உக்கிரேன் விமானம் சுட்டு விழுத்தல்
Posted in உலக செய்திகள்

உக்கிரேன் விமானம் சுட்டு விழுத்தல்

உக்கிரேன் விமானம் சுட்டு விழுத்தல்

உக்கிரேன் விமானம் சுட்டு விழுத்தல் உக்கிரேன் விமானம் ஒன்று சுட்டு விழுத்தப்பட்டுள்ளதாக உக்கிரேன் நாட்டினுடைய விமானப்படை அறிவித்துள்ளது.

எப் 16 ரக போர் விமானம் வானில் பறந்து கொண்டு இருந்த பொழுது ,அவசர நிலை காரணமாக விமானத்தில் ஏற்பட்ட கோளாறு அடுத்து விமானிபாராசூட் மூலம் குறித்து தப்பிள்ளார்.

ரஷ்யா மீது தாக்குதலை நடத்திக் கொண்டிருந்த குறித்த போர் விமானமே தற்பொழுது விமானப்படை தொடர்பிலிருந்து காணாமல் போகிறதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யா நடத்திய தாக்குதலில் இந்த விமானம் சிக்கியதாகவும் அதனால் விமானி பரசூட் மூலம் குதித்து தப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானி பரசூட் மூலம் குதித்துள்ள பொழுதும் ,அவர் ரஷ்யப்படைகளால் கைது செய்யப்பட்டாரா என்பது தொடர்பாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

உக்கிரைன் ரஷ்யாவுக்கு இடையிலான யுத்தத்தில், இவ்வாறு ரஷ்யாவால் சுடப்பட்ட விமானங்களில் இருந்து, உக்கிரன் விமானிகள் பரசூட் மூலம் குதித்து பொழுது ரசியப்படைகள் வசமே சிக்கி இருந்தனர்.

அவ்வாறு இந்த விமானியும் குதிக்கின்ற பொழுது பரசூட் குறித்த நிலையில் ரசியா பணியிடம் சிக்கி இருக்கக்கூடும் என்கின்ற விடயம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தான் போர்விமானம் சுட்டு விழுத்தல்
Posted in உலக செய்திகள்

பாகிஸ்தான் போர்விமானம் சுட்டு விழுத்தல்

பாகிஸ்தான் போர்விமானம் சுட்டு விழுத்தல்

பாகிஸ்தான் போர்விமானம் சுட்டு விழுத்தல் , என இந்திய இராணுவம் தற்பொழுது அதிரடி அறிவிப்பை மேற்கொண்டுள்ளது.

சீனா தயாரிப்பான அதி உச்ச போர் விமானம் தற்பொழுது இந்தியாவினால் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல இந்தியாவினுடைய இரண்டு போர் விமானங்கள் ,சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக அமெரிக்காவும் அறிவித்திருக்கிறது.

அவ்வாறு வீழ்த்தப்பட்ட விமானத்தில் ஒன்று, இந்தியா மற்றும் பிரான்ஸ் தயாரிப்பிளான விமான இடம் பிடித்துள்ளது .

இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா ஐரோப்பா மற்றும் இஸ்ரேல் என்பன நிற்கின்றன.

பாகிஸ்தானுக்கு ஆதரவாக தற்பொழுது சீனா நிக்கிறது .

அதனால் சீனா பயன்படுத்தும் விமானங்கள் உடைய தரங்களை, பகுப்பாய்வு செய்வதற்காக , போர்க்களம் பலநாட்டு படைகளால் பாவிக்கப்படுவதாக பார்க்கப்படுகிறது.

இருதரப்பின் விமானங்கள் அடுத்தடுத்து சுட்டு வீழ்த்தப்பட்டதால் ,தற்பொழுது பாகிஸ்தான் இந்தியாவுக்கு இடையில் போர் தீவிரப் பெற்றுள்ளது.

வரும் நாட்கள் அல்லது நிமிடங்களில் மிகப்பெரும் போர் வெடித்து, அது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக மாற்றம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் விமானத்திலிருந்து வானிலிருந்து வானுக்கு ஏவக்கூடிய ஏவுகணைகள் பொருத்தப்பட்ட விமானமே, இவ்வாறு வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்தியா அறிவித்துள்ளது.

அதேபோல ரகத்தைச் சேர்ந்ததே இந்தியாவினுடைய விமானங்களாக இந்தியாவுடைய இரண்டிலிருந்து ஐந்து விமானங்களும் சுத்தப்படுத்தப்பட்டுள்ளன.

ஆக மொத்தம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் தற்பொழுது நீண்ட நெடிய யுத்தம் ஒன்று மூண்டுள்ளது .

இந்த யுத்தம் முடிவுக்கு வராவிட்டால், அது உக்கிரேன் ரசியா போன்ற போர்க்களமாக மாற்றம் பெறும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

5இந்தியா விமானங்கள் சுட்டு விழுத்தல்
Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

5இந்தியா விமானங்கள் சுட்டு விழுத்தல்

5இந்தியா விமானங்கள் சுட்டு விழுத்தல்

5இந்தியா விமானங்கள் சுட்டு விழுத்தல் ,ஐந்து இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார் .

கடந்த இரவு பாகிஸ்தானில் மக்கள் குடியிருப்புகள் பாசுதிகளை இலக்கு வைத்து இந்தியா இராணுவம் ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

அதற்கு பதிலடியாகவே தற்பொழுது பாகிஸ்தான் இந்தியா இராணுவத்தின் 5 போர் விமானங்களை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ளது.

தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கைகளை தாங்கள் மேற்கொள்ள தயாராகி வருவதாகவும் ,பதிலடி தாக்குதல் நடத்தப்படும் எனவும் உரிய முறை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பாகிஸ்தான் ராணுவ பேச்சாளர் உறுமி இருக்கிறார் .

