தமிழகத்தில் தீபாவளிக்கு 790 கோடி சாராய விற்பனை
Posted in உலக செய்திகள்

தமிழகத்தில் தீபாவளிக்கு 790 கோடி சாராய விற்பனை

தமிழகத்தில் தீபாவளிக்கு 790 கோடி சாராய விற்பனை

தமிழகத்தில் தீபாவளிக்கு 790 கோடி சாராய விற்பனை ,தமிழகத்தில் நடந்து முடிந்த தீபாவளி தினத்தன்று 790 கோடிக்கு மது மட்டும் விற்பனை செய்ய பட்டுளள்து .

மக்களை காப்பாற்ற வேண்டிய அரசு

ஆக மக்களை காப்பாற்ற வேண்டிய அரசு மதுவை பெருக்கி மக்களை குடிக்க வைத்து கொலை செய்கிறது .

இலங்கையில் நாள் ஒன்று மது போதையில் 55 பேர் பலி

இதே போன்று இலங்கையில் நாள் ஒன்று மது போதையில் 55 பேர் பலியாகிய வண்ணம் உள்ளனர் .

அதே போன்று புகைத்தலுக்கு 33 பேர் நாள் தோறும் மரணம் ஆகி வருகின்றனர் .

ஆக அரசு நடத்துவதற்கு மக்களுக்கு குடி பெட்ரோல் அடிக்கிறது அரசு என்பதை இந்த சாராய விற்பனை எடுத்து காட்டுகிறது குறிப்பிட தக்கது