கனேடிய விமானிகள் சம்பளம் வழங்கக் கோரி பாரிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

கனேடிய விமானிகள் சம்பளம் வழங்கக் கோரி பாரிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்

கனேடிய விமானிகள் சம்பளம் வழங்கக் கோரி பாரிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.


கனேடிய விமானிகள் சம்பளம் வழங்கக் கோரி பாரிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர், பணம் செலுத்தும் நிலைமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கனேடிய விமானிகள் குழு ஒன்று ஞாயிற்றுக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளது.

கனடாவில் உள்ள சுமார் 5,200 விமானிகள் தங்களது சம்பள நிலைமையை மேம்படுத்தாவிட்டால் ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாட்களுக்கு வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.

இந்த விமானிகள் தங்கள் பணி நிலைமைகளில் கவனம் செலுத்த வேண்டும். இந்த வேலைநிறுத்தம் இந்த வாரம் கனேடிய விமானங்களுக்கு இடையூறு விளைவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கனேடியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் மூன்று நாட்களுக்கு நிறுத்தப்படலாம் என்று அறிவித்துள்ளது, மேலும் அனைத்து விமான நிலைய நடவடிக்கைகளையும் மூடுவதற்கான சாத்தியக்கூறுகள் பரிசீலிக்கப்படுகின்றன.

ஏர் கனடாவிற்கும் அதன் விமானிகளுக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவர கனேடிய அரசாங்கம் தலையிடாது, அதற்குப் பதிலாக வேலைநிறுத்தத்தைத் தவிர்க்க இருதரப்புக்கும் அழுத்தம் கொடுக்க விரும்புகிறது என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெள்ளிக்கிழமை தெரிவித்தார், ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

செப். 18-ல் நிறுத்தம் தொடங்கலாம். ஏர் கனடா மற்றும் அதன் குறைந்த கட்டண துணை நிறுவனமான ஏர் கனடா ரூஜ் இணைந்து ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 670 விமானங்களை இயக்குகின்றன, மேலும் பணிநிறுத்தம் தினசரி 110,000 பயணிகளையும் சரக்கு வண்டிகளையும் பாதிக்கலாம்.

வேலைநிறுத்தம் தொடங்கும் முன் லிபரல் அரசாங்கம் இரு தரப்பையும் பிணைப்பு நடுவர் மன்றத்திற்கு கட்டாயப்படுத்த வேண்டும் என்று விமான மற்றும் வணிகக் குழுக்கள் விரும்புகின்றன, இந்த யோசனையை ட்ரூடோ நிராகரித்தார்.

“நான் என் கட்டை விரலை இருபுறமும் அளவிடப் போவதில்லை. மில்லியன் கணக்கான கனடியர்களை அவர்கள் காயப்படுத்தாமல் இருப்பதை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதைக் கண்டுபிடிக்கும் வேலையை Air Canada மற்றும் விமானிகள் சங்கம் தான் செய்ய வேண்டும்,” என்று அவர் கூறினார். கியூபெக்கில் செய்தியாளர்களிடம் கூறினார்.

மியான்மரில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் 74 பேர் உயிரிழந்தனர் 89 பேர் காணவில்லை
Posted in உலக செய்திகள்

மியான்மரில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் 74 பேர் உயிரிழந்தனர் 89 பேர் காணவில்லை

மியான்மரில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் 74 பேர் உயிரிழந்தனர் 89 பேர் காணவில்லை


மியான்மரில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் 74 பேர் உயிரிழந்தனர் 89 பேர் காணவில்லை, மியான்மரில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் 74 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 89 பேர் காணாமல் போயுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், மியான்மரின் அரசால் நடத்தப்படும் குளோபல் நியூ லைட், மோன், கயின் மற்றும் ஷான் மாநிலங்களில் உள்ள

நே பை தாவ், பாகோ, மாண்டலே மற்றும் அய்யாவாடி பகுதிகளில் உள்ள 64 நகரங்களில் உள்ள 462 கிராமங்கள் மற்றும் வார்டுகளை பாதித்துள்ளது. தினசரி ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.

பேரழிவால் வெள்ளம் பாதித்த பகுதிகளில் 24 பாலங்கள், 375 பள்ளிகள், ஒரு மடம், ஐந்து அணைகள், நான்கு பகோடாக்கள், 14 மின்மாற்றிகள், 456 விளக்கு கம்பங்கள் மற்றும் 65,759 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன.

பேரழிவிற்கு பதிலளிக்கும் விதமாக, நே பி தாவ் மற்றும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில் தேவையான சுகாதார சேவைகள், உணவு மற்றும் குடிநீர் வழங்க தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதிகாரிகள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

3000கோடி புலிகள் தலைமைச் செயலகம் அணியின் சொத்து
Posted in இலங்கை செய்திகள்

3000கோடி புலிகள் தலைமைச் செயலகம் அணியின் சொத்து

3000கோடி புலிகள் தலைமைச் செயலகம் அணியின் சொத்து

3000கோடி புலிகள் தலைமைச் செயலகம் அணியின் சொத்து,பிரிட்டனில் இயங்கி வரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் என்பதும் தயாபரன் எனப்படும் இயற்பெயர் கொண்ட சங்கீதன் குழுவிடம் 3000 கோடி சொத்துக்கள் உள்ளதாக அம்பலமாகியுள்ளது .

இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் ,தமிழீழ விடுதலை புலிகளின் தலைமை செயலகம் எனும் அணியொன்று பிரிட்டனில் தோன்றியது .

புதிதாக ஆரம்பிக்க பட்ட இந்த அமைப்பினரால் ,தாமே விடுதலை புலிகளின் மூத்த தளபதிகள் என தெரிவித்து சங்கீதன் எனப்படும் குழு இயங்கி வந்தது .

இந்த அமைப்பில் இயங்கி வரும் சங்கீதன் ,இன்பன் ,புலவர் ,என புனை பெயர் கொண்டவர்கள் எனப்படுபவர்கள் முக்கிய தூண்களாக காணப்படுகின்றனர் .

