அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 235 மில்லியன் வருமானம்
Posted in இலங்கை செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 235 மில்லியன் வருமானம்

அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 235 மில்லியன் வருமானம் 

இலங்கை அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 235 மில்லியன் ரூபா வருமானம் பெற்றுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது .

இலங்கையில் இடம்பெற்ற தமிழ் சிங்கள புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மக்கள் அதிவேக நெடுஞ்சாலைகளை அதிகம் பயன் படுத்தினர் .

வாகன ஓட்டிகள் யாவரும் இந்த அதிவேக சாலைகளை பயன்படுத்தும் பொழுது பணத்தை செலுத்தியே பயணிக்க முடியும் .

அவ்வாறான நிலையிலே இலங்கை வீதி அபிவிருத்தி அதிகார சபை இந்த பெரும் தொகையில் பணத்தை அள்ளியுள்ளது .

Featured

Loading...