவர்கள் யூடுப்பர் மதன் கவுரி அவர்களை சந்தித்து பேசியுள்ளார்
சீமான் அவர்கள் தான் எவ்வாறு கட்சியை ஆரம்பித்தேன் ,அதனால் ஏற்பட்ட மாற்றம்,எனது இலக்கு என்ன என்பதை மதன் கவுரிக்கு தெரிவித்துள்ளார் .
முதன் முதலாக மதன் கவுரியை சந்தித்து நாம் தமிழர் சீமான் அவர்கள் வழங்கிய பேட்டி வேற மாதிரி காண்பிக்கிறது
சீமான் மதன் கவுரி இடையில் இடம்பெற்ற இந்த பேச்சை இப்பொழுது பாருங்கள் ,
அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 235 மில்லியன் வருமானம்
அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 235 மில்லியன் வருமானம்
இலங்கை அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 235 மில்லியன் ரூபா வருமானம் பெற்றுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது .
இலங்கையில் இடம்பெற்ற தமிழ் சிங்கள புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மக்கள் அதிவேக நெடுஞ்சாலைகளை அதிகம் பயன் படுத்தினர் .
வாகன ஓட்டிகள் யாவரும் இந்த அதிவேக சாலைகளை பயன்படுத்தும் பொழுது பணத்தை செலுத்தியே பயணிக்க முடியும் .
அவ்வாறான நிலையிலே இலங்கை வீதி அபிவிருத்தி அதிகார சபை இந்த பெரும் தொகையில் பணத்தை அள்ளியுள்ளது .
இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா விமானங்கள்|ஈரானுக்கு பொருளாதார தடை|இஸ்ரேல் ஈரான் முறுகல்
இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா விமானங்கள்|ஈரானுக்கு பொருளாதார தடை|இஸ்ரேல் ஈரான் முறுகல்
இஸ்ரேலை இராணுவ முகாம்கள் மற்றும் ஆக்கிரமிப்பு குடியேற்ற முகாம்களை தாக்கிய ஹிஸ்புல்லா விமானங்கள்,வீடுகளுக்கு சேதம் .
பதிலுக்கு லெபனான் உள்ளே இஸ்ரேல் போர் விமானங்கள் கடும் தாக்குதல் .
ஈரானுக்கு பொருளாதார தடை விதித்த அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் .
யூத அரசுக்கும் ஈரானுக்கும் இடையில் உச்சகட்ட முறுகல் .போர் மீள வெடிக்கும் அபாயம் .
ஈரானை தாக்கிட நெருங்கும் இஸ்ரேல் |பதிலடி கொடுக்க தயாராகும் ஈரான்
ஈரானை தாக்கிட நெருங்கும் இஸ்ரேல் |பதிலடி கொடுக்க தயாராகும் ஈரான்
ஈரானை தாக்கிட நெருங்கும் இஸ்ரேல் பதிலடி கொடுக்க தயாராகும் ஈரான் ,
இச்செயல் இரான் போர் உக்கிரம் பெற்றுள்ள இவ் வேளையில் உலக நாடுகள் பதட்டத்தில் உறைந்துள்ளது .
ஈரானிய நாட்டின் மீது நேரடி தாக்குதலை யூத அரசு நடத்தாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது .
இதேவேளை அவுஸ்ரேலியா தலைநகர் சிட்னியில் தேவாலயத்தில் கத்தி குத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,இந்த் சம்பவம் அவுஸ்ரேலியா மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
அவுஸ்ரேலியா சிட்னி தேவாலயத்தில் கத்தி குத்து பலர் காயம்
அவுஸ்ரேலியா சிட்னி தேவாலயத்தில் கத்தி குத்து பலர் காயம்
அவுஸ்ரேலியா தலைநகர் சிட்னியில் தேவாலயத்தில் கத்தி குத்து தாக்குதல் பலர் காயமடைந்துள்ளனர் கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டவர் பொலிசாரால் கைது .

கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டவர் 15 வயது சிறுவனாக அடையாளம் காணப்பட்டுள்ளார் .
இந்த தாக்குதல் தீவிரவாத செயலுடன் தொடர்பு பட்டது என அவுஸ்ரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
தேவாலயத்தின் .பிஷப் மற்றும் பாதிரியாரை கத்தியால் குத்தியதில் அவர்கள் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை எப்ற்று வருகின்ற்றனர் .
சிட்னி பகுதி மால் கடை பகுதியில் நடத்த பட்ட கத்தி குத்து தாக்குதலில் ஏழுபேர் பலியான சம்பவம் இடம்பெற்ற சில நாட்களில் மீளவும் இந்த கத்தி குத்து தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது .

குறித்த வாலிபன் ஏன் தேவாலயத்தில் குருவானவர்கள் மீது கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டார் என்கின்ற விடயம் தெரியவரவில்லை .
