தமிழகத்தில் தீபாவளிக்கு 790 கோடி சாராய விற்பனை
Posted in உலக செய்திகள்

தமிழகத்தில் தீபாவளிக்கு 790 கோடி சாராய விற்பனை

தமிழகத்தில் தீபாவளிக்கு 790 கோடி சாராய விற்பனை

தமிழகத்தில் தீபாவளிக்கு 790 கோடி சாராய விற்பனை ,தமிழகத்தில் நடந்து முடிந்த தீபாவளி தினத்தன்று 790 கோடிக்கு மது மட்டும் விற்பனை செய்ய பட்டுளள்து .

மக்களை காப்பாற்ற வேண்டிய அரசு

ஆக மக்களை காப்பாற்ற வேண்டிய அரசு மதுவை பெருக்கி மக்களை குடிக்க வைத்து கொலை செய்கிறது .

இலங்கையில் நாள் ஒன்று மது போதையில் 55 பேர் பலி

இதே போன்று இலங்கையில் நாள் ஒன்று மது போதையில் 55 பேர் பலியாகிய வண்ணம் உள்ளனர் .

அதே போன்று புகைத்தலுக்கு 33 பேர் நாள் தோறும் மரணம் ஆகி வருகின்றனர் .

ஆக அரசு நடத்துவதற்கு மக்களுக்கு குடி பெட்ரோல் அடிக்கிறது அரசு என்பதை இந்த சாராய விற்பனை எடுத்து காட்டுகிறது குறிப்பிட தக்கது

சீனா வைரஸ் தமிழகத்தில் தொற்று
Posted in இலங்கை செய்திகள்

சீனா வைரஸ் தமிழகத்தில் தொற்று

சீனா வைரஸ் தமிழகத்தில் தொற்று

சீனா வைரஸ் தமிழகத்தில் தொற்று,தமிழகத்தில் சீனாவின் வைரஸ் தற்பொழுது தோன்றியுள்ள நிலையில் அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு முகாமில் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நோயானது கொரோனா போன்ற நோய் தாக்கத்தை ஏற்படுத்த விரும்பும் இதனால் மீளவும் அடித்து பூட்டும் நிகழ்வுகள் இடம்பெறக் கூடும் என மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.

உலக நாடுகளில் இவ்வளவு இந்த நோயானது வேகமாக பரவி வருகின்ற நிலையிலேயே உலக நாடுகளில் உள்ள மக்களும் பதட்டத்தில் உறைந்திருக்கின்றன.

மீளவும் நாடு முடக்கப்பட்டு விட்டால் தமது பொருளாதாரத்தில் பெரும் சிதைவுகள் ஏற்படும் மிகுந்த நிலையில் தற்பொழுது நாடுகள் இதை மூடி மறைத்து வருவதற்கான குற்றச்சாட்டு மக்களால் முன்வைக்கப்படுகிறது.

சீனாவில் தொற்றிய நோயானது தமிழகம் வந்திருப்பதால் இவை வரவில்லை இலங்கைக்கும் நாடு கடத்தப்படும் எனவும் ,அவ்வேளை இலங்கையும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என்ற அச்சம் இப்பொழுது ஏற்பட்டுள்ளது.