பிரான்சிலிருந்து துவிச்சக்கரவண்டியில் யாழ் வந்த சூரன்
Posted in இலங்கை செய்திகள்

பிரான்சிலிருந்து துவிச்சக்கரவண்டியில் யாழ் வந்த சூரன்

பிரான்சிலிருந்து துவிச்சக்கரவண்டியில் யாழ் வந்த சூரன்

பிரான்சிலிருந்து துவிச்சக்கரவண்டியில் யாழ் வந்த சூரன் ,பிரான்சில் பல்வேறு நாடுகளுடன் துவிச்சக்கர வண்டியில் சுமார் 10 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தை

சூரனின் என்ற இளைஞன் யாழ்ப்பாணம் வந்தடைந்துள்ளார்.

கடந்து செவ்வாய்க்கிழமை (22) அன்று பிற்பகல் சூரனின் என்ற இளைஞன் யாழ்ப்பாணம் வந்தடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம் நல்லூர் பூர்வீகமாகக் கொண்ட குறித்த 28 வயதுடைய சூரன் என்ற இளைஞன் இலங்கையின் மகத்துவத்தை உலகுக்கு எடுத்துச் சொல்லும்

ஒரு பொறிமுறையாகவே இந்த துவிச்சக்கர வண்டி பயணத்தை முன்னெடுத்து யாழ்ப்பாணத்தை வந்தடைந்ததாக குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து தனது பயணம் குறித்து இவ்வாறு கூறிய அவர் மேலும் தெரிவிக்கையில்

“நான் பாரிஸில் இருந்து குறித்த பயணத்தை கடந்த செப்டம்பர் 01, 2025 அன்று ஆரம்பித்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, செர்பியா, பல்கேரியா, துருக்கி, ஜார்ஜியா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான்,

ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா போன்ற பல நாடுகள் வழியாக சுமார் 10 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தை துவிச்சக்கர வண்டியில் பயணித்து

பூர்வீக இடமன நல்லூரை வந்தடைத்தேன்.

செவ்வாய்க்கிழமை (22) அன்று தனது பூர்வீக இடமன நல்லூரை வந்தடைத்தேன்.“

யாழ்ப்பாணம் தனது பெற்றோரின் சொந்த ஊர் என்பதால் தாம் எனது பயணத்தின் இறுதி இலக்காக யாழ்ப்பாணத்தின் நல்லூர் கோயிலைத் தேர்ந்தெடுத்திருந்தேன்.

அத்துடன் இலங்கை ஒரு நாடு மட்டுமல்ல, என் பூர்வீகத்துடன் தொடர்புபட்ட என் உன்னத உணர்வு.” எனது நோக்கம் தனது குடும்பத்துடன் மீண்டும்

இணைவது மட்டுமல்லாமல் யாழ்ப்பாணத்தின் கலாசார முக்கியத்துவத்தை உலகிற்கு வெளிப்படுத்துவதும் ஆகும்.

மேலும் யாழ்ப்பாண தீபகற்பத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக, பிராந்தியத்துடன் வலுவான உணர்வு மற்றும் கலாசார உறவுகளைப்

பேணுகின்ற உலகளாவிய தமிழ் புலம்பெயர்ந்த சமூகத்தை ஊக்குவிப்பதற்கும் ஒரு மதிப்புமிக்க வாய்ப்பை உருவாக்குவதுமாகும்.

நான் பாகிஸ்தானுக்கு சென்று வர முயற்சித்தேன்.ஆனால் அந்நாடு அனுமதி மறுத்திருந்தது. அதன்பின் இந்தியா சென்று கப்பல் மூலம் தனது இறுதி

இலக்கான யாழ்ப்பாணம் வந்தடைந்துள்ளேன் இங்கு எனக்கு சிறப்பான வரவேற்பு கிடைக்கப்பெற்றது.

அத்துடன் நான் இந்த பயணத்தில் கரடுமுரடான சவால்களை எதிர் கொண்டாலும் அந்நாடுகளின் அரசுகளும் மக்களும் எனக்கு மிகுந்த வரவேற்பையும் ஒத்துழைப்பு களையும் தந்திருந்தனர்.