இவர்களே இறுதி முள்ளி வாய்க்கால் யுத்த களத்தில் இருந்து தப்பித்து வந்ததாக தெரிவித்து ,மக்களை நம்ப வைத்து அதன் ஊடக விடுதலை புலிகளின் தலைமை செயலகம் எனும் கட்டமைப்பே நிறுவினர் .

மக்களிடத்தில் புலிகள் அமைப்பு என கோரி கொள்ளும் இவர்கள் ,இங்கிலாந்து சட்டத்தின் அடிப்படையில் தமிழர்களின் பொது அமைப்பு என்றே நிறுவங்களின் பெயர்களை நிறுவி அதன் ஊடக செயல் பட்டு வருகின்றனர் .

அதன் அடிப்படையில் தயாபரன் என்பதும் சங்கீதன் குடும்ப பெயரில் ,அவர்களது உறவினர்கள் பெயரில் ஒன்பதுக்கு மேற்பட்ட ஆடம்பர பங்களா வீடுகள் காணப்படுகின்றன .

இதன் சொத்து மதிப்பு இலங்கை ரூபாயில் ,மூவாயிரம் கோடி ரூபாய்களாக காணப்படும் என கணக்கிட படுகிறது .

இந்த விபரங்கள் பொது வெளியில் காணக்கிடப்பதாக தெரிவிக்க படுகிறது .

.அப்படி என்றால் பிரிட்டன் வருமானத்துறையினர் ,ஒருவரது பெயரில் எவ்வாறு எட்டு நிறுவனம் இயக்க படுகிறது ..??

எப்படி இவர்களுக்கு இந்த பணம் கிடைத்தது என்பது தொடர்பாக விசாரணைகள் நடத்தினால் மிக பெரும் விடயங்கள் அம்பலமாகலாம் என எதிர் பார்க்க படுகிறது .

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை செயலகம் என்கின்ற இந்த அணியினரால் மக்களிடத்தில் மில்லியன் கணக்காக பணம் சேகரிக்க பட்டுள்ளது மக்கள் தெருவிக்கும் கருத்துக்கள் ஊடக காணமுடிகிறது .

ஆதலால் வீரச்சாவு அடைந்த போராளி ஒருவரது பெயரில் நடமாடி வரும் ,சங்கீதன் குடும்பத்தின் பெயரில் வாங்கி குவிக்க பட்டுள்ள ஆயிரக்கணக்காண சொத்துக்கள் மக்கள் சொத்துக்கள் என மக்கள் பேசி கொள்கின்றனர் .

ஆதலால் பிரிட்டன் உளவுத்துறை மற்றும் வருமானவரித்துறை என்பன இணைந்து விசாரணை நடத்த வேண்டும் .

அப்பொழுது தான் மிக பெரும் மாபியா கும்பல் வலையமைப்பு அம்பல படுத்த படும் என நம்ப படுகிறது .

போரால் பாதிக்க பட்ட மக்களிற்கு உதவிட மறுத்து தமது சுயநல ஆடம்பர வாழ்வில் ஈடுபட்ட இந்த கும்பலை மக்கள் ஓட ஓட விரட்டும் நாள் உங்கள் வாசல் வந்துள்ளது .

குறிப்பிட தக்கது .

தலைமை செயலகம் சங்கீதன் புலிகள் குழு சிக்கியது
Posted in இலங்கை செய்திகள் இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்

தலைமை செயலகம் சங்கீதன் புலிகள் குழு சிக்கியது

தலைமை செயலகம் சங்கீதன் புலிகள் குழு சிக்கியது

தலைமை செயலகம் சங்கீதன் புலிகள் குழு சிக்கியது,பிரிட்டனில் தமிழீழ விடுதலை புலிகளின் தலைமை செயலகம் எனும் பெயரில் இயங்கி வரும் தயாபரன் எனப்படும் சங்கீதன் குழு வசமாக சிக்கியுள்ளது .

இலங்கை புலனாய்வு குழுவினரால் நன்கு மூளைச சலவை செய்யப்பட்டு ,இலங்கை அரச இராணுவத்தின் செயல் திட்டங்களுக்கு நன்கு கட்டமைக்க பட்ட நிலையில் பயிற்றுவிக்க பட்டு பிரிட்டனுக்கு இவர்கள் அனுப்பி வைக்க பட்டனர் .

தலைமை செயலகம் சங்கீதன் புலிகள் குழு சிக்கியது
தலைமை செயலகம் சங்கீதன் புலிகள் குழு சிக்கியது

அவ்விதம் 34 பேர் சிவப்பு நடவடிக்கை எனும் பெயரில் பிரிட்டனுக்கு அனுப்பி வைக்க பட்டதக தெரிவிக்க படுகிறது .

இறுதி யுத்தம் இடம்பெற்ற 2009 ஆண்டு கால பகுதியில் இலங்கை இராணுவத்தினரிடம் சரண் அடைந்த விடுதலை புலிகள் உறுப்பினர்கள் ,14000 பெயரில் சங்கீதன் உள்ளிட்ட இந்த குழுக்கள் உள்ளடக்கம் பெருகின்றனர் .

இவ்வாறு இவர்கள் இலங்கை இராணுவத்தின் உளவாளிகளாக மாற்றம் பெற்று ,தமிழீழ விடுதலை புலிகள் என்கின்ற பெயரில் சங்கீதன் எனப்படும் தயாபரன் எனும் நபர் தலைமையில் ,பிரிட்டன் வருகை தந்த குழுவே ,தமிழீழ விடுதலை புலிகளின் தலைமை செயலகம் எனும் அணியை உருவாக்கியுள்ளது .

இந்த குழுவினர் விடுதலை புலிகளினால் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் நிறுவ பட்டு இயங்கி வந்த அனைத்துலகும் எனப்படும் ,டி சி,சி எனும் அமைப்பே முற்றாக உடைக்கும் நோக்கில் இயங்க வைக்க பட்டனர் .

