Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

கொரனோ மரணம் – திடீரென பிரிட்டனில் வீழ்ச்சி

கொரனோ மரணம் – திடீரென பிரிட்டனில் வீழ்ச்சி

பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி

நாள்தோறும் மக்கள் பலியாகி வருகின்றனர்

அவ்விதம் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற

மரண எண்ணிக்கை கடந்த நாட்களை விட அதிகம் வீழ்ச்சியடைந்துள்ளது

சுகாதார அமைச்சு வெளியிட்ட தரவுகளின் படி 373 பேர் மரணமாகியும்

,இதே நாளில் 15,845 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,அதேபோல அமெரிக்காவில்

1,340 பேர் மரணமாகியும் 89,691 பேர் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

    Posted in இலங்கை செய்திகள்

    ஆசிரியர்உள்ளிட்ட 15 மாணவர்களுக்கு கொரனோ – பாடசாலை அடித்து பூட்டு

    ஆசிரியர்உள்ளிட்ட 15 மாணவர்களுக்கு கொரனோ – பாடசாலை அடித்து பூட்டு

    இலங்கை நாவலப்பிட்டி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும்

    மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நடத்த பட்ட கொரனோ சோதனையின்

    ஒரு ஆசிரியர் உள்ளிட்ட பதின் ஐந்து மாணவர்கள் குறித்த நோயின் தாக்குதலினால் பாதிக்க பட்டுள்ளது கண்டறிய பட்டுள்ளது

    இதனை அடுத்து அனைவரும் தனிமை படுத்த பட்டு சிகிச்சை

    பெற்று வருகின்றனர் ,பாடசாலை மறு அறிவித்தல் வரை அடித்து பூட்ட பட்டுள்ளது

      செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கையில் கொரனோவால் 356 பேர் மரணம் – அதிகரிக்கும் மரணங்கள்

      இலங்கையில் கொரனோவால் 356 பேர் மரணம் – அதிகரிக்கும் மரணங்கள்

      இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை சுமார் 356 பேர் மரணமாகியுள்ளனர்

      மேலும் இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளாகிய வண்ணம்

      நல்தோறும் பலநூறு பேர் பாதிக்க பட்ட வண்னம் உள்ளனர்

      தமது ஆட்சிக்கு பங்கம் ஏற்பட்டு விடும் என்பதால நோயின் தொற்று

      விபரமும் ,பலி எண்ணிக்கைகளை ஆளும் சிங்கள பவுத்த இனவாத

      அரசு மூடி மறைத்து வருகின்றமை குறிப்பிட தக்கது

        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கையில் கொரனோவால் 343 பேர் மரணம்

        இலங்கையில் கொரனோவால் 343 பேர் மரணம்

        இலங்கையில் அதிகரித்து வரும் கொரனோ நோயின் தாக்குதலில்

        சிக்கி இதுவரை 343 பேர் பலியாகியுள்ளனர்

        அதே தினம் மேலும் பாதிக்க பட்ட நிலையில் நானூருக்கு

        மேற்பட்டவர்கள் அடையாளம் காண பட்டுள்ளனர்

        இலங்கையில் இடம் பெறும் இந்த நோயின் மரணங்களை ஆளும்

        கோட்டா அரசு மூடி மறைத்து வருவதான குற்ற சட்டு வலுத்து

        வருகின்றமை குறிப்பிட தக்கது

          Posted in உலக செய்திகள்

          கொரனோ தாக்குதலில் அமெரிக்காவில் 2,303 மற்றும் இங்கிலாந்தில் 915 பேர் மரணம்

          கொரனோ தாக்குதலில் அமெரிக்காவில் 2,303 மற்றும் இங்கிலாந்தில் 915 பேர் மரணம்

          இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதல் சிக்கி

          அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 2,303

          பேர் மரணமாகியுள்ளனர் மேலும் 84,552 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

          அதேபோல பிரிட்டனில் 915 பேர் மரணமாகியும் 20,634 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

          ,தொடர்ந்து குளிர்காலம் ஆரம்பித்துள்ளதால் உயிர் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடுமென தெரிவிக்க படுகிறது

          Posted in உலக செய்திகள்

          கொரனோ தாக்குதலில் ஒரே நாளில் அமெரிக்காவில் 3,999 மற்றும் லண்டனில் 1,322 பேர் மரணம்

          கொரனோ தாக்குதலில் ஒரே நாளில் அமெரிக்காவில் 3,999 மற்றும் லண்டனில் 1,322 பேர் மரணம்

          அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்தில் இடம் பெற்ற கொரனோ

          நோயின் தாக்குதல் உயிர்ப்பலி எண்ணிக்கை நான்காயிரத்தை

          எட்டியுள்ளது ,மேலும் இதே நாளில் 113,459 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

          அதேபோல இங்கிலாந்தில் 1,322 பேர் மரணமாகியும் 19,202 பேர்

          பாதிக்க பட்டுள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது

          தடுப்பூசிகள் போடப் பட்டு வருகின்ற போதும் ,உயிர்பலிகள்

          அதிகரித்து செல்வது ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

          Posted in Uncategorized

          இலங்கையில் 150 குழந்தைகளுக்கு கொரனோ

          இலங்கையில் 150 குழந்தைகளுக்கு கொரனோ

          இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தொற்றில் சிக்கி பொரலை

          ரிஜ்வே வைத்தியசாலையில் 150 குழந்தைகள் இதுவரை

          கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்

          ஒரே மருத்துவ மனையில் இந்த பரவல் ஏற்பட்டுள்ளது பெரும்

          அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

          மேலும் சிசு ஒன்றும் இதன் தாக்குதலை இறந்துள்ளது

          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

          பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் 1,449 பேர் மரணம்

          பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் 1,449 பேர் மரணம்

          பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்

          சிக்கி 1,449 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 16,840 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,

          உலகில் இடம்பெற்ற மரணங்களில் இன்று இங்கிலாந்தில் மட்டுமே அதிக

          எண்ணிக்கையில் பலியாகியுள்ளனர் ,அமெரிக்காவில் இதன்

          எணிக்கையில் இன்று வீழ்ச்சி காணப்பட்டுள்ளது

          Posted in Uncategorized

          இலங்கையில் கொரனோவால் இதுவரை 323 பேர் மரணம்

          இலங்கையில் கொரனோவால் இதுவரை 323 பேர் மரணம்

          இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி

          இதுவரை சுமார் 323 பேர் பலியாகியுள்ளனர்

          நாள் தோறும் இறப்பு விகிதம் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

          Posted in Uncategorized

          இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி மருத்துவர் மரணம்

          இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி மருத்துவர் மரணம்

          இலங்கை காலியில் உள்ள மருத்துவ மனையில் மருத்துவராக

          பணியாற்றி வந்த மருத்துவர் ஒருவர் கொரனோ நோயின்

          தாக்குதலில் சிக்கி மரணமாகியுள்ளார்


          இலங்கையில் இடம்பெற்ற முதலாவது வைத்தியர் மரணம் இதுவாக பதிவாகியுள்ளது

          Posted in Uncategorized

          தென்மாகாண ஆளுநருக்கு தொற்றியது கொரனோ

          தென்மாகாண ஆளுநருக்கு தொற்றியது கொரனோ

          இலங்கையின் தென்மாகாண ஆளுநர் விலி காமவிற்கு கொரனோ

          நோயானது தொற்றியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

          இதனை அடுத்து அவர் தனிமை படுத்த பட்டு சிகிச்சைக்கு உட்படுத்த பட்டுள்ளார்

          Posted in Uncategorized

          கொரனோவால் இலங்கையில் இதுவரை 316 பேர் மரணம்

          கொரனோவால் இலங்கையில் இதுவரை 316 பேர் மரணம்

          இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி

          இதுவரை சுமார் 316 பேர் பலியாகியுள்ளனர்

          மேலும் இவ்விதமான மரணங்கள் அதிகரிக்க கூடும் என அச்சம்

          வெளியிட பட்டுள்ளது ,உலகிலேயே அதிக குறைவான மரணங்கள்

          இடம்பெற்ற நாடக கோட்டா சிங்கள தேசம் பதிவு பெற்றுள்ளது

          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

          கொரனோ தாக்குதல் இங்கிலாந்தில் 1,200 பேர் பலி

          கொரனோ தாக்குதல் இங்கிலாந்தில் 1,200 பேர் பலி

          இங்கிலாந்தில் பரவி வரும் கொரனோ தாக்குதலில் சிக்கி கடந்த 24

          மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 1,200 பேர் ,பலியாகியுள்ளனர்

          மேலும் 23,275 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

          அதேபோல அமெரிக்காவில் 2,426 பேர் பலியாகியும் 119,808 பேர் பாதிக்க

          பட்டும் உள்ளனர் ,
          தொடர்ந்து இந்த இழப்பு விகிதம் அதிகரிக்க படும் என எதிர்வு கூறப்டுகிறது

