இலங்கையில் கொரனோவால் 343 பேர் மரணம்
இலங்கையில் அதிகரித்து வரும் கொரனோ நோயின் தாக்குதலில்
சிக்கி இதுவரை 343 பேர் பலியாகியுள்ளனர்
அதே தினம் மேலும் பாதிக்க பட்ட நிலையில் நானூருக்கு
மேற்பட்டவர்கள் அடையாளம் காண பட்டுள்ளனர்
இலங்கையில் இடம் பெறும் இந்த நோயின் மரணங்களை ஆளும்
கோட்டா அரசு மூடி மறைத்து வருவதான குற்ற சட்டு வலுத்து
வருகின்றமை குறிப்பிட தக்கது