இந்த அமைப்பினர் இலங்கை அரச புலனாய்வு பிறிவினரால் நன்கு கட்டமைக்க பட்ட நிலையில் இயங்கி ,பெரும் உடைவை ஏற்படுத்தி ,அனைத்துலகும் என்கின்ற தாய் கட்டமைப்பை உடைத்து சிதைத்தது .

அதன் பின்னர் பிரிட்டனில் தமிழீழ விடுதலை புலிகள் உறுப்பினர்களாக விளங்கி வீரமரணம் அடைந்த மாவீரர் நிகழ்வுகளை மூன்று பிரிவுகளாக நடத்தினர் .

அவ்விதம் அன்று முதல் இன்றுவரை இந்த மாவீரர் நிகழ்வுகள் மூன்றாக மூன்று அமைப்புகள் நடத்தி வருகின்றனர் .

லண்டன் புறநகர் பகுதியான ஆக்ஸ்போர்ட் மற்றும் பிறிதொரு கவுன்சிலில் உள்ளடக்க பட்ட மாடு மேய்க்க பயன்படுத்த படும்

மேய்ச்சல் நிலம் 137 ஏக்கர் காணி வாங்க பட்டு அதில் மாவீரர் மயானம் அமைக்க பட போவதாக தெரிவித்து இந்த விடுதலை புலிகளின் தலைமைச்செயலாம் எனும் அணி மக்களிடம் பணம் சேகரித்து வந்தததாக தெரிவிக்க படுகிறது .

ஆனால் கடந்த பத்து வருடங்களாக அவர்கள் பல லட்சக்கணக்கான பணசேகரிப்பை நடத்தி வந்துள்ளனர் .

விவசாய பண்ணை காணியில் பச்சை நில பகுதியில் கட்டடங்கள் நிரமணிக்க அனுமதி வாழங்கப்படாத போதும் ,அதே பகுதி கவுன்சில் அனுமதி

வழங்கியதாக பொய் கூறி ,இந்த தமிழீழ விடுதலை புலிகளின் தலைமைச்செயலகம் எனும் வரலாற்று மையமாக இயங்கி வரும் சங்கீதன் எனப்படும் ,

தயாபரன் என பெயர் கொண்ட குழு தலைமையில் இயங்கி வந்துள்ளது .

அந்த முக்கிய விடையத்தை மோப்பம் பிடித்த, விடயம் அறிந்த தமிழர்கள் சேகரித்த தகவலின் அடிப்படையில் ,

இவர்கள் மிக பெரும் சர்வதேச மாபியா வலையமைப்பை கொண்டவர்கள் என கண்டறிய படுகிறது .

அதன் அடிப்படையில் இந்த சங்கீதன் எனப்படும் தயாபரன் தலைமையில் 34 தமிழீழ விடுதலை புலிகள் உறுப்பினர்களாக

விளங்குய இவர்கள் ,இலங்கை நுவரெலியா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு ,

பின்னர் பிரிட்டன் வருகை தந்துள்ள விடயம் காட்சி ஆதாரரங்களுடனும் சில செய்தி குறிப்பிகளுடன் வெளியாகியுள்ளது .

இதோ அந்த படம் ,இவர்கள் இலங்கை இராணுவத்தினரால் அனுப்பி வைக்க பட்டவர்கள் என்றார் விடயம் இதன் மூலம் அம்பல பட்டுள்ளது .

வெள்ளை வேட்டி வெள்ளை சேர்ட் அணிந்தவாறு காணப்படும் இவர்கள் தான் பிரிட்டன் இணைந்த ஐரோப்பிய நாடுகளில் அகல கால் ஊன்றி இலங்கை

அரச இராணுவ புலனாய்வு காட்டமைப்புடன் இணைந்து பணியாற்றுவது அம்பல பட்டுள்ளது எனப்படுகிறது .

தமிழீழ விடுதலை புலிகளின் தலைமை செயலகம் எனும் பெயரில் இயங்கி மக்களிடம் பணம் சேகரித்து அந்த பணத்தில்

ஆடம்பர வாழ்வு வாழ்ந்து வரும் இந்த சங்கீதன் தலைமை செயலகம் எனும் குழுவை மக்களே கவனித்து கொள்க ,

நீங்களே கேள்விகளை எழுப்புங்கள் ,இவர்கள் தொடர்ப்பன விடயங்கள் தொடராக நாம் வெளியிடுவோம் .

புதையல் நிறையவே உள்ளன இணைந்திருங்கள் ,இதனை மக்களிடத்தில் வேகமாக பரப்புங்கள் ….தொடரும் ….

பெண்ணை கடைக்குள் பூட்டிய லண்டன் தமிழன்
Posted in இலங்கை செய்திகள்

பெண்ணை கடைக்குள் பூட்டிய லண்டன் தமிழன்

பெண்ணை கடைக்குள் பூட்டிய லண்டன் தமிழன்

பெண்ணை கடைக்குள் பூட்டிய லண்டன் தமிழன். லண்டன் ஹரோ பகுதியில் உள்ள பலசரக்கு கடைக்கு சென்ற 14 வயது சிறுமியை கடைக்குள் வைத்து தமிழர் பூட்டிய சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

சம்பவம் நடந்த நவம்பர் ஆகஸ்ட் மாதம் இரவு ஒன்பது மணியளவில் குறித்த பலசரக்கு கடைக்கு பயணித்த 14 வயதுடைய சிறுமியை ,அந்த கடையில் பணி புரிந்த தமிழர் கடைக்குள் வைத்து பூட்டியுள்ளாராம் .

இரவு வேளையில் குறித்த மளிகை கடைக்கு சென்ற 14 வயது சிறுமியை பத்து நிமிடங்கள் கடைக்குள் பூட்டியதாக கருதப்படும் பூவேனேதிரன் எனப்படும் 59 வயதுடைய தமிழர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்க பட்டு வந்துள்ளார் .

