Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் 600 பேர் பலியாம் – திடீரென மரண இழப்பில் வீழ்ச்சி

பிரிட்டனில் 600 பேர் பலியாம் – திடீரென மரண இழப்பில் வீழ்ச்சி

பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரனோ நோயின் தாக்குதலில்

சிக்கி அறுநூறு பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

,கடந்த நாளில் நிலவிய மரணத்தில் இருந்து இவை சரி பாதியாக உள்ளது

இந்த திடீர் வீழ்ச்சி திட்டமிடப் பட்ட மூடி மறைப்பா அல்லது

இயற்கையாக குறைந்த மரணமா என்பது தொடர்பாக சந்தேகம் எழுப்ப பட்டுள்ளது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் கொரனோவால் 1,348 பேர் பலி -33,552 பேர் பாதிப்பு

பிரிட்டனில் கொரனோவால் 1,348 பேர் பலி -33,552 பேர் பாதிப்பு

பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தகத்தலில் சிக்கி கடந்த24

மணித்தியாளத்தில் மட்டும் சுமார் 1,348 பேர் பலியோகியும் 33,552

பேர் பாதிக்க பட்டுள்ளனர்

எதிர்வரும் குளிர்க்கலாம் ஆரம்பிக்க படவுள்ளநிலையில் ,மரண எண்னிக்கை

இரட்டிப்பாக அதிகரிக்க படும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்க பட்டுள்ள

நிலையில் ,விசேட மருத்துவ நிலையங்கள் தற்காலிகமாக

அமைக்க பட்டு செயல்முறை பாவனைக்கு விடப்பட்டுள்ளன

Posted in Uncategorized

கொரனோ பரவல் -இரண்டு பாடசாலைகளுக்கு பூட்டு

கொரனோ பரவல் -இரண்டு பாடசாலைகளுக்கு பூட்டு

அநுராதபுரம் கல்விவலயத்துக்கு உட்பட்ட நிராவிய பகுதியில் உள்ள இரண்டு

பாடசாலைகள் காலவரையறையின்றி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிராவிய கிராமத்தில் 09 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக

இனங்காணப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் கொரனோவால் 1,610 பேர் இன்று மட்டும் மரணம்

பிரிட்டனில் கொரனோவால் 1,610 பேர் இன்று மட்டும் மரணம்

பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்

சிக்கி இன்று மட்டும் சுமார் 1,610 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும்

இதே நாளில் 33,355 பேர் பாதிக்க ப்பட்டுள்ளனர்

தொடர்ந்து நோயின் தாக்குதல் அதிகரித்து வருவதால் மருத்துவ

மனைகள் நிரம்பி வழிகின்றன

மேலும் விசேட அவசர மக்கள் மருத்துவ காப்பு நிலையங்களை

உருவாக்கும் படியும் வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 53 ஆயிரத்தை கடந்த கொரனோ நோயாளிகள்

இன்றைய தினத்தில் நாட்டில் 749 கொரோனா தொற்றாளர்கள் பதிவானதை தொடர்ந்து இலங்கையில் பதிவான கொரோனா

தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 53 ஆயிரத்தை கடந்துள்ளது.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார்.

ஆதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 53,062 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 45,171 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், 264 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

7,627 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

கொரனோ தாண்டவம் – அமெரிக்காவில் 3,472 மற்றும் பிரிட்டனில்1,295 பேர் பலி

கொரனோ தாண்டவம் – அமெரிக்காவில் 3,472 மற்றும் பிரிட்டனில்1,295 பேர் பலி

பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த 24 மணித்தியாலத்தில்

மட்டும் அமெரிக்காவில் 3,472 பேர் பலியாகியுள்ளனர் மேலும் 204,214 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

அதேபோல பிரிட்டனில் 1,295 பேர் பலியாகியும் மேலும் 41,346 பேர் பாதிக்க

பட்டுள்ளனர் ,தொடர்ந்து வரும் நாட்களில் மேலும் இதன் தாக்கம்

அதிகரிக்கும் என எச்சரிக்கை பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