கைது செய்ய பட்ட சிறுவன் தொடர்ந்தும் தீவிர விசாரணிகளிற்கு உள்ளாக்க பட்டு வருகின்றான் .
மேற்படி தேவாலாய கத்தி குத்து சம்பவம் அவுஸ்ரேலிய மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
வாகன விபத்தில் 23 பேர் பலி இலங்கையில் அதிகரித்த வாகன விபத்துக்கள்
வாகன விபத்தில் 23 பேர் பலி இலங்கையில் அதிகரித்த வாகன விபத்துக்கள்
வாகன விபத்தில் 23 பேர் பலியாகியுள்ளனர் , இலங்கையில் அதிகரித்த வாகன விபத்துக்கள்மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கையில் நாடளாவிய ரீதியில் மூன்று நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 23 பேர் பலியியுள்ளனர் .
164 விபத்துக்கள் சம்பவித்துள்ளன , அதில் 136 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்த்துள்ளனர் .
சாரதிகள் அலட்சியே போக்கே இந்த வாகன விபத்துக்கள் இலங்கையில் அதிகரித்து செல்ல காரணமாகிறது என தெரிவிக்க பட்டுள்ளது
உக்ரைனுக்கு எதிராக போரிட ரஷ்யா இராணுவத்தில் இலங்கை இராணுவம் இணைவு
உக்ரைனுக்கு எதிராக போரிட ரஷ்யா இராணுவத்தில் இலங்கை இராணுவம் இணைவு
உக்ரைனுக்கு எதிராக போரிட ரஷ்யா இராணுவத்தில் இலங்கை இராணுவத்தினர் இணைந்துள்ளனர் ,இலங்கை இராணுவம் இணைவு தொடர்பாக ரஷ்யாவிடம் இலங்கை தகவல் கோரியுள்ளது .
உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் இரண்டு ஆண்டுகள் கழிந்து கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ..
இவ்வாறான காலப் பகுதியில் ரஷ்யா படையில் இனைந்து உக்ரைன் அரச படைகளிற்கு எதிராக போரிட இலங்கை இராணுவம் இணைந்துள்ளது சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது .
சமீப சில வாரங்களுக்கு முன்னதாக உக்ரைன் இராணுவத்தில் இலங்கை இராணுவம் இணைந்துள்ள காணொளிகள் வெளியான நிலையில் ,தற்போது ரஷ்ய இராணுவத்தில் இலங்கை இராணுவம் இணைவு என்ற செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிட தக்கது .
இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் வாகனம் எரிந்தது
இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் வாகனம் எரிந்தது
இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது எனினும் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க உயிர் சேதம் இன்றி தப்பித்துள்ளார் .
மஹியங்கனையிலிருந்து எல்ல நோக்கி இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க பயணித்த போது பண்டாரவளை ஹல்பே பிரதேசத்தில் வாகனம் ஹீ பற்றி கொண்டது .
இந்த வாகனம் எவ்வாறு தீ பிடித்தது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
சமீப காலங்களாக இவ்வாறு பல இலங்கை அரசியல்வாதிகள் வாகனங்கள் தீப்பிடிப்பதும் ,விபத்தில் சிக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது .
இலங்கையில் 11 ரயில் பயணங்கள் இரத்து பயணிகள் அவதி
இலங்கையில் 11 ரயில் பயணங்கள் இரத்து பயணிகள் அவதி
இலங்கையில் 11 தொலை தூர ரயில் பயணங்கள் திடீரென இரத்து செய்ய பட்டுள்ளது ,இதனால் ரயில் பயணிகள் அவதியுற்றுள்ளனர் .
தொடரூந்து பாதையில் ஏற்பட்ட விரிசல்கள் காரணமாக திருத்த பணிகள் இடம்பெறுவதால் கொழும்பு கோட்டை முதல் Moratuwa, Panadura, Wadduwa, Negombo, Ambepussa, Padukka and Ragama ஆகிய ரயில் பயண சேவைகள் பாதிக்க பட்டுள்ளன .
வேலைகள் நிறைவடைந்ததும் வளமை போன்று ரயில் பயணங்கள் இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது .
இஸ்ரேல் குறியில் ஈரான் மத தலைவர்|இஸ்ரேல் அமெரிக்காவுக்கு ஈரான் அனுப்பிய முக்கிய செய்தி
இஸ்ரேல் குறியில் ஈரான் மத தலைவர்|இஸ்ரேல் அமெரிக்காவுக்கு ஈரான் அனுப்பிய முக்கிய செய்தி
இஸ்ரேல் குறியில் ஈரான் நாட்டின் மத தலைவர் அயத்துல்லா ஹமானி,இவரை அழிக்கும் நோக்குடன் இஸ்ரேல் மொஸாட் தீவிரம் காட்டுகிறது .