குறித்த சிறுமியை கடைக்குள் பத்து நிமிடங்கள் தான் அடைத்து வைத்தது தவறு என்ற நிலையிலேயே தற்போது அதே பகுதி நீதிமன்றினால் சிறை தண்டனைக்கு உள்ளாக்க பட்டுள்ளாராம் .

குறித்த பகுதியில் அதிக மக்கள் வருகை தரும் பலசரக்கு கடையாக இது காணப்படுகிறது .குறித்த சிறுமியை ஏன் கடைக்குள் பூட்டி வைத்தாரு என்கின்ற விடயம் தெளிவாக தெரியவரவில்லை .

தமிழர்கள் அதிகம் செறிந்து வாழும் பகுதியாக லண்டன் ,ஹரோ பகுதி காணப்படுகிறது .

அவ்வாறான அந்த பகுதியில் பலசரக்கு கடைக்குள் 14வயது சிறுமியை 10 நிமிடம் பூட்டி வைத்ததான குற்ற செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

மேற்படி விடயத்தை அதே பகுதி உள்ளூர் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தியாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது .

4900 மில்லியன் ஓடு கையோடு கூட்டி வாருங்கள் அர்ச்சுனா
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

4900 மில்லியன் ஓடு கையோடு கூட்டி வாருங்கள் அர்ச்சுனா

4900 மில்லியன் ஓடு கையோடு கூட்டி வாருங்கள் அர்ச்சுனா ,கண்டால் வரச் சொல்லுங்க ள்4900 மில்லியன் ஓடு கையோடு கூட்டி வாருங்கள்..
நான் இதை வளமையான சூரியனைப் பார்த்து குரைக்கும் எதையோ போல் விடப்போவதில்லை.


ஒரு அழகிய சிறிய குடும்பத்தை ஒரு பிள்ளையின் அம்மாவை ஒரு சமூகத்திலே ஒரு வைத்தியனாக ஒரு பேராசிரியர் மகளாக இருந்த எங்கள் குடும்பத்தை பிரித்த அந்த கண்ணாடி போட்ட வரை ஒரு 10 குடும்பத்திற்கு ஆவது வீடு கட்டி கொடுக்காமல் சும்மா போக விடமாட்டேன்.


டவல் பேண்ட் போடப்பட்டிருக்கிறது..
ஆகவே நாட்டை விட்டும் ஓட முடியாது..
கடலில் குதித்து நீந்துவார் என்றால்..
அதுக்கும் வாய்ப்பில்லை ராஜா..


ஒரு சில வீடியோக்களை எடுத்து விட்டிருக்கிறார்..
ஒரு youtube வைத்திருக்கும் உங்களுக்கே இவ்வளவு என்றால்..
எங்களுக்கு எவ்வளவு இருக்கும்.. என வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் .

தமது குடும்பம் பிரிவதற்கு காரணம் இவர் என்பதே அர்ச்சுனா இராமநாதன் உள்ளக்குமுறலாக உள்ளது .வழிபட்டவனுக்கே அதன் வலி புரியும் என்பது இப்பொழுது இந்த பதிவின் மூலம் அம்பலமாகியுள்ளது .

குற்றவாளி கூண்டில் ஏற்றப் பட்டு இந்த அழகிய குடும்பம் பிரிய காரணமாக விளங்கிய அந்த கயவன் தண்டிக்க படுவரா என்பதே கேள்வியாக உள்ளது .

நீண்ட தூர ஆயுதத்தை பயன்படுத்தி நேரடி போரில் நேட்டோ ரஷ்யா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள்

நீண்ட தூர ஆயுதத்தை பயன்படுத்தி நேரடி போரில் நேட்டோ ரஷ்யா

நீண்ட தூர ஆயுதத்தை பயன்படுத்தி நேரடி போரில் நேட்டோ ரஷ்யா


நீண்ட தூர ஆயுதத்தை பயன்படுத்துகிறது நேட்டோ, ரஷ்யா நேரடி போரில்
டெஹ்ரான், செப். 14 (எம்என்ஏ) – நேட்டோ நாடுகள் உக்ரைனை தங்கள் நீண்ட தூர ஆயுதங்களைப் பயன்படுத்தி ரஷ்யாவை ஆழமாக தாக்குவதற்கு

அனுமதித்தால், அது ரஷ்யா மீது நேரடிப் போரைக் குறிக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்யாவின் நிரந்தரப் பிரதிநிதி வாசிலி நெபென்சியா கூறினார்.

“கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான முடிவு உண்மையில் எடுக்கப்பட்டால், நேட்டோ நாடுகள் இந்த தருணத்திலிருந்து ரஷ்யா மீது நேரடிப் போரைத் தொடங்குகின்றன. இந்த விஷயத்தில், இயற்கையாகவே, மேற்கத்திய

ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாத்தியமான அனைத்து விளைவுகளுடன் தொடர்புடைய முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

உக்ரைன் மீதான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் நெபென்சியாவின் கருத்துக்களை மேற்கோள் காட்டி, எங்கள் மேற்கத்திய சகாக்களால் பொறுப்பைத் தட்டிக்கழிக்கவும், பழியை கியேவ் மீது மாற்றவும் முடியாது.

ரஷ்ய இராஜதந்திரியின் கூற்றுப்படி, அத்தகைய சூழ்நிலையானது மேற்கத்திய நாடுகளுடனான மாஸ்கோவின் உறவுகளை கார்டினலாக மாற்றும்.

பிரிட்டிஷ் பிரதம மந்திரி கெய்ர் ஸ்டார்மர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் வெள்ளிக்கிழமை வாஷிங்டனில் நடந்த சந்திப்பின் போது, ​​பிரிட்டிஷ்

நீண்ட தூர புயல் நிழல் ஏவுகணைகளைப் பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான பிரச்சினையைத் தொடக்கூடும் என்று டெய்லி டெலிகிராப் முன்பு தெரிவித்தது.

முன்னதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஊடகங்களுக்கு, மேற்கத்திய உதவியின்றி உக்ரைனால் ரஷ்ய எல்லைக்குள் ஆழமாக தாக்க முடியவில்லை, ஏனெனில் அதற்கு செயற்கைக்கோள்கள் மற்றும் விமானப் பணிகளில் இருந்து உளவுத்துறை தேவைப்படுகிறது.