கொரனோ கொலை வெறிக்கு அமெரிக்காவில் 3,361 மற்றும் பிரிட்டனில் 1,295 பேர் மரணம்

கொரனோ கொலை வெறிக்கு அமெரிக்காவில் 3,361 மற்றும் பிரிட்டனில் 1,295 பேர் மரணம்

இரண்டாம் அலையாக வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்

சிக்கி அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 3,361

பேர் பலியாகியுள்ளனர் மேலும் 196,163 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

இதேபோல பிரிட்டனில் 1,295 பேர் மரணித்தும் 41,346 பேர் பாதிக்க பட்டும் உள்ளனர் ,

தொடர்ந்து எதிர்வரும் மூன்று வாரங்களில் நோயின் தொற்றுக்கு

உள்ளாகும் மக்கள் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என எதிர்பார்க்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

கொரனோ மரண எண்ணிக்கை 255 ஆக அதிகரிப்பு

கொரனோ மரண எண்ணிக்கை 255 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொவிட் – 19 தொற்றினால் மேலும் நால்வர் நேற்றைய தினம்

உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர்

நாயகத்தினால் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இலங்கையில் பதிவாகியுள்ள கொரோனா தொற்று

மரணங்களின் மொத்த எண்ணிக்கை 255 ஆக ஆதிகரித்துள்ளது.

Posted in உலக செய்திகள்

கொரனோ புகைப்பவர்களை விட கொடிய அபாயம் – ஸ்கனில் அம்பலம்

கொரனோ புகைப்பவர்களை விட கொடிய அபாயம் – ஸ்கனில் அம்பலம்

புகைக்கும் மனிதர்களின் லாங்ஸ் பகுதி வெள்ளையாகவும் ,அதே இவளை

கொரனோ நோயினால் பாதிக்க பட்டவர்கள் லாங்ஸ் பகுதி கறுப்புடன்

கூடிய மஞ்சள் நிறமாக காணப்படுவதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்

இந்து மிக பெரும் கொடிய பாதிப்பின் தன்மை கொண்ட வைரஸ்

எனப்து இதன் மூலம் மீளவும் நிரூபணமாகியுள்ளது

கொரனோ
கொரனோ
Posted in இலங்கை செய்திகள்

லண்டனில் கொரனோ பரப்பும் தமிழர்கள்

லண்டனில் கொரனோ பரப்பும் தமிழர்கள்

பிரிட்டன் தழுவிய நிலையில் பரவி வரும் கொரனோ நோயினால்

நாள் தோறும் பல நூறு மக்கள் பலியாகி வருகின்றனர்

இவ்வேளை தமிழர்களும் அதிகம் பாதிக்க பட்டுள்ளனர் ,இவ்வாறு

நோயினால்பாதிக்க பட்ட சில தமிழர்கள் தமது குடும்பத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்

எனினும் இவர்கள் தம்மை சுய தனிமை படுத்தலுக்குஉள்ளாக்க பட வேண்டும் .,

ஆனால் இவர்கள் அரசும் கூறும் அந்த விதிகளை ஏறி நிகழ்வுகளில் கலந்த

கொள்வது மற்றும் ,தனிமை படுத்துதலை மறைத்து ,தமக்கு நோயுள்ளதையும்

மறைத்து சாதாரண மனிதர்கள் போல கலந்து கொளவதாக மக்கள் மத்தியில் பேச படுகிறது

இவ்வாறு தனிமை படுத்துதலை மேற்கொள்ள மறுத்து வெளியில் நடமாடிய

தமிழர்கள் சிலருக்கு பல்லாயிரம் பவுண்டுகள் தண்டம் அறவிட பட்டுள்ளது

,அதிக கூடிய தொகையாக பத்து ஆயிரம் பவுண்டுகள் அறவிட படுகிறது ,அத்துடன் கிரிமினல் குற்றம் ஆகிறது என்பது குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

கொரனோ தாக்குதலில் சிக்கி லண்டனில் தமிழர் மரணம்

கொரனோ தாக்குதலில் சிக்கி லண்டனில் தமிழர் மரணம்

பிரிட்டன் லண்டன் பகுதியில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி

தமிழ் வாலிபர் ஒருவர் பலியாகியுள்ளார் ,இவரை போன்று ஐம்பதுக்கு மேற்பட்ட தமிழர்கள் பலியாகியுள்ளனர்

இரண்டாம் அலையாக வீரியம் கொண்டு பரவி வரும் கொரனோ நோயின்

தாக்குதலில் சிக்கி கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 1500 க்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் பிரிட்டன் தழுவிய நிலையில்

பலியாகியுள்ளனர்
ஐம்பது ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளனர்

,தொடர்ந்து பத்து ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிட தக்கது

Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

கொரனோ அகோரம் -அமெரிக்காவில் 4,447 மற்றும் பிரிட்டனில் 1,564 பேர் பலி

கொரனோ அகோரம் -அமெரிக்காவில் 4,447 மற்றும் பிரிட்டனில் 1,564 பேர் பலி

பிறவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த 24 மணித்தியாலத்தில்மட்டும் அமெரிக்காவில் 4,447 பேர்

பலியாகியுள்ளனர் மேலும் அதே நாளில் 228,132 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

இதே போல பிரிட்டனில் இன்றைய தினம் அதிக தொகையில் மக்கள் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது


1,564 பேர் பலியாகியுள்ளனர் மேலும் 45,533 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

வரும் நாடுகளில் இதன் பாதிப்பு மேலும் அதிகரிக்க படும் என் ஏதிர்பாரக்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

கொரனோ தாக்குதல் 4 பேர் மரணம்

கொவிட் 19 தொற்றாளர்களாக நேற்று(12) 584 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் இதுவரை பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை 49,537 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொவிட் 19 தொற்றுக்கு இலக்காகி மேலும் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து உயிரிழப்புகளின் எண்ணிக்கை 244 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு-13, ஹங்வெல்ல, மாத்தளை, வெல்லம்பிட்டிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்தோரே உயிரிழந்துள்ளனர்

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

கொரனோ தாக்குதல் – அமெரிக்காவில் 1,946 மற்றும் பிரிட்டனில் 529 பேர் பலி

கொரனோ தாக்குதல் – அமெரிக்காவில் 1,946 மற்றும் பிரிட்டனில் 529 பேர் பலி

பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த 24 மணித்தியாலத்தில்

மட்டும் 1,946 பேர் பலியாகியுள்ளனர் மேலும் இதே நாளில் 213,915 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

அதே போல பிரிட்டனில் 529 பேர் பலியாகியும் 46,169 பேர் பாதிக்க படும் உள்ளனர்

நோயின் தாக்குதல் வீச்சு அதிகரிப்பை அடுத்து புதிய சட்டங்கள்

விரைவில் வரவுள்ளதாக தெரிவிக்க படுகிறது

Posted in உலக செய்திகள்

கொரனோ தாண்டவம் – அமெரிக்காவில் 1,792 மற்றும் பிரிட்டனில் 563 பேர் பலி

கொரனோ தாண்டவம் – அமெரிக்காவில் 1,792 மற்றும் பிரிட்டனில் 563 பேர் பலி

பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த 24

மணித்தியாலத்தில் மட்டும் அமெரிக்காவில் 1,792 பேர் பலியாகியும் 213,453 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

கடந்த இரு நாட்களுடன் ஒப்பிடும் பொழுது மரண எண்ணிக்கை குறைவாக காணப்படுகிறது

அது போலவே பிரிட்டனில் 563 பேர் பலியாகியும் 54,940 பேர் பாதிக்க

பட்டுள்ளனர் ,தொடர்ந்து உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது

Posted in உலக செய்திகள்

கொரனோ வெறியாட்டம் அமெரிக்காவில் 3,235 மற்றும் பிரிட்டனில் 1,035 பேர் பலி

கொரனோ வெறியாட்டம் அமெரிக்காவில் 3,235 மற்றும் பிரிட்டனில் 1,035 பேர் பலி

பரவி வரும் கொரனோ நோய் தாக்குதலில் சிக்கி அமெரிக்காவில் கடந்த 24

மணித்தியாலத்தில் மட்டும் 3,235 பேர் பலியாகியுள்ளனர் மேலும் 249,519 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

அதேபோல பிரிட்டனில் 1,035 பேர் பலியாகியும் 59,937 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

எதிர்வரும் சில வாரங்களில் மரண எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தெரிவிக்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