அவர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் நன்றிகளை கூறுகின்றேன் என தெரிவித்திருந்தார். அதே நேரம் சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் பெற்றோர்

பிரான்சில் குடியேறிய நிலையில் சூரனின் சரளமாக தமிழில் தனது உணர்வுகளை பகிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது .

பெட்ரோல் லாரி வெடித்து 39 பேர் பலி
Posted in உலக செய்திகள்

பெட்ரோல் லாரி வெடித்து 39 பேர் பலி

பெட்ரோல் லாரி வெடித்து 39 பேர் பலி

பெட்ரோல் லாரி வெடித்து 39 பேர் பலி ,மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டின் லகோஸ் மாகாணத்தில் இருந்து நைஜர்

டேங்கர் லாரியில் நேற்று பெட்ரோல் கொண்டு செல்லப்பட்டது.

மாகாணத்திற்கு டேங்கர் லாரியில் நேற்று பெட்ரோல் கொண்டு செல்லப்பட்டது.

நைஜர் மாகாணத்தின் கட்சா பகுதியில் உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

இதனால் டேங்கர் லாரியில் இருந்த பெட்ரோல் கசிந்து வெளியேறியது.

தீ விபத்தில் டேங்கர் லாரி வெடித்துச் சிதறியது.

அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் டேங்கர் லாரி வெடித்துச் சிதறியது.

இந்த சம்பவத்தில் சாலையோரம் நின்றுகொண்டிருந்தவர்கள், வாகனங்களில் பயணித்தவர்கள் என 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 60 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரயிலில் மோதி ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

ரயிலில் மோதி ஒருவர் பலி

ரயிலில் மோதி ஒருவர் பலி

ரயிலில் மோதி ஒருவர் பலி ,வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் நேற்று மாலை ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் கூற்றுப்படி

பொலிஸாரின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர் பாணந்துறையிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற ரயிலில் மோதியுள்ளார்.

பாதிக்கப்பட்டவரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர் 60 வயதுக்கு மேற்பட்டவர் என்று கருதப்படுகிறது, கடைசியாக கருப்பு கால்சட்டை மற்றும் குட்டைக் கை வெள்ளை மற்றும் நீல நிற சட்டை அணிந்திருந்தார்.

சடலம் களுபோவில மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது

உயிரிழந்தவரின் சடலம் களுபோவில மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தலை தீபாவளியே வினையானது
Posted in உலக செய்திகள்

தலை தீபாவளியே வினையானது

தலை தீபாவளியே வினையானது

தலை தீபாவளியே வினையானது சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே உள்ள குன்னத்தூர், களத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மச்சக்காளை. விவசாயி. இவருடைய 2-வது மகள் ரூபிகா (வயது 21).

திண்டுக்கல் மாவட்டம் சிறுகுடி

இவருக்கும், திண்டுக்கல் மாவட்டம் சிறுகுடி அருகே உள்ள ரெட்டையம்பட்டி கிராமத்தை சேர்ந்த பாண்டி என்பவருக்கும்

கடந்த ஜூலை மாதம் திருமணம் நடந்தது. பாண்டி திருச்சியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை

பார்த்து வருகிறார். புதுமண தம்பதியான பாண்டி, ரூபிகா தலை தீபாவளியை கொண்டாட கடந்த 19-ந் திகதி களத்துப்பட்டி கிராமத்துக்கு வந்தனர்.

குடும்பத்தினர், உறவினர்களுடன் சேர்ந்து தீபாவளியை கொண்டாடினர்.

இந்நிலையில் பாண்டி ரூபிகாவிடம் வேலைக்கு செல்லப்போவதாக, புதன்கிழமை (22) கூறினாராம். தலை தீபாவளி கொண்டாட வந்துவிட்டு உடனே ஏன் வேலைக்கு செல்ல வேண்டும்? என ரூபிகா கூறியுள்ளார்.

இருவருக்கும் இதுசம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் பாண்டி வேலைக்கு சென்றுவிட்டார்.