நேட்டோ நாடுகள் இப்போது க்ய்வ் மேற்கத்திய நீண்ட தூர ஆயுதங்களைப் பயன்படுத்துவதைப் பற்றி விவாதிக்கவில்லை என்று ரஷ்ய தலைவர் குறிப்பிட்டார்.

உக்ரேனிய மோதலில் நேரடியாக ஈடுபடலாமா வேண்டாமா என்பதை அவர்கள் அடிப்படையில் தீர்மானிக்கிறார்கள்.

ரஷ்யாவிற்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்களின் அடிப்படையில் மாஸ்கோ முடிவுகளை எடுக்கும் என்று புடின் சுட்டிக்காட்டினார்.

வியட்நாம் சூறாவளியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233 ஆக உயர்வு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

வியட்நாம் சூறாவளியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233 ஆக உயர்வு

வியட்நாம் சூறாவளியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233 ஆக உயர்வு ,வியட்நாம் சூறாவளியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233 ஆக உயர்ந்துள்ளது.

தென் கொரியாவின் கார் விபத்தில் 22 பேர் காயம்
தென் கொரியாவின் கார் விபத்தில் 22 பேர் காயம்


மேலும் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, வியட்நாம் சூறாவளியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233 ஆக உயர்ந்துள்ளது


டெஹ்ரான், செப். 13 (எம்என்ஏ) – நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மீட்புப் பணியாளர்கள் மேலும் பல உடல்களை மீட்டுள்ளதால், வியட்நாமில் சூறாவளியைத் தொடர்ந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 233 ஆக உயர்ந்துள்ளது.

தலைநகர் ஹனோயில் வீங்கிய சிவப்பு ஆற்றில் இருந்து வெள்ள நீர் ஓரளவு குறையத் தொடங்கியது, ஆனால் பல சுற்றுப்புறங்கள் வெள்ளத்தில் மூழ்கியிருந்தன, மேலும் வடக்கே வல்லுநர்கள் எந்த நிவாரணமும் பார்வைக்கு இன்னும் சில நாட்கள் ஆகலாம் என்று கணித்துள்ளனர்.

குறிப்பாக வியட்நாமின் மலைப்பாங்கான வடக்கில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளைத் தூண்டிய ஒரு வார கனமழையைத் தொடங்கி, யாகி சூறாவளி சனிக்கிழமை கரையைக் கடந்தது.

வியட்நாம் முழுவதும், 103 பேர் இன்னும் காணவில்லை மற்றும் 800 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

லாவோ காய் மாகாணத்தில் பெரும்பாலான இறப்புகள் வந்துள்ளன, அங்கு செவ்வாயன்று ஒரு திடீர் வெள்ளம் லாங் நுவின் முழு குக்கிராமத்தையும் அடித்துச் சென்றது. வெள்ளிக்கிழமை காலை எட்டு கிராம மக்கள்

பாதுகாப்பாகத் திரும்பினர், அவர்கள் வெள்ளத்திற்கு முன்பே வெளியேறிவிட்டதாக மற்றவர்களிடம் கூறினர், அரசு நடத்தும் VNExpress செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது, ஆனால் லாங் நுவைச் சேர்ந்த 48 பேர் இறந்து கிடந்தனர், மேலும் 39 பேர் காணவில்லை.

சீனாவின் எல்லையில் உள்ள மற்றொரு வடக்கு மாகாணமான காவ் பாங்கில், வெள்ளிக்கிழமைக்குள் 21 உடல்கள் மீட்கப்பட்டன, நான்கு நாட்களுக்குப் பிறகு

நிலச்சரிவு ஒரு பேருந்து, ஒரு கார் மற்றும் பல மோட்டார் சைக்கிள்களை ஒரு சிறிய ஆற்றில் தள்ளியது, வெள்ள நீரில் மூழ்கியது. இன்னும் பத்து பேரை காணவில்லை.

யாகி போன்ற புயல்கள் காலநிலை மாற்றத்தால் வலுவடைவதாக நிபுணர்கள் கூறுகின்றனர், வெப்பமான கடல் நீர் அவற்றை எரிபொருளாக்க அதிக ஆற்றலை வழங்குவதால், அதிக காற்று மற்றும் அதிக மழைப்பொழிவுக்கு வழிவகுக்கிறது.

தென் கொரியாவின் கார் விபத்தில் 22 பேர் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

தென் கொரியாவின் கார் விபத்தில் 22 பேர் காயம்

தென் கொரியாவின் கார் விபத்தில் 22 பேர் காயம்


தென் கொரியாவின் கார் விபத்தில் 22 பேர் காயம், தென் கொரியாவின் இலையுதிர்கால அறுவடைக் கொண்டாட்டமான ஐந்து நாள் சூசோக் விடுமுறையின் முதல் நாளில், தென் கொரியாவின் கார் விபத்தில் 22 பேர் காயமடைந்ததாக காவல்துறை மற்றும் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாட்டின் தென்கிழக்கு துறைமுக நகரமான மேற்கு பூசானில், உள்ளூர் நேரப்படி காலை 6:56 மணியளவில் (2156 GMT வெள்ளிக்கிழமை) ஒரு விரைவுப் பேருந்து ஒரு பாதுகாப்புப் பாதையில் மோதியது மற்றும் ஒரு இடைநிலைப் பகுதியின் மீது மோதியது, Xinhua அறிக்கைகள்.

இதில், பேருந்தில் இருந்த 22 பேரும், ஓட்டுனர் உட்பட 4 பேரும் படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்த இருவர் விபத்தின் தாக்கத்தால் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட நிலையில் அதிவேக நெடுஞ்சாலையின் எதிர் பாதையில் காணப்பட்டனர்.

பலத்த காயம் அடைந்தவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை.

விபத்துக்கான சரியான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வந்தனர், டிரைவர் குடிபோதையில் வாகனம் ஓட்டவில்லை.