இரு நாடுகளுக்கு இடையில் போர் பதட்டம் மீள ஆரம்பிக்க பட்டுள்ள இவ்வேளையில் ,பரம எதிரிகளான இஸ்ரேல் அமெரிக்காவுக்கு ஈரான் முக்கிய செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது .
இரான் மீது சியோனிச படைகள் தாக்குதல் நடத்தினால் அதற்கு இரானிய தாக்குதல் எவ்வாறு அமையும் என்கின்ற விடயமும் அதில் தெளிவாக குறிப்பிட பட்டுள்ளதாக உளவுத்துறை ஊடாக செய்திகள் தெரிவிக்கின்றன .
இலங்கைக்கான வெங்காய ஏற்றுமதி தடையை நீக்கிய இந்தியா
இலங்கைக்கான வெங்காய ஏற்றுமதி தடையை நீக்கி உள்ளதாக இந்தியா அரசாங்கதின் கொழும்பு உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
அதிக அளவான வெங்காயம் இந்தியாவில் இருந்தே இலங்கைக்கு இறக்குமதி செய்ய பட்டு வருகிறது .
இந்தியா வெங்காயம் இலங்கைக்கு இறக்குமதி செய்திட விதிக்க பட்ட தடையால் இலங்கையில் வெங்காயத்துக்கு அதிக தட்டு படு காணப்பட்டது .
இந்தியா அரசின் வெங்காய தடையினால் இலங்கையில் வெங்காயத்தின் விலை திடிரென கடுகதி வேகத்தில் உயர்ந்தது .
வெங்காய தடை நீக்க பட்டதை அடுத்து வெங்காயத்தின் விலையில் அதிக வீழ்ச்சி காணப்படும் எனவும் ,மக்கள் மலிவு விலையில் வெங்காயத்தை வாங்கி பயன் படுத்தி கொள்வார்கள் என தெரிவிக்க படுகிறது .
கோழி இறைச்சி 1500 ரூபா கோழி விலையை குறைக்க நடவடிக்கை
கோழி இறைச்சி 1500 ரூபா கோழி விலையை குறைக்க நடவடிக்கை
கோழி இறைச்சி 1500 ரூபாவாக அதிகரிக்க பட்டதை அடுத்து தற்போது கோழி இறைச்சி விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க பட்டுள்ளது .
இதன் அடிப்படையில் கோழி இறைச்சி விலை எதிர் வரும் நாட்களில் விலை வீழ்ச்சியடைந்து காணப்படும் என அறிவிக்க பட்டுள்ளது .
புத்தாண்டு காலத்தை முன்னிட்டு மக்கள் அதிகம் கோழி இறைச்சியை வாங்கி உண்டிட இந்த விலை குறைப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது .
சிக்கன் பிரியாணி ,சிக்கன் கொத்து ,சிக்கன் குழம்பு ,சிக்கன் பொரியல் ,என்பனவற்றுக்கு கோழி இறைச்சி அதிக பயன் படுத்த பட்டு வருகிறது .
கோழி இறைச்சி 1500 ரூபா கோழி விலையை குறைக்க நடவடிக்கை
இதனாலேயே சிக்கன் இறைச்சி அதிக விலைக்கு எகிறியதாக தெரிவிக்க பட்டுள்ளது .
திடீரென கோழி இறைச்சி விலை குறைவடைந்துள்ளதால் ,கோழி இறைச்சி பிரியர்கள் குஷியில் உறைந்துள்ளனர் .
இதனால் சிக்கன் பிரியாணி ,சிக்கன் கொத்து ,சிக்கன் குழம்பு ,போன்ற உணவு பண்டங்கள் விலைகளும் குறைவடையலாம் என எதிர் பார்க்க படுகிறது .
இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனம் காசாவில் தாக்குதல் 20 மக்கள் பலி
இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனம் காசாவில் தாக்குதல் 20 மக்கள் பலி
இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனம் காசாவில் மக்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 20 பாலஸ்தீன மக்கள் காசா பகுதியில் பலியாகியுள்ளனர் .
காசா பகுதியில் உள்ள இடை தங்கள் அகதி முகாமில் தங்கி இருந்த அப்பாவி மக்கள் மீதே இஸ்ரேல் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின .
ஆக்கிரமிப்பு இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் இருபது மக்கள் பலியாகியும் ,எண்பதுக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர் .
பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வரும் ஏழு மத போரில், இதுவரை முப்பத்தி ஐந்து ஆயிரம் மக்கள் பலியாகியும் ,எழுபத்தி ஆறாயிரம் மக்கள் காயமடைந்துள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .



