கணவர் வேலைக்கு சென்றதால் ரூபிகா மனவருத்தம் அடைந்தார்

தான் சொல்லியும் கேட்காமல் கணவர் வேலைக்கு சென்றதால் ரூபிகா மனவருத்தம் அடைந்தார்.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டார்.

இதுகுறித்து புழுதிபட்டி பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சிவகங்கை சப்-கலெக்டர் ஆயுஷ் வெங்கட்வட்ஸ் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.

வெலிகம சம்பவம்: எதிரணி கறுப்பு எதிர்ப்பு
Posted in இலங்கை செய்திகள்

வெலிகம சம்பவம்: எதிரணி கறுப்பு எதிர்ப்பு

வெலிகம சம்பவம்: எதிரணி கறுப்பு எதிர்ப்பு

வெலிகம சம்பவம்: எதிரணி கறுப்பு எதிர்ப்பு வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் ‘மிடிகம லாசா’ என்றழைக்கப்படும் லசந்த விக்ரமசேகர (வயது 38) படு​கொலைக்கு

எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் கறுப்பு ஆடை

எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் கறுப்பு ஆடையை அணிந்து வியாழக்கிழமை (23) எதிர்ப்பு தெரிவித்தனர்.

தனது காரியாலயத்தில் கடமையில் இருந்த போது, இனந்தெரியாத ஒருவர், புதன்கிழமை (22) அன்று மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து .

லசந்த விக்ரமசேகர மரணமடைந்தார்

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் லசந்த விக்ரமசேகர மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு நகரில் நடைபாதை குடை கடைகளுக்கு இடமில்லை
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பு நகரில் நடைபாதை குடை கடைகளுக்கு இடமில்லை

கொழும்பு நகரில் நடைபாதை குடை கடைகளுக்கு இடமில்லை

கொழும்பு நகரில் நடைபாதை குடை கடைகளுக்கு இடமில்லை ,கொழும்பு நகரில் நடைபாதையில் ஒரு கடை அல்லது பாதசாரி குடை கடைக்கு இடமில்லை என்றும், அரசியல் அதிகாரத்தையோ அல்லது வேறு எந்த

கொழும்பு மாநகரசபை

சக்தியையோ இதுபோன்ற முன்னேற்றங்களைச் செய்ய ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்றும் கொழும்பு மாநகர

சபையின் மேயர் திருமதி வ்ராய் கெல்லி பால்தாசர் கூறியுள்ளார்.

கொழும்பு மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மேற்படி நகராட்சியின் அக்டோபர் மாத கவுன்சில் கூட்டத்தில் மேயர் வ்ராய் கெல்லி பால்தாசர் இவ்வாறு கூறினார்.

கொழும்பு மாநகர சபையில் நடைபாதையில் கடைகள் மற்றும் பிற கட்டுமானங்கள் கட்டப்படுவதால், மக்கள் பிரதான சாலையில் நடக்க வேண்டியுள்ளது என்றும், மக்கள் பிரதான சாலையில் நடந்து செல்லும்போது .

ஏதேனும் விபத்து ஏற்பட்டால்

ஏதேனும் விபத்து ஏற்பட்டால், அந்தப் பொறுப்பும் நகராட்சி மன்றத்தின் மீது விழும் என்றும், நகரத்தில் இதுபோன்ற கட்டுமானங்கள் குறித்து முழுமையான அறிக்கை கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேயர் கூறினார்.