இலையுதிர் விடுமுறையின் போது, ​​தென் கொரியர்கள் கிராமப்புறங்களில் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்கு குடும்பங்கள் மற்றும் உறவினர்களுடன் கூடி வரும்போது நாடு முழுவதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது.

ஈரான் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சாம்ரான் 1 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஈரான் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சாம்ரான் 1 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது

ஈரான் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சாம்ரான் 1 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது


ஈரான் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சாம்ரான் 1 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது.நிமிடங்களுக்கு முன்பு, சாம்ரான் 1 ஆராய்ச்சி செயற்கைக்கோள் Qaem 100 செயற்கைக்கோள் தாங்கி மூலம் விண்ணில் செலுத்தப்பட்டு 550 கி.மீ சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

சாம்ரான் 1செயற்கைக்கோள் சுமார் 60 கிலோ எடை கொண்டது மற்றும் உயரம் மற்றும் கட்டத்தில் சுற்றுப்பாதை சூழ்ச்சி தொழில்நுட்பத்தை நிரூபிக்க வன்பொருள் மற்றும் மென்பொருள் அமைப்புகளை சோதிப்பதே இதன் முக்கிய பணியாகும்.

IRGC விண்வெளி நிபுணர்களால் வடிவமைக்கப்பட்ட மற்றும் கட்டமைக்கப்பட்ட, Qaem 100 செயற்கைக்கோள் கேரியர் சாம்ரான் 1 செயற்கைக்கோளின் சுற்றுப்பாதை செயல்பாட்டை வெற்றிகரமாக முடிக்க முடிந்தது.

ரணிலுக்கும் அநுரவுக்கும் அரசியல் திருமணம்! இன்று தேனிலவு
Posted in இலங்கை செய்திகள்

ரணிலுக்கும் அநுரவுக்கும் அரசியல் திருமணம்! இன்று தேனிலவு

ரணிலுக்கும் அநுரவுக்கும் அரசியல் திருமணம்! இன்று தேனிலவு

ரணிலுக்கும் அநுரவுக்கும் அரசியல் திருமணம்! இன்று தேனிலவு ,நாட்டில் தற்பொழுது வன்முறையும் மிலேச்சத்தனமும் பயங்கரவாதமும் தலை தூக்கிக் கொண்டிருக்கின்றது. ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற வன்முறை காரணமாக பல்கலைக்கழகம் மூடப்பட்டிருக்கின்றது.

பல சமூக அமைப்புக்களின் கலந்துரையாடல்கள் இடம் பெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்த மிலேட்சத்தனமான தாக்குதல் இடம் பெற்றிருக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த நாட்டில் கருத்துச் சுதந்திரமும், தாம் விரும்பிய முறையில் அரசியல் செய்யவும் சுதந்திரம் இருக்கின்றது. இங்கு உருவெடுக்கின்ற கொடிய பாசிச வாதத்திற்கும், வன்முறைக்கும், மிலேட்சத்தனத்திற்கும் மக்கள் ஆதரவு

அளிக்கின்றார்களா என்று கேள்வி எழுப்புகின்றோம். பொது மக்களின் யுகத்திற்காக எந்த சந்தேகமும் இன்றி ஐக்கிய மக்கள் சக்திக்கு உந்து சக்தியைப் பெற்று தருமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 49 ஆவது மக்கள் வெற்றி பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் செப்டம்பர் 13 ஆம் திகதி தெபரவெவ நகரில் மிக

வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்பொழுது நாட்டை தீ மூட்டிய குழுவும், வங்குரோத்தடையைச் செய்த குழுவுக்கு பாதுகாப்பு வழங்குகின்றவர்களும் ஒன்றாக இணைந்துள்ளார்கள்.

ரணிலும் அநுரவும் அரசியல் திருமணம் செய்து கொண்டு இன்று தேனிலவை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த தேனிலவுக் கொண்டாட்டத்தை நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி விவசாய கடனை இரத்து செய்வதால் அநுரவும் ரணிலும் அதற்கு எதிராக ஒன்றிணைந்து இருக்கின்றார்கள்.

குறைந்த விலையில் உரம் வழங்குவதற்கும், வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கும், எரிபொருள் நிவாரணம் வழங்கப்படுவதற்கும், இவர்கள்

எதிராக இருக்கின்றனமையாலே தற்பொழுது ஒன்றாக இணைந்து கொண்டிருக்கின்றார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அத்தோடு நாட்டை கட்டியெழுப்புவதற்கு எதிராக ரணிலும் அநுரவும் தற்பொழுது ஒன்றாக இணைந்து கொண்டிருக்கின்றார்கள்.

மக்கள் தொடர்ந்து அசௌகரியத்துடன் இருப்பதை அவர்கள் விரும்புகின்றார்கள்.

வேளாண்மை விவசாயிகளையும், பால் பண்ணையாளர்களையும் பாதுகாப்பதற்கு இவர்கள் எதிராக இருக்கின்றார்கள் என
எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எனவே இந்த ரணில் அநுர ஆகியோரின் தந்திரக் கூட்டைத் தோல்வி அடையச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுகின்ற, ஐக்கிய மக்கள் கூட்டணியின் பொதுமக்களுடைய

யுகத்திற்கு பலத்தைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கின்றோம். இன, மத, குல, பேதங்களை மறந்து ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றி பெற அனைவரையும் ஒன்றிணையுமாறு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு விடுத்தார்.

4 ஆயிரத்தை அண்மிக்கும் தேர்தல் முறைப்பாடுகள்
Posted in இலங்கை செய்திகள்

4 ஆயிரத்தை அண்மிக்கும் தேர்தல் முறைப்பாடுகள்

4 ஆயிரத்தை அண்மிக்கும் தேர்தல் முறைப்பாடுகள்

4 ஆயிரத்தை அண்மிக்கும் தேர்தல் முறைப்பாடுகள் ,2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 3,828 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவற்றில் 28 முறைப்பாடுகள் வன்முறைச் செயல்கள் தொடர்பிலும், மேலும் 3,720 முறைப்பாடுகள் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பிலும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் ஆர்.எம். ஏ. எல் ரத்நாயக்க தெரிவித்தார்.

