Tag: தூதர்
சஜித்துக்கு விடைபெறும் அமெரிக்கத் தூதர்
சஜித்துக்கு விடைபெறும் அமெரிக்கத் தூதர்
சஜித்துக்கு விடைபெறும் அமெரிக்கத் தூதர் ,ஒதுங்கும் அமெரிக்கத் தூதர் ஜூலி சுங், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு விடைபெறும் நிகழ்வு இன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இலங்கையில் அமெரிக்கத் தூதராகப் பணியாற்றிய காலத்தில் திருமதி சுங் ஆற்றிய சேவைகளை
இலங்கையில் யாரும் மறக்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் திருமதி சுங்கிடம் தெரிவித்தார்.
3நாடு தூதர்களை மீள அழைக்கும் ஈரான்
3நாடு தூதர்களை மீள அழைக்கும் ஈரான்
3நாடு தூதர்களை மீள அழைக்கும் ஈரான் ,ஈரான் ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தூதர்களை திரும்ப அழைத்தது
ஈரான் இஸ்லாமியக் குடியரசு
ஈரான் இஸ்லாமியக் குடியரசு, தெஹ்ரானில் ஆலோசனைக்காக ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து
ஆகிய நாடுகளைச் சேர்ந்த தனது தூதர்களை திரும்ப அழைத்துள்ளது.
முன்னர் நிறுத்தப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீண்டும் நிலைநிறுத்த ஸ்னாப்பேக் பொறிமுறையை மூன்று ஐரோப்பிய நாடுகள்
ஈரான் தெஹ்ரானில் ஆலோசனை
தவறாகப் பயன்படுத்தியதற்கு பதிலளிக்கும் விதமாக, ஈரான் தெஹ்ரானில் ஆலோசனைகளுக்காக ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தனது தூதர்களை திரும்ப அழைத்துள்ளது.
வெள்ளிக்கிழமை முன்னதாக, ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, ஈரானுக்கு எதிரான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தடைகளை
மீண்டும் நிலைநிறுத்த இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய ஐரோப்பிய மூவர் குழு முயற்சிகள் “செல்லாதவை மற்றும் செல்லாதவை”
என்றும் அவை எந்த சட்ட சக்தியையும் கொண்டிருக்கவில்லை என்றும் வலியுறுத்தினார்.
ஈரானுக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான 2015 அணுசக்தி ஒப்பந்தத்திற்குள் “ஸ்னாப்பேக்” பொறிமுறையை செயல்படுத்தலாமா என்பது குறித்த
வாக்கெடுப்புக்குப் பிறகு, பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றிய உயர்மட்ட இராஜதந்திரி இந்தக் கருத்துக்களை தெரிவித்தார், இது தடைகளைத் திரும்பப் பெறும்.
அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளான முக்கூட்டு உட்பட, வார இறுதிக்குள் பொருளாதாரத் தடைகளை மீண்டும் நிலைநிறுத்த முயற்சிக்கும் ஒரு வழிமுறையாக இந்த விஷயத்தில் வரைவுத் தீர்மானத்தை வீட்டோ செய்தது.
கனடா தூதர் ஸ்ரீதரன் சந்திப்பு
கனடா தூதர் ஸ்ரீதரன் சந்திப்பு
கனடா தூதர் ஸ்ரீதரன் சந்திப்பு நிகழ்வு ஒன்று இலங்கையில் அவசர அவசரமாக இடம்பெற்றுள்ளது.
கடந்த தினம் இலங்கைக்கான கனடா தூதுவருடன் தவசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிறுதொன் அவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
கனடாவின் பிரம்டன் நகரில் தமிழின் அழிப்பு தூபி
இதன் போது கனடாவின் பிரம்டன் நகரில் தமிழின் அழிப்பு நினைத்து அமைப்பதை முன்னிட்டு பெறுமதி மிக்க செயல் பாட்டை செய்ததற்கு ஸ்ரீதரன் கனடா அரசுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டார் .
அத்துடன் கனடிய தூதுவருக்கு கடிதம் ஒன்றையும் .வழங்கியுள்ளார் .
இலங்கையில் இடம் பெற்றது இனப்படுகொலை என்பதை கனடா பலமுறை வலியுறுத்தி வந்தது.
பிராம்டன் நகரில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி
அவ்வாறான காலப்பகுதியில் தமிழருக்காக, பிராம்டன் நகரில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை அமைத்து ,
தமிழ் மக்களின் என்ன குமுறல்களை விளங்கிக் கொண்டு செயல்பட்ட ,கனடா அரசுக்கு தமிழர்கள் தமது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.
சர்வதேச அளவில் உள்ள தமிழர் ஊடகங்களையும் ,இந்த விடயம் தொடர்பாக கனடிய கண்காணிப்பாளர்கள் பார்வையிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் இந்த விடயம் மகிழ்ச்சிகரமான விடயம் என்பதை ,அண்ணன் ஸ்ரீதரன் தமிழரின் பிரதிநிதியாக,கனடா அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது பாராட்டை பெறுகிறது.
தமிழருடைய தேசியம், தன்னாட்சி, விடுதலை, உரிமை, சுதந்திரம், பாதுகாப்பு ,தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அவர்கள் தமிழர்களுக்காக உரத்துக் குரல் கொடுத்து வருகிறார் .
பல்வேறுபட்ட நாடுகளின் தூதர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜதந்திரிகள் என்பவரின் சந்தித்தும் பேசி வருகின்றார்.
அதன் ஒரு தொடர்ச்சியாகவே இந்த பாராட்டும் இந்த பரஸ்பர உறவின் புதிய சந்திப்பாகவும் இதனை பார்க்க முடிகிறது.
- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

- வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு

- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை

- துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக 22 வயது இளைஞர் கைது

- இலங்கை முழுவதும் மோசமான வானிலையால் 28000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- டாலர் விற்பனை விகிதம் ரூ 353 ஆக உயர்கிறது

- ஊர் சுற்றும் உல்லாச துறை அமைச்சர்

- கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் எபோலா பயணத் தடை

- அமெரிக்கா உளவுத்துறை இலங்கையில் இல்ல அமெரிக்கா

மஹிந்த தலை அமெரிக்காதூதர் சந்திப்பு
மஹிந்த தலை அமெரிக்காதூதர் சந்திப்பு
மஹிந்த தலை அமெரிக்காதூதர் சந்திப்பு ,சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை அரசியலில் மிக முக்கியமான நகர்வுகளை மேற்கொண்டு இருக்கும் அமெரிக்காவின் இலங்கைக்கான தூதரை சந்தித்து பேச்சு வார்த்தைகள் இடம் பெற்றுள்ளது .
மகிந்தாவின் மிக முக்கிய விசுவாசி
மகிந்தாவின் மிக முக்கிய விசுவாசியாக விளங்கும் சுதந்திர மக்கள் காங்கிரஸின் தலைவர் டலஸ் அழகப்பெருமாளை இலங்கைக்கான அமெரிக்கா தூதர் சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பு இலங்கையில் மிக விரைவில் போராட்டங்கள் வெடிப்பதற்கும் பல அரசியல் நகர்வுகள் நகர போவதற்கு முன் அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
ஆளும் அனுரா ஆட்சி அதிகாரம் விரைவில் கவிழ்க்கப்பட்டு ,புதிய ஆட்சி அதிகரையில் ஏறக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவே பார்க்கப்படுகிறது,
அழக பெருமால் மகிந்தாவின் முக்கிய நபராகவும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஒருவராகவும் காணப்படுகின்றார்.
அவ்வாறான நபரையே தற்பொழுது அமெரிக்காவின் இலங்கை தூதர் ,சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழருடைய அரசியல் வரலாற்றில் திருப்பம்
தமிழருடைய அரசியல் வரலாற்றில் இது ஒரு திருப்புமுனையாகவும் இலங்கை சிங்களவர்களுக்கு மிகப்பெரும் நெருக்கடி வாய்ந்த ஒரு நடவடிக்கை
மேற்கொள்ளப்பட போகிறது என்பதற்கான முன்னோட்டமாக இதனை எடுத்துக் கொள்ளலாம்.
விரைவில் அதிர ஆட்சி கவிழ்க்கப்பட போகிறது நெருக்கடிகள் சிக்க போகிறது .
அமெரிக்கா அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்துள்ளதை இக்கள நகர்வுகள் காண்பிக்கிறது.
- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

- வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு

- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை

- துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக 22 வயது இளைஞர் கைது

- இலங்கை முழுவதும் மோசமான வானிலையால் 28000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- டாலர் விற்பனை விகிதம் ரூ 353 ஆக உயர்கிறது

- ஊர் சுற்றும் உல்லாச துறை அமைச்சர்

யாழ்ப்பாணம் பறந்த அமெரிக்கா தூதர்
யாழ்ப்பாணம் பறந்த அமெரிக்கா தூதர்
இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் ஐீலி சுங் யாழ்ப்பாணம் சென்று நல்லூரில்
தரிசனத்தை மேற்கொண்டார் ,பின்னர் மக்களை சந்தித்து கலந்து உரையாடியதாக
தெரிவிக்க படுகிறது
இவரது இந்த திடீர் பயணம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது
சீனா தூதர் யாழில் – இந்தியா கொதிப்பில்
சீனா தூதர் யாழில் – இந்தியா கொதிப்பில்
இலங்கைக்கான சீன தூதுவர் திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணம் சென்று ,யாழ் சென்று அந்த பகுதி மேயருடன் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார்
இவரது இந்த சந்த்திப்பின் நோக்கம் தொடர்பில் தெரியவரவிலை



