கொழும்பில் நடந்த மாவட்டக் குழுக் கூட்டத்தில் நகரத்தை அழகுபடுத்துவது தொடர்பாக இந்த நிலைமை விவாதிக்கப்பட்டதாகவும், நடைபாதையில்

பணிபுரியும் மக்களுக்கு ஓர் இடத்தை வழங்குவதற்கும் அந்த சூழ்நிலையில் நடவடிக்கை எடுப்பதற்கும் கவனம் செலுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சமிந்த அலுத்கெதர சபையில் முன்வைத்த பின்வரும் கேள்விக்கு மேயர் வ்ராய் கெல்லி பால்தாசர் பதிலளித்து கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழகத்தில் தீபாவளிக்கு 790 கோடி சாராய விற்பனை
Posted in உலக செய்திகள்

தமிழகத்தில் தீபாவளிக்கு 790 கோடி சாராய விற்பனை

தமிழகத்தில் தீபாவளிக்கு 790 கோடி சாராய விற்பனை

தமிழகத்தில் தீபாவளிக்கு 790 கோடி சாராய விற்பனை ,தமிழகத்தில் நடந்து முடிந்த தீபாவளி தினத்தன்று 790 கோடிக்கு மது மட்டும் விற்பனை செய்ய பட்டுளள்து .

மக்களை காப்பாற்ற வேண்டிய அரசு

ஆக மக்களை காப்பாற்ற வேண்டிய அரசு மதுவை பெருக்கி மக்களை குடிக்க வைத்து கொலை செய்கிறது .

இலங்கையில் நாள் ஒன்று மது போதையில் 55 பேர் பலி

இதே போன்று இலங்கையில் நாள் ஒன்று மது போதையில் 55 பேர் பலியாகிய வண்ணம் உள்ளனர் .

அதே போன்று புகைத்தலுக்கு 33 பேர் நாள் தோறும் மரணம் ஆகி வருகின்றனர் .

ஆக அரசு நடத்துவதற்கு மக்களுக்கு குடி பெட்ரோல் அடிக்கிறது அரசு என்பதை இந்த சாராய விற்பனை எடுத்து காட்டுகிறது குறிப்பிட தக்கது

தம்பி படை வருது நம்பி நீ வாடா |சீமான் படை வருது |சீமான் பாடல் |நாம் தமிழர் பாடல்
Posted in சீமான் பாடல்கள் பாடல்கள்

தம்பி படை வருது நம்பி நீ வாடா |சீமான் படை வருது |சீமான் பாடல் |நாம் தமிழர் பாடல்

தம்பி படை வருது நம்பி நீ வாடா |சீமான் படை வருது |சீமான் பாடல் |நாம் தமிழர் பாடல்

தம்பி படை வருது நம்பி நீ வாடா |சீமான் படை வருது |சீமான் பாடல் |நாம் தமிழர் பாடல் ,தம்பி படை வருது நம்பி நீ வாடா சீமான் படை வருது .

பிரபாகரன் தம்பிடா தொட்டு பாரு நெருப்புடா

பிரபாகரன் தம்பிடா தொட்டு பாரு நெருப்புடா போடு நீ பாட்டை அவிழ்த்து விடு காளை மாட்டை செம குத்து சீமான் பாடல்கள் |நாம் தமிழர் பாடல்.

பாடல் பெயர் தம்பி படை வருது நம்பி நீ வாடா

பாடல் பெயர் தம்பி படை வருது நம்பி நீ வாடா
பாடல் ஆசிரியர் வன்னி மைந்தன்
இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்


பாடியவர் AI கிரியேட் மியூசிக்
வெளியீடு எதிரி இணைய தளம்
காப்புரிமை வன்னி மைந்தன்
ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இனையம்

click here video

தலைவன் பார்த்த தம்பிடா சீமான் பாடல்
Posted in சீமான் பாடல்கள் பாடல்கள்

தலைவன் பார்த்த தம்பிடா சீமான் பாடல்

தலைவன் பார்த்த தம்பிடா சீமான் பாடல்

தலைவன் பார்த்த தம்பிடா சீமான் பாடல் ,தலைவன் பார்த்த தம்பிடா தன் மான தமிழாண்டா வீரம் கட்டி ஆடுறான் விடுதலை பேசுறான் பிரபாகரன்

தம்பிடா சீமான் என வன்னியின் மைந்தன் பாடல்

தம்பிடா சீமான் என வன்னியின் மைந்தன் பாடல் எழுதியுள்ளார் .தெறிக்க விடும் செம நாம் தமிழர் கட்சி பாடல் நந்தி கடல் வணங்குது முள்ளிவாய்க்கால் அவலம் பேசுது 177