அத்துடன், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பொலிஸாருக்கு 350 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்

அரியநேத்திரனை ஆதரித்து மன்னாரில் மாபெரும் பொதுக்கூட்டம்
Posted in இலங்கை செய்திகள்

அரியநேத்திரனை ஆதரித்து மன்னாரில் மாபெரும் பொதுக்கூட்டம்

அரியநேத்திரனை ஆதரித்து மன்னாரில் மாபெரும் பொதுக்கூட்டம்

அரியநேத்திரனை ஆதரித்து மன்னாரில் மாபெரும் பொதுக்கூட்டம் ,ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்றைய தினம் (13) மாலை 4.30 மணியளவில் மன்னார் நகர பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் ஏற்பாட்டில், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மோகன்ராஜ் ஒருங்கிணைப்பில் குறித்த பொதுக்கூட்டம் இடம் பெற்றது.

இதன்போது ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு மன்னார் மக்கள் அமோக வரவேற்பு வழங்கினர்.

குறித்த பொதுக் கூட்டத்தில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், ஆ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், முன்னாள்

பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி சிறிகாந்தா, முன்னாள் யாழ் மேயர்

மணிவண்ணன், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் முன்னாள் போராளிகள் கட்சியின் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இதன்போது ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து, தமிழ் மக்கள் சங்கு சின்னத்திற்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து உரை நிகழ்த்தினர்.

இதன் போது சுமார் ஆயிரம் பேர் வரை குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

விபத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலி

விபத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலி

விபத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலி ,யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் நேற்று (13) இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் , புங்குடுதீவு பகுதியை சேர்ந்த கண்ணதாசன் எனும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

வேலணை பகுதியில் இருந்து அராலி சந்தியை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி, எதிரே வந்த ஜே.சி.பி வாகனத்தினுள் அகப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

நான்கு ஐரோப்பிய நாடுகளின் தூதர்களை ஈரான் அழைத்துள்ளது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

நான்கு ஐரோப்பிய நாடுகளின் தூதர்களை ஈரான் அழைத்துள்ளது

நான்கு ஐரோப்பிய நாடுகளின் தூதர்களை ஈரான் அழைத்துள்ளது


நான்கு ஐரோப்பிய நாடுகளின் தூதர்களை ஈரான் அழைத்துள்ளது

ஈரான் இஸ்லாமிய குடியரசின் வெளியுறவு அமைச்சகம் நான்கு ஐரோப்பிய நாடுகளின் தூதர்களை வியாழக்கிழமை அழைத்தது.

உக்ரைன் மோதலில் தெஹ்ரானின் தலையீடு மற்றும் நாட்டிற்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதித்ததாகக் கூறப்படும் சாக்குப்போக்கின் கீழ் சில ஐரோப்பியக் கட்சிகள் ஆக்கப்பூர்வமற்ற அறிக்கைகளைத் தொடர்ந்ததைத் தொடர்ந்து ஈரானிய வெளியுறவு அமைச்சகம் பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம், நெதர்லாந்து மற்றும் ஜேர்மனியின் தூதர்களை தனித்தனியாக அழைத்தது.

ஐரோப்பிய தூதர்களுடனான சந்திப்பின் போது, ​​ஈரானிய விவகார அமைச்சின் மேற்கு ஐரோப்பா துறையின் பணிப்பாளர் நாயகம், ஈரானிய தேசத்தின் மீதான மேற்குலகின் விரோத அணுகுமுறைக்கு இஸ்லாமிய குடியரசு தகுந்த பதிலடி கொடுக்கும் என்று கூறினார்.

உக்ரைனில் உள்ள மோதல் தொடர்பாக தெஹ்ரானின் நிலைப்பாட்டை குறிப்பிடுகையில், ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ரஷ்யாவிற்கு விற்பது தொடர்பான எந்தவொரு கூற்றும் முற்றிலும் ஆதாரமற்றது மற்றும் தவறானது என்று ஈரானிய அதிகாரி கூறினார்.

அமெரிக்காவும் பல ஐரோப்பிய நாடுகளும் சியோனிச ஆட்சிக்கு கொடிய ஆயுதங்களை விற்கும் அதே வேளையில் பாதுகாப்பு மற்றும் அமைதியைப் பாதுகாப்பதாகக் கூறுகின்றன, மேலும் அவர்களின் கொள்கைகள் தவறாக கருதப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஈரான் இஸ்லாமிய குடியரசின் அரசாங்கத்தின் கவலைகள் மற்றும் நிலைப்பாட்டை தங்கள் நாடுகளுக்கு தெரிவிப்பதாக ஐரோப்பிய தூதர்கள் தெரிவித்தனர்.

இடம்மாறும் அமெரிக்கா இராணுவம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இடம்மாறும் அமெரிக்கா இராணுவம்

இடம்மாறும் அமெரிக்கா இராணுவம்

இடம்மாறும் அமெரிக்கா இராணுவம் ,சிரியாவிற்கு இராணுவத் தொடரணியை அமெரிக்கா இடமாற்றம் செய்துள்ளது
சிரியாவிற்கு இராணுவத் தொடரணியை அமெரிக்கா இடமாற்றம் செய்துள்ளது

அமெரிக்க ராணுவத் தொடரணியின் வருகை குறித்து உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈராக் குர்திஸ்தான் பகுதியில் இருந்து சிரிய மண்ணுக்கு அமெரிக்க கான்வாய் வந்ததாக செய்தி வெளியிட்டுள்ளது.

பல ஹெலிகாப்டர்களும் அமெரிக்க ராணுவத் தொடரணியுடன் செல்கின்றன.