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கொடுத்த ஆண்டி என்பது போல, மோடி அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கை ,மோடி ஆட்சிக்கு எதிராக பல நடவடிக்கையை பாகிஸ்தான் திருப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே நாளில் ஐந்து இந்தியாவின் யுத்த போர் விமானங்களை, பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய சம்பவம் இந்திய விமானப்படையை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

எங்களை அடித்தால் உங்களை நாங்கள் திருப்பி அடிப்போம் என்பதாக ,பாகிஸ்தானும் பதிலுக்கு தற்பொழுது இந்தியாவுக்கு தண்ணி காட்டியுள்ளது.

இந்த பரஸ்பர தாக்குதலை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து போர் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது .

எவ்வளையும் எதுவும் நடக்கலாம் என்பதாகவே நோக்கப்படுகிறது.

19 விமானங்கள் சுட்டு விழுத்தல்
Posted in உலக செய்திகள்

19 விமானங்கள் சுட்டு விழுத்தல்

19 விமானங்கள் சுட்டு விழுத்தல்

19 விமானங்கள் சுட்டு விழுத்தல் இடம்பெற்றுள்ளதாக சுக்கிரன் இராணுவம் வெற்றிகரமாக அறிவித்துள்ளது.

எதிரி நாடாக விளங்கி பெரும் ரஷ்யாவின் தலைநகர் மோஸ்கோ பகுதியை இலக்கு வைத்து கடந்த இரவு மிகப்பெரும் விமான வழி தாக்குதல் நடவடிக்கை இடம் பெற்றிருந்தது.

இவ்வாறு பறந்து சென்ற 50க்கும் மேற்பட்ட விமானங்களில், 19க்கு மேற்பட்டவைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய அறிவித்துள்ளது.

தமது ட்ரோன் தற்கொலை தாக்குதல் விமானங்கள் ,தமது இலக்குகளை வெற்றிகரமாக சென்று தாக்கி ,ரஸ்யா படைகளுக்கு பெரும் இடரை ஏற்படுத்தி இருப்பதாக ,யுக்கிறேன் இராணுவம் இப்படி அறிவித்துள்ளது.

இரண்டாவது முறையாக கடந்த இரவு ரஷ்யா தலைநகரை இலக்கவைத்து ,தாக்குதல் நடத்தப்பட்டதில், மிகப்பெரும் இழப்பை ரஷ்ய ராணுவம் அரசு சந்தித்துள்ளது என்கிறது யுக்கிரன் அரசு மற்றும் இராணுவம் .

ரஷ்யா உக்கிரனுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற 2 வருடம் கழிந்த இந்த யுத்தத்தில், மிகப்பெரும் இழப்பையும் உள்கட்டுமான சிதவையும் யுக்கிரன் சாதித்த வண்ணம் உள்ளது.

யுக்கிறேன் பல பகுதிகள் இன்றுவரை மின்சாரங்கள் தொலைதொடர்புகள் இல்லாமல் இருக்கின்றன.

அவ்வாறான காலப்பகுதியில் எதிரி நாட்டுக்குள், உள்ளே நுழைந்து உக்கிரேன் விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தியதில், எதிரிகளுக்கு பலத்த இழப்பு என தற்போது உக்கிரேன் என்ற இராணுவம் அதன் நேசநாட்டு படைகள் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும் இந்த உக்கிரேன் விமான தாக்குதலில் ர,ஷ்யாவுக்கு ஏற்பட்ட முழுமையான சேதங்கள் இந்த செய்தி பதிவிடும் நேரம் வரை தெரியவில்லை.

சுட்டு விழுத்தல் விமானங்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

சுட்டு விழுத்தல் விமானங்கள்

சுட்டு விழுத்தல் விமானங்கள்

சுட்டு விழுத்தல் விமானங்கள் ,ஒரே நாட்டின் தலைநகர் கீ பகுதி மீது வெடி கொண்டு விமானங்கள் பறந்து சென்று கடும் தாக்குதலை நடத்தியுள்ளதாக உக்கிரனுடைய ராணுவம் தெரிவித்துள்ளது.

குவியல் குவியலாக வந்த ரஷ்யா பயன்படுத்தும் ஈரான் தயாரிப்பு வெடி குண்டு விமானங்களே, தமது வான் காப்பு படைகளினால் வெற்றிகரமாக சூட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும் ,இதனால் பாரிய சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க .பட்டுள்ளது

யுக்கிரன் தலைநகரில் உள்ள மிக முக்கியமான ராணுவ கட்டமைப்புகள் மீது இந்த வெடிகுண்டு விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் விமானப்படை தள வெடிகுண்டு ஆயுத கூடங்களை தாக்கி அளித்தமைக்கு பதிலடியாகவே இந்த விமானங்களை பயன்படுத்தி அதை உக்கிரன் தலைநகர் மீது தாக்குதலை நடத்தியுள்ளது ரஷ்யா.

இராணுவத்தினர் ஆயுதக் கிடங்குகள் விமானங்கள் உற்பத்தி செய்யும் பகுதிகள் மற்றும் மிக முக்கியமான பகுதிகள் இலக்குமிதே ,இந்த வெடி குண்டு விமானங்கள் விழுந்த வெடித்ததாகவும் அதனால் மிகப்பெரும் சேதங்களும் ,உயிரிழப்பும்ஏற்பட்டுள்ளது என்கிறது ரஷ்யா.

எனினும் தமக்கு ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தொடர்பாக எதுவும் தெரிய வரவில்லை என்கிறது உக்கிரன் படைகள்.