பாடல் பெயர் தலைவன் பார்த்த தம்பிடா

பாடல் பெயர் தலைவன் பார்த்த தம்பிடா தன் மான தமிழாண்டா
பாடல் ஆசிரியர் வன்னி மைந்தன்
இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்


பாடியவர் AI கிரியேட் மியூசிக்
வெளியீடு எதிரி இணைய தளம்
காப்புரிமை வன்னி மைந்தன்
ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இனையம்

clik here video

சீறும் புலி அடங்காது சீறி பாய தயங்காது 175
Posted in சீமான் பாடல்கள் பாடல்கள்

சீறும் புலி அடங்காது சீறி பாய தயங்காது 176

சீறும் புலி அடங்காது சீறி பாய தயங்காது 176

சீறும் புலி அடங்காது சீறி பாய தயங்காது 175 ,சீறும் புலி அடங்காது சீறி பாய தயங்காது ஓடும் போது களைக்காது ஒரு போதும் தோற்காது செந்தமிழன் .

சீமானின் நாம் தமிழ் கட்சி

சீமானின் நாம் தமிழ் கட்சியின் வெற்றி 176 பாடலாக வன்னியின் மைந்தனினால் வெளியிட பட்டுள்ளது , 176

AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்

பாடல் பெயர்
சீறும் புலி அடங்காது சீறி பாய தயங்காது
பாடல் ஆசிரியர் வன்னி மைந்தன்
இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்


பாடியவர் AI கிரியேட் மியூசிக்
வெளியீடு எதிரி இணைய தளம்
காப்புரிமை வன்னி மைந்தன்
ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இனையம்

click here video

தமிழகத்தின் மைந்தனே 170 |சீமான் பாடல் |Seeman New Songs |Thamilakathin Mainthane
Posted in சீமான் பாடல்கள் பாடல்கள்

தமிழகத்தின் மைந்தனே 170 |சீமான் பாடல் |Seeman New Songs |Thamilakathin Mainthane

தமிழகத்தின் மைந்தனே 170 |சீமான் பாடல் |Seeman New Songs |Thamilakathin Mainthane

தமிழகத்தின் மைந்தனே 170 |சீமான் பாடல் |Seeman New Songs |Thamilakathin Mainthane

தமிழகத்தின் மைந்தனே

தமிழகத்தின் மைந்தனே 170 வது சீமான் நாம் தமிழர் கட்சி ஆதரவாக பிரான்சை சேர்ந்த செல்வன் அவர்கள் பாடல் ஒன்றை எழுதி

எதிரி மற்றும் வன்னி மைந்தன் டிக் டாக் தளம் ஊடாக வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

பாடல் பெயர் தமிழகத்தின் மைந்தனே

பாடல் பெயர் தமிழகத்தின் மைந்தனே
பாடல் ஆசிரியர் செல்வன்
இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்


பாடியவர் AI கிரியேட் மியூசிக்
வெளியீடு எதிரி இணைய தளம்
காப்புரிமை வன்னி மைந்தன்
ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இனையம்

சீமான் நல்லவரா கெட்டவரா |கிழித்த வன்னி மைந்தன் |சீமான் செய்திகள் |News Seeman | seeman news
Posted in இலங்கை செய்திகள்

சீமான் நல்லவரா கெட்டவரா |கிழித்த வன்னி மைந்தன் |சீமான் செய்திகள் |News Seeman | seeman news

சீமான் நல்லவரா கெட்டவரா |கிழித்த வன்னி மைந்தன் |சீமான் செய்திகள் |News Seeman | seeman news

சீமான் நல்லவரா கெட்டவரா |கிழித்த வன்னி மைந்தன் |சீமான் செய்திகள் |News Seeman | seeman news

சீமான் நல்லவரா கெட்டவரா

சீமான் நல்லவரா கெட்டவரா என வன்னி மைந்தன் தனது வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் கேள்வியை எழுப்பியுள்ளார் .

நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக களம் இறங்கி தீவிர பரப்புரையில் வன்னி மைந்தன் ஈடு பாட்டு வருகிறார் .

இலங்கை தமிழ் தேசிய அரசியல்வாதிகள்

அதில் இலங்கை தமிழ் தேசிய அரசியல்வாதிகள் மற்றும் வெளிநாட்டு புலிகள் கட்டமைப்பே அடித்து தொங்க விடும் பதிவுகள் காணொளியியல் காணப்படுகிறது .

தொடர்ந்து இந்த youtube பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் video பாருங்க மக்களே

click here video

இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது
Posted in இலங்கை செய்திகள்

இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது

இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது

இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது ,இஹலகோட்டே ரயில் பாதையில் கண்டி-கொழும்பு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு,

ரயில் பாதையை சீரமைக்க இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளதாக

மண் சரிந்ததால் தடைபட்ட ரயில் பாதையை சீரமைக்க இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

மண்சரிவு காரணமாக கண்டி பாதையில் 42 ரயில் சேவைகள் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

தடம் புரண்ட கண்டி-கொழும்பு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் தற்போது சம்பவ இடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது, மேலும் ரயில் பாதையில் பல

பழுதுபார்ப்பு பணிகள்

இடங்களில் பழுதுபார்ப்பு பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

நிலவும் மோசமான வானிலை காரணமாக பழுதுபார்ப்பு பணிகள் முடிவடைவதற்கான குறிப்பிட்ட திகதியை அறிவிக்க முடியாது, மேலும் மேலே

உள்ள அலகல்ல மலையிலிருந்து பெரிய அளவிலான நீர் ஓடைகள் ரயில் பாதையில் விழுவதால் இது தடைபடுகிறது.

இஷாரா செவ்வந்தி மனித கடத்தல்காரரான்
Posted in இலங்கை செய்திகள்

இஷாரா செவ்வந்தி மனித கடத்தல்காரரான்

இஷாரா செவ்வந்தி மனித கடத்தல்காரரான்

இஷாரா செவ்வந்தி மனித கடத்தல்காரரான் ,செவ்வந்தியை கடத்தியவர் ஈஸ்டர் குற்றவாளிகளை கடத்தியுள்ளாரா.

கணேமுல்ல சஞ்சீவாகொலை

கணேமுல்ல சஞ்சீவாகொலை தொடர்பாக நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இந்த நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட

இஷாரா செவ்வந்தி, மனித கடத்தல்காரரான ஆனந்தன் என்பவரால் இந்தியாவிற்கு கடத்தப்பட்டார் .

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்

என்பது தெரியவந்துள்ளது. ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடைய பல சந்தேக நபர்களையும் அவர் நாடு கடத்தியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜெர்மனியில் முன்னெச்சரிக்கை
Posted in உலக செய்திகள்

ஜெர்மனியில் முன்னெச்சரிக்கை

ஜெர்மனியில் முன்னெச்சரிக்கை

ஜெர்மனியில் முன்னெச்சரிக்கை ஜெர்மனியில் போர் அச்சுறுத்தலுக்கு முகங்கொடுக்க வேண்டிய அபாயநிலைமை ஏற்படலாம் என முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியின் சிவில் பாதுகாப்பு

35 வருடங்களின் பின்னர் ஜெர்மனியின் சிவில் பாதுகாப்பு மற்றும் பேரிடர் உதவிக்கான மத்திய அலுவலகத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்பு போன்று இல்லாதபோதும் போர் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக ஆய்வை மேற்கொண்ட அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் ஐரோப்பிய பாதுகாப்பு குறித்து ரஷ்யா விடுத்துள்ள அச்சுறுத்தல்களின் பின்னணியில், இந்த எச்சரிக்கை வெளியாகி உள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போருக்கு தயாராக இருக்க வேண்டும். வீடுகளில் 10 நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தயாராக வைத்திருக்க வேண்டும் என

சிவில் பாதுகாப்பு மற்றும் பேரிடர்


சிவில் பாதுகாப்பு மற்றும் பேரிடர் உதவிக்கான மத்திய அலுவலகத்தின் தலைவர் ரால்ப் டைஸ்லர் தெரிவித்துள்ளார்.

1990 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக, இந்த புதிய வழிகாட்டியில் போர், சைபர் தாக்குதல்கள், தவறான தகவல் உத்திகள் மற்றும் நாசகாரவேலை போன்ற அச்சுறுத்தல் இணைக்கப்பட்டுள்ளன.

போர் ஒன்று ஏற்பட்டால், வெடிப்புகள் அல்லது தாக்குதல்களின் போது தவறான தகவல்களை அங்கீகரிப்பது மற்றும் தங்குமிடம் தேடுவது பற்றிய ஆலோசனைகளும் வழிகாட்டியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதேவேளை. ஜெர்மனியில் அவசர நிலைமை ஒன்று ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ளும் வகையில் 53 வீதமான மக்கள் தயார் நிலையில் இல்லை என,

சிவில் பாதுகாப்பு மற்றும் பேரிடர் உதவிக்கான மத்திய அலுவலகத்தின் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் மீது துப்பாக்கிச் சூடு
Posted in இலங்கை செய்திகள்

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் மீது துப்பாக்கிச் சூடு

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் மீது துப்பாக்கிச் சூடு

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் மீது துப்பாக்கிச் சூடு ,வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர, “மிடிகம லாசா” என்றும்

அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கித்தாரி

அழைக்கப்படுகிறார், அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கித்தாரிகளால் புதன்கிழமை (22) துப்பாக்கிப்பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

பிரதேச சபை அலுவலகத்தில்

துப்பாக்கிதாரிகள் மோட்டார் சைக்கிளில் வந்து, பிரதேச சபை அலுவலகத்தில் விக்ரமசேகர தனது உத்தியோகபூர்வ நாற்காலியில்

அமர்ந்திருந்தபோது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்கு அவர் மரணமடைந்துள்ளார்

வெள்ளை மாளிகையில் தீபாவளி
Posted in உலக செய்திகள்

வெள்ளை மாளிகையில் தீபாவளி

வெள்ளை மாளிகையில் தீபாவளி

வெள்ளை மாளிகையில் தீபாவளி ,வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப், உலக தமிழர்கள் யாவரும் தீபாவளி கொண்டாடி வருகின்றனர் .

அவ்விதமான இந்த நாளில் அமெரிக்கா ஜனாதிபதி மாளிகையில் இந்த நிகழ்வு தீபம் ஏற்ற பட்டு கொண்டாட பட்டுளள்து .

இந்த நிகழ்வில் டிரம்ப் இந்திய பிரதமர் நரேந்தி மோடிக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

மாகாண தேசியப் பாடசாலைகளில் 36178 ஆசிரியர் காலியிடங்கள்
Posted in இலங்கை செய்திகள்

மாகாண தேசியப் பாடசாலைகளில் 36178 ஆசிரியர் காலியிடங்கள்

மாகாண தேசியப் பாடசாலைகளில் 36178 ஆசிரியர் காலியிடங்கள்

மாகாண தேசியப் பாடசாலைகளில் 36178 ஆசிரியர் காலியிடங்கள் ,இலங்கையில் மாகாண மற்றும் தேசியப் பாடசாலைகளில் தற்போது 36,178

ஆசிரியர் காலியிடங்கள் இருப்பதாக கல்வி அமைச்சர்

ஆசிரியர் காலியிடங்கள் இருப்பதாக கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார், இதில் தேசியப் பாடசாலைகளில் 1,501 காலியிடங்களும் அடங்கும்.

மாகாணப் பாடசாலை காலியிடங்கள் பின்வருமாறு விநியோகிக்கப்பட்டுள்ளன என்று அவர் மேலும் குறிப்பிட்டார்: மேல் மாகாணம்

– 4,630, தெற்கு – 2,513, மத்திய – 6,318, வடமேற்கு – 2,990, ஊவா – 2,780, வடமத்திய – 1,568, கிழக்கு – 6,613, சபரகமுவ – 3,994, மற்றும் வடக்கு மாகாணம் – 3,271.

ஆசிரியர் சேவையின் தரம் III (A) ஐச் சேர்ந்த, இன்னும் கடமைகளைப் பொறுப்பேற்காத 353 பட்டதாரிகள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் பணியமர்த்தப்பட உள்ளதாகவும் பிரதமர் அறிவித்தார்.

இந்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, பிரதமரின் செயலாளர் தலைமையில் நிறுவப்பட்ட ஆட்சேர்ப்பு மறுஆய்வுக் குழுவிடம் கோரிக்கைகள்

காலியிடங்களை நிரப்ப தேவையான நடவடிக்கை

சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், காலியிடங்களை நிரப்ப தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

நேற்று (21) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் ஹரிணி அமரசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மாகாண தேசியப் பாடசாலைகளில் 36178 ஆசிரியர் காலியிடங்கள்
Posted in உலக செய்திகள்

வெள்ளை மாளிகையில் மோதிய வாகனம்

வெள்ளை மாளிகையில் மோதிய வாகனம்

வெள்ளை மாளிகையில் மோதிய வாகனம் ,வெள்ளை மாளிகைக்கு வெளியே பாதுகாப்பு வாயிலில் வாகனம் மோதியுள்ளது. அந்த நேரத்தில் ஜனாதிபதி டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்தார் என்று ரகசிய சேவை தெரிவித்துள்ளது.

இரவு வெள்ளை மாளிகை

செவ்வாய்க்கிழமை (21) இரவு வெள்ளை மாளிகைக்கு வெளியே உள்ள பாதுகாப்பு வாயிலில் ஒரு நபர் வாகனத்தை

ஓட்டிச் சென்றதாக ரகசிய சேவை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

17வது மற்றும் E தெருக்களின் மூலையில் உள்ள வாயிலில் இரவு 10:30 மணிக்குப் பிறகு நடந்த விபத்துக்குப் பிறகு அந்த நபர் உடனடியாக கைது செய்யப்பட்டதாக சேவை தெரிவித்துள்ளது.

வாஷிங்டனின் பெருநகர காவல் துறையின் அதிகாரிகள்

வாஷிங்டனின் பெருநகர காவல் துறையின் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளின் சோதனைகளுக்குப் பிறகு வாகனம் பாதுகாப்பானதாகக் கருதப்பட்டதாக ரகசிய சேவை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஓட்டுநரை பற்றிய எந்த விவரங்களையும் ரகசிய சேவை வெளியிடவில்லை. விபத்து வேண்டுமென்றே நடந்ததா, அல்லது ஓட்டுநர் ஏன் வெள்ளை மாளிகையை அணுகினார் என்பது உடனடியாகத் தெரியவில்லை.

வெள்ளை மாளிகை பூட்டப்பட்ட நிலையில் வைக்கப்படவில்லை, ஆனால் பொலிஸார் வாகனத்தை இழுத்துச் செல்லும் வரை வாயிலுக்குச் செல்லும் சாலை மூடப்பட்டிருக்கும் என்று ரகசிய சேவை மேலும் கூறியது.

மன்னார் பேருந்து விபத்து பலர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

மன்னார் பேருந்து விபத்து பலர் காயம்

மன்னார் பேருந்து விபத்து பலர் காயம்

மன்னார் பேருந்து விபத்து பலர் காயம் கொழும்பிலிருந்து மன்னார் செவ்வாய்க்கிழமை (21) இரவு பயணிகளுடன் பயணித்த தனியார் சொகுசு

பேருந்து மன்னார்-மதவாச்சி பிரதான வீதி

பேருந்து மன்னார்-மதவாச்சி பிரதான வீதி பெரிய கட்டு பகுதியில் புதன்கிழமை (22) அதிகாலை விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

பரையநாளன் குளம் பொலிஸ் பிரிவில் குறித்த விபத்து .இடம்பெற்றுள்ளது.

பேருந்து கட்டுப்பாட்டை இழந்து


குறித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளாகியுள்ளது..

-குறித்த விபத்தில் பலர் காயமடைந்துள்ள நிலையில் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.