சிரியாவின் எல்லையில் அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளின் ஆக்கிரமிப்பு மற்றும் சிரியாவில் உள்ள அவர்களின் சட்டவிரோத இராணுவ தளங்களில் அவர்களை நிலைநிறுத்துவதற்கு எதிராக சிரிய அரசாங்கம் பலமுறை எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

சிரிய அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், பாதுகாப்பு கவுன்சில் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 27 அன்று, அமெரிக்கப் படைகள் கிழக்கு சிரியாவில் உள்ள தங்கள் தளங்களில் ஒன்றுக்கு ஒரு புதிய ஆயுதத் தொடரணியை அனுப்பியது.

ஈரானில் பயங்கரவாத தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஈரானில் பயங்கரவாத தாக்குதல்

ஈரானில் பயங்கரவாத தாக்குதல்


SE ஈரானில் பயங்கரவாத தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர், காயமடைந்தனர்


தெஹ்ரான், செப். 13 (எம்என்ஏ) ஈரானின் தென்கிழக்கு மாகாணமான சிஸ்தான் மற்றும் பலுசெஸ்தானில் வியாழக்கிழமை இரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர்.

தென்கிழக்கு சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மிர்ஜாவே கவுண்டியில் உள்ள எரிவாயு நிலையத்தில் ஈரானிய எல்லைக் காவலர்களின் வாகனம் மீது காரில் வந்த ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

பயங்கரவாத தாக்குதலில் மூன்று பேர் (இரண்டு ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு ஊழியர் உட்பட) கொல்லப்பட்டனர்.

அது ஒரு காலத்தில் மிகவும் அழகிய குடும்பம்
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

அது ஒரு காலத்தில் மிகவும் அழகிய குடும்பம்

அது ஒரு காலத்தில் மிகவும் அழகிய குடும்பம்

அது ஒரு காலத்தில் மிகவும் அழகிய குடும்பம்
ஒரு குடும்பத்தை மட்டுமல்ல பல குடும்பங்களை சின்னாபின்னம் ஆக்கிவிட்டு யாரும் ஏனென்று கேட்க மாட்டார்கள் என நினைத்துக் கொண்டிருக்கும் சிலருக்கான பதிவுகள் இது.


எனது குழந்தையின் அம்மாவை நான் ஒருபோதும் கைநீட்டி அடித்ததே இல்லை.
நாங்கள் எப்படி வாழ்ந்தோம் என்பதை என் குழந்தை மட்டுமே அறியும்.
நாங்கள் பிரிந்து இருந்தும் கூட இன்றுவரை என் பிள்ளையின் அம்மாவை நான் பிரிக்கவில்லை.


பல பேருக்கு விட்டார்கள் விவாகரத்தின் பின்பு பிள்ளையை வென்றெடுத்த பின்பும் எதற்காக அம்மாவிடம் கொடுக்கிறீர்கள் என்று.
ஒரு குழந்தையின் அம்மாவை பிரிக்கும் உரிமையை எந்த அப்பாக்களும் எடுக்கக்கூடாது.


அவன் இரு அணுக்கள் சேர்ந்து உருவாக்கப்பட்டவன்.
எனக்கு என் அம்மாவை பிடிக்கும்..
என் அப்பாவையும் பிடிக்கும்..


அப்பாவை அதிகமாக பிடிக்கும் என்பதற்காக அம்மாவிடம் செல்லாதே என்று கூறும் தகப்பன் நான் இல்லை..


இந்த அழகிய குடும்பம் இப்போதும் மிகவும் சந்தோசமாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.


சட்டரீதியாக நாங்கள் விடை பெற்றாலும் மனரீதியாக என் குழந்தைக்காக என்றுமே விடப் போவதில்லை.
அது அவனின் அம்மா..


வைத்திய கலாநிதி
இராமநாத அர்ச்சுனா.

ஆப்கானிஸ்தானின் தைகுண்டியில் ISIL தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்
Posted in உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானின் தைகுண்டியில் ISIL தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்

ஆப்கானிஸ்தானின் தைகுண்டியில் ISIL தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்


ஆப்கானிஸ்தானின் தைகுண்டியில் ISIL தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்
தெஹ்ரான், செப். 13 ஆப்கானிஸ்தானின் கோர் மாகாணத்தில் அமைந்துள்ள டைகுண்டியில் வசிப்பவர்கள் மீது ஐஎஸ்ஐஎல் பயங்கரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

தைகுண்டி பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 14 பொதுமக்கள் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலில் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோர் மாகாணத்தில் உள்ள தைகுண்டி மாகாணத்தில் வசிப்பவர்கள் மீது நடத்தப்பட்ட கொடிய தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎல் பொறுப்பேற்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தலிபான்கள் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

தேர்தலின் பின்னரே முடிவு IMF
Posted in இலங்கை செய்திகள்

தேர்தலின் பின்னரே முடிவு IMF

தேர்தலின் பின்னரே முடிவு IMF

தேர்தலின் பின்னரே முடிவு IMF ,எதிர்வரும் தேர்தலின் பின்னரே இலங்கை தொடர்பான நீடிக்கப்பட்ட நிதி வசதியின் மூன்றாவது மீளாய்வு இடம்பெறும் என சர்வதேச நாணய நிதியத்தின் செய்தித் தொடர்பாளர் ஜூலி கோஸாக் (Julie Kozack) இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று புதிய அரசாங்கம் அல்லது மக்களின் விருப்பத்தின் அடிப்படையில், நாங்கள் வேலைத்திட்டக் கலந்துரையாடல்களை முன்னெடுப்போம்.

அதற்கு தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், மிக மோசமான நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டு வருவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கு வேலைத்திட்டங்களின் நோக்கங்களை அடைவது ஒரு முக்கிய படியாகும்.

இலங்கையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும் நாடு இன்னும் நெருக்கடியிலிருந்து மீளவில்லை எனவும் ஜூலி கோஸாக் தெரிவித்துள்ளார்.

கடினமாக வென்ற வெற்றிகளைப் பாதுகாப்பது இலங்கைக்கு முக்கியமானது எனவும் அவர் வலியுறுத்தினார்.