தமிழகத்தில் தீபாவளிக்கு 790 கோடி சாராய விற்பனை
Posted in உலக செய்திகள்

தமிழகத்தில் தீபாவளிக்கு 790 கோடி சாராய விற்பனை

தமிழகத்தில் தீபாவளிக்கு 790 கோடி சாராய விற்பனை

தமிழகத்தில் தீபாவளிக்கு 790 கோடி சாராய விற்பனை ,தமிழகத்தில் நடந்து முடிந்த தீபாவளி தினத்தன்று 790 கோடிக்கு மது மட்டும் விற்பனை செய்ய பட்டுளள்து .

மக்களை காப்பாற்ற வேண்டிய அரசு

ஆக மக்களை காப்பாற்ற வேண்டிய அரசு மதுவை பெருக்கி மக்களை குடிக்க வைத்து கொலை செய்கிறது .

இலங்கையில் நாள் ஒன்று மது போதையில் 55 பேர் பலி

இதே போன்று இலங்கையில் நாள் ஒன்று மது போதையில் 55 பேர் பலியாகிய வண்ணம் உள்ளனர் .

அதே போன்று புகைத்தலுக்கு 33 பேர் நாள் தோறும் மரணம் ஆகி வருகின்றனர் .

ஆக அரசு நடத்துவதற்கு மக்களுக்கு குடி பெட்ரோல் அடிக்கிறது அரசு என்பதை இந்த சாராய விற்பனை எடுத்து காட்டுகிறது குறிப்பிட தக்கது

வெள்ளை மாளிகையில் தீபாவளி
Posted in உலக செய்திகள்

வெள்ளை மாளிகையில் தீபாவளி

வெள்ளை மாளிகையில் தீபாவளி

வெள்ளை மாளிகையில் தீபாவளி ,வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப், உலக தமிழர்கள் யாவரும் தீபாவளி கொண்டாடி வருகின்றனர் .

அவ்விதமான இந்த நாளில் அமெரிக்கா ஜனாதிபதி மாளிகையில் இந்த நிகழ்வு தீபம் ஏற்ற பட்டு கொண்டாட பட்டுளள்து .

இந்த நிகழ்வில் டிரம்ப் இந்திய பிரதமர் நரேந்தி மோடிக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள்
Posted in இலங்கை செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள்

தீபாவளியை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள்

தீபாவளியை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள் ,தீபாவளி நீண்ட வார இறுதியில் நாளை (17) தொடங்கும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு

வகையில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) சிறப்பு பேருந்து சேவைகளை அறிவித்துள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கூற்றுப்படி, அனைத்து போக்குவரத்து ஏற்பாடுகளும் கொழும்பில் உள்ள பஸ்டியன் மாவத்தை

பேருந்து நிலையத்திலிருந்து ஒருங்கிணைக்கப்படும்.

பேருந்து நிலையத்திலிருந்து ஒருங்கிணைக்கப்படும். குறிப்பாக ஹட்டன், வெலிமடை, பதுளை, பசறை, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய

பாதைகளில் பயணிகள் போக்குவரத்தில் அதிகரிப்பு இருக்கும் என்று ஆணைக்குழு எதிர்பார்க்கிறது.

தீபாவளிக்கு சிறப்பு பேரூந்து சேவைகள்
Posted in உலக செய்திகள்

தீபாவளிக்கு சிறப்பு பேரூந்து சேவைகள்

தீபாவளிக்கு சிறப்பு பேரூந்து சேவைகள்

தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு
1870பேரூந்துகள் விசேட சேவையில் அமர்த்த பட்டுள்ளது .

ஒன்பதாம் திகதியில் இருந்து 515 ஆம் திகதி வரை இந்த விசேட சேவைகள்
இடம்பெறும் என அறிவிக்க பட்டுள்ளது

மக்கள் இந்த அறிவிப்பினால் மிகவும் மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர் .
மக்கள் நலனை கொண்டு தமிழக அரசு இந்த் சிறப்பு சேவையை நடைமுறை படுத்தியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு
Posted in இலங்கை செய்திகள்

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு

தீபாவளி பண்டிகை வருகிற 12-ந்திகதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி பண்டிகை அன்று, பொதுமக்கள்

புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். ஆனால், பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அதிக அளவில் ஏற்படுவதாக, இந்தியாவில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் இந்திய உச்ச நீதிமன்றம் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில், தமிழகத்தில் இந்த

ஆண்டு தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

Posted in உலக செய்திகள்

அமெரிக்கா வர்த்தக மையத்தில் தீபாவளி கொண்டாட்டம்

அமெரிக்கா வர்த்தக மையத்தில் தீபாவளி கொண்டாட்டம்

அமரிக்காவின் புகழ் பெற்ற இரட்டை கோபுரங்கள் அமைந்துள்ள
வர்த்தக மையத்தில் முதன் முதலாக தீபாவளி கொண்டாடட பட்டுள்ளது

இங்கு ஹிந்தி பாடல்கள் ஒலிக்க விட பட்டும் கப்பலில் இருந்து பட்டாசுகள் வெடிக்க பட்டு இந்த நிகழ்வு கொண்டாட பட்டுள்ளது குறிப்பிட தக்கது

    Posted in இலங்கை செய்திகள்

    தீபாவளியை புறக்கணித்த மக்கள்

    தீபாவளியை புறக்கணித்த மக்கள்

    நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாகவும் பொருள்களின் விலை ஏற்றம் மற்றும் கொரோனா தொற்று பரவல் காரணமாகவும், மன்னார் மாவட்டத்தில், தீபாவளி கொண்டாட்டங்களில் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை.

    குறிப்பாக, பொருள்கள் மற்றும் ஆடைகளின் விலைகள் அதிகரித்துள்ளமையால், பொருள்களின் கொள்வனவு மற்றும் ஆடை கொள்வனவில் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை.

    மேலும், தொடர்ச்சியாக மன்னாரில் சீரற்ற காலநிலை நிலவி வருகின்றமையால், இம்முறை தீபாவளி திருநாள் கொண்டாட்டங்களில், மக்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை.

    அதேநேரம், கொரோனா தொற்று பரவல் காரணமாக, கோவில்களில் சிறிய அளவிலான விசேட

    வழிபாடுகள் இடம்பெற்றதுடன், மக்கள் குறைந்த அளவிலேயே கோவில்களுக்குச் சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.