          Posted in உலக செய்திகள்

          கொரனோ தாக்குதல் அமெரிக்காவில் 3,652 மற்றும் பிரிட்டனில் 1,245 பேர் மரணம்

          கொரனோ தாக்குதல் அமெரிக்காவில் 3,652 மற்றும் பிரிட்டனில் 1,245 பேர் மரணம்

          பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி அமெரிக்காவில்

          3,652 பேர் மரணமாகியுள்ளனர் மேலும் 169,033 ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்


          அதேபோல பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 1,345 பேர் மரணமாகியும் 29,079 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

          குளிர்காலம் ஆரம்பித்துள்ளதால் மேலும் இதன் பாதிப்பு அதிகரிக்க

          படும் என ஏச்சரிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கையில் கொரனோ வேட்டைக்கு 297 பேர் மரணமாம்

          இலங்கையில் கொரனோ வேட்டைக்கு 297 பேர் மரணமாம்

          இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி

          இதுவரை ந் 97 பேர் மரணமாகியுள்ளனர்

          மேலும் தடுப்பூசிகள் கிடைக்க பெற்றுள்ள நிலையில் மரண

          எண்ணிக்கை குறைவடையும் என நம்ப படுகிறது

          Posted in உலக செய்திகள்

          கொரனோ வெறியாட்டம் -பிரிட்டனில் 1,725 பேர் இன்று மரணம்

          கொரனோ வெறியாட்டம் -பிரிட்டனில் 1,725 பேர் இன்று மரணம்

          பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி

          இன்று மட்டும் 1,725 பேர் மரணமாகியுள்ளனர் மேலும் 25,308 பேர்

          பாதிக்க பட்டுள்ளனர்

          அதே போல அமரிக்காவில் 2,933 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும்

          117,034 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,தொடந்து வரும் நாட்களில் இதன்

          உயிரிழப்பு விகிதம் இரட்டிப்பாக கூடும் என எதிர் பார்க்க படுகிறது

          Posted in Uncategorized

          கொரனோ கொலை வெறியில் இலங்கையில்; 288 பேர் மரணம்

          கொரனோ கொலை வெறியில் இலங்கையில்; 288 பேர் மரணம்

          இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் கொலை வெறி

          தாக்குதலில் சிக்கி இதுவரை 288 பேர் பலியாகியுள்ளதாக இலங்கை

          அரசு அறிவித்துள்ளது

          மேலும் பல பிரதேசங்கள் தொடர்ந்து தனிமை படுத்த பட்டுள்ளன

          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

          பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 592 பேர் மரணம்

          பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 592 பேர் மரணம்

          பிரிட்டனில் பரவி வரும் கோவிட் வைரஸ் நோயில் சிக்கி கடந்த 24

          மணித்தியாலத்தில்

          மட்டும் சுமார் 592 பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும் 22,195 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

          தொடர்ந்து நான்காயிரத்து மேற்பட்டவர்கள் மிக ஆபத்தான நிலையில்

          உள்ளனர் ,கடந்த இரு நாட்களாக மரண வீதம் குறைந்து காணப்படுவதால்,

          ஆளும் அதிபர் லொக்கடவுனை நீக்கும் முயற்சியில் ஈடுபட கூடும் என ஏதிர்பார்க்க படுகிறது

          கொரனோ
          கொரனோ
          Posted in Uncategorized

          இலங்கையில் இதுவரை கொரனோவால் 283 பேர் பலி

          இலங்கையில் இதுவரை கொரனோவால் 283 பேர் பலி

          இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயில் சிக்கி இதுவரை 283 பேர் பலியாகியுள்ளனர் ,


          தொடர்ந்து அதிகரித்து வரும் நோயினால் பலநூறு பேர் புதிதாக

          பாதிக்க பட்ட நிலையில் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளமை குறிப்பிட தக்கது

          Posted in Uncategorized

          கோட்டா கட்சி எம்பிக்கு கொரனோ

          கோட்டா கட்சி எம்பிக்கு கொரனோ

          இலங்கையில் ஆளும் கோட்டாபய கட்சியை சேர்ந்த ,கண்டி பாராளுமன்ற

          உறுப்பினரான வசந்த யாப்பா பண்டாரவுக்கு கொரனோ நோயுள்ளது

          கண்டு பிடிக்க பட்டுள்ளது .இதனை அடுத்து அவர் இப்பொழுது தனிமை படுத்த பட்டுள்ளார்