அமெரிக்கா இராணுவத்தின் ஏவுகணைகள் அழிப்பு| உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா இராணுவத்தின் ஏவுகணைகள் அழிப்பு| உலக செய்திகள்

அமெரிக்கா இராணுவத்தின் ஏவுகணைகள் அழிப்பு| உலக செய்திகள்

உலக செய்திகள் |அமெரிக்கா இராணுவத்தினர் உக்கிரைனுக்கு வழங்கிய இரண்டு கைமாஸ் ஏவுகணை செலுத்திகளை அழித்துள்ளதாக ரஷ்யா
இராணுவம் தெரிவித்துள்ளது .

உக்கிரைன் கிழக்கு டொன்ஸ்டாக் பகுதிக்கு அருகில் வைத்து ,தாக்குதல்
நடத்தி கொண்டிருந்த பொழுது ,ரஷ்யா இராணுவம் அழித்துள்ளதாக
குறிப்பிட்டுள்ளது .

பக்மூட் நகரை மீட்கும் வேகமான நகர்வுகளை ,
ரஷியா இராணுவம் நடத்திய வண்ணம் உள்ளது .

இதில் அதன் முக்கிய நுழைவாயிலை ,
ரசியா இராணுவம் தமது கட்டுப்பாட்டுக்குள்
தொடர்ந்து தக்க வைத்த வண்ணம் ,
முன்னேறிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

சிறுவனை கடித்து கொன்ற தெரு நாய்கள்| உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

சிறுவனை கடித்து கொன்ற தெரு நாய்கள்| உலக செய்திகள்

சிறுவனை கடித்து கொன்ற தெரு நாய்கள்| உலக செய்திகள்

உலக செய்திகள் |இந்தியா கைதரா பாத்தில் ஐந்து வயது சிறுவன் ஒருவனை நாய்கள் கடித்து கொன்றுள்ளன .

ஐந்து நாய்கள் ஐந்து வயது சிறுவனை சுற்றி வளைத்துள்ளது .
சிறுவன் தப்பிக்க ஓடுகின்றான் ,ஆனால் அவனை காப்பாற்ற
யாரும் அங்கு முனையவில்லை ,
அவன் அந்த நாய்களின் கடியில் சிக்கி பரிதாபகரமாக இறந்துள்ளான் .

மருத்துவமனைக்கு எடுத்த செல்ல பட்ட பொழுதும்,
சிறுவன் முன்னரே இறந்து விட்டதாக
மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .

குறித்த காட்சியானது தற்ப்போது சமுக வலைத்தளங்களில் ,
வேகமாக பகிரப்பட்ட வண்ணம் உள்ளது .

உக்கிரைனில் ரஷ்யா தோற்கும் அமெரிக்கா புற்றினுக்கு எதிராக போர் குரல்| உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

உக்கிரைனில் ரஷ்யா தோற்கும் அமெரிக்கா புற்றினுக்கு எதிராக போர் குரல்| உலக செய்திகள்

உக்கிரைனில் ரஷ்யா தோற்கும் அமெரிக்கா புற்றினுக்கு எதிராக போர் குரல்| உலக செய்திகள்

இலங்கை செய்திகள் |உக்கிரைன் மீதான ஆக்கிரமிப்பு போரில் ரஷ்யா
படு தோல்வியை சந்திக்கும் என போலாந்தில் வைத்து
அமெரிக்கா ஜனாதிபதி தெரிவித்துள்ளார் .

உக்கிரைன் மீதான ஆக்கிரமிப்பு போரின் ஊடக
நேட்டோவை உடைத்து விடலாம் என , கற்பனை கண்ட
புட்டீன் தோல்வியை தழுவியுள்ளார் .

மேலும் எமது ஆதரவு உக்கிரைனுக்கு இருக்கும் வரை,
ரஷ்யா வெற்றியடையாது என,
அமெரிக்கா ஜனாதிபதி பைடன் தெரிவித்தார் .

அமெரிக்காவின் இந்த பேச்சு ரஷ்யாவை கொதிப்பில்
உறைய வைத்துள்ளது .

No posts found.
திருமண நிகழ்வில் ஒருவர் அடித்து கொலை | உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

கள்ள காதலனுடன் இணைந்து கணவன் மாமாமியை வெட்டி கொன்ற மனைவி | உலக செய்திகள்

கள்ள காதலனுடன் இணைந்து கணவன் மாமாமியை வெட்டி கொன்ற மனைவி | உலக செய்திகள்

உலக செய்திகள் |இந்தியா கவுதமாவில் மனைவி ஒருவர் தனது கள்ள காதலனுடன் இணைந்து
கணவன் மாமியை வெட்டி கொன்றுள்ள அதிர்ச்சிகர சம்பவம்
இடம் பெற்றுள்ளது .

கள்ள காதலனுடன் இணைந்து கணவன் மற்றும் மாமியை ,
கொன்று அவர்கள் உடல்களை துண்டு துண்டாக வெட்டி கவுதமாலாவின் பல பகுதிகளில் பையில் கட்டி வீசியுள்ளனர் .

மேற்படி சடலங்கள் உடல்பாகங்கள் கண்டு பிடிக்க பட்ட நிலையில் ,
தொடர்ந்து இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர் ,காவல்துறையினர் .
மனைவி மற்றும் அவரது நண்