அமைச்சருடன் பழகிய 118 பேருக்கு கொரனோ – தனிமை படுத்தல்

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுடன் நெருங்கிப் பழகிய

118 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என, சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுடன் நெருங்கிப் பழகிய சமய பெரியார்கள் ஐந்து பேர் உட்பட ஹெட்டிப்பொலவில் உள்ள

அலுவலகத்திற்கு மக்கள் சந்திப்பு தினத்தன்று சமூகமளித்த 75 நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என, சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

மேலும், அமைச்சரின் குடும்ப அங்கத்தவர்கள், பாதுகாப்பு அதிகாரிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என, சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

இராஜாங்க அமைச்சர் ஹிக்கடுவ பிரதேசத்தில் அமைந்துள்ள

சுயதனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அத்துடன், தயாசிறி ஜயசேகரவின் பிரத்தியேக செயலாளருக்கும்

கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Posted in உலக செய்திகள்

கொரனோ வெறியாட்டம் -அமெரிக்காவில் 3,914 மற்றும் பிரிட்டனில் 1,325 பேர் பலி

கொரனோ வெறியாட்டம் -அமெரிக்காவில் 3,914 மற்றும் பிரிட்டனில் 1,325 பேர் பலி

பரவி வரும் கொரனோ நோய் பரவளில் சிக்கி கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் அமெரிக்காவில் 3,914 பேர்

பலியாகியுள்ளனர் ,மேலும் இதே நாளில் 301,655 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

அதே போல பிரிட்டனில் 1,325 பேர் பலியாகியும் இதே சம நாளில் 68,053 பேர் பாதிக்க பட்டுள்ளனர்


தொடர்ந்து சிவகுப்பு எச்சரிக்கை விடுக்க பட்டு முழு லொக்கடவுன் தொடர்கிறது

வரும் நாட்களில் மேலும் இதன் பாதிப்பு அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்க படுகிறது ,முகக் கவசம் அணியாது வீதிகளில்

செல்வோருக்கு போலீசார் தண்டம் அறவிட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

எகிறிய கொரனோ மரணம் அமெரிக்காவில் 3,276 மற்றும் பிரிட்டனில் 1,041 பேர் பலி

எகிறிய கொரனோ மரணம் அமெரிக்காவில் 3,276 மற்றும் பிரிட்டனில் 1,041 பேர் பலி

இரண்டாம் அலையாக பரவி வரும் கொன்றானோ நோயின் தாக்குதலில்

சிக்கி கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் அமெரிக்காவில் 3,276 பேர் பலியாகியுள்ளனர்,

மேலும் இதே நாளில் புதிதாக 214,567 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

,தொடர்ந்து 29,813 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

அதுபோலவே பிரிட்டனில் அதி உச்சமாக 1.041 பேர் பலியாகியுள்ளனர்

மேலும் 62,322 பேர் புதிதாக பாதிக்க பட்டுள்ளனர் ,இவர்களுடன் 2,645 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்

எதிர் வரும் நாள் ஒன்றுக்கு 5000 பேர் பலியாகும் நிலை ஏற்படலாம்

என அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டினில் 50பேரில் ஒருவருக்கு கொரனோ – வெளியான அதிர்ச்சி தகவல்

பிரிட்டினில் 50பேரில் ஒருவருக்கு கொரனோ – வெளியான அதிர்ச்சி தகவல்

பிரிட்டனில் உள்ள மக்கள் தொகை கணக்கின் அடிப்படையில் ஐம்பது

பேரில் ஒருவருக்கு கொரனோ நோயானது பரவியுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது

இந்த நோயினை தடுக்கும் தடுப்பூசி கண்டு பிடிக்க பட்டுள்ள பொழுதும் ,

மேற்படி நோயின் தாக்குதல் அச்சமும் ,மரண எண்ணிக்கையும் குறையவில்லை

அதிகரித்து வரும் நோயினை கட்டு படுத்த மக்களை வீடுகளுக்குள் முடக்கி

வைக்க பட்டுள்ள பொழுதும்
நோயின் தாக்குதல் வீச்சு அதிகரித்து செல்கின்றமை கவலையளிக்கிறது