இலங்கையில் கொரனோவால் 343 பேர் மரணம்

Spread the love

இலங்கையில் கொரனோவால் 343 பேர் மரணம்

இலங்கையில் அதிகரித்து வரும் கொரனோ நோயின் தாக்குதலில்

சிக்கி இதுவரை 343 பேர் பலியாகியுள்ளனர்

அதே தினம் மேலும் பாதிக்க பட்ட நிலையில் நானூருக்கு

மேற்பட்டவர்கள் அடையாளம் காண பட்டுள்ளனர்

இலங்கையில் இடம் பெறும் இந்த நோயின் மரணங்களை ஆளும்

கோட்டா அரசு மூடி மறைத்து வருவதான குற்ற சட்டு வலுத்து

வருகின்றமை குறிப்பிட தக்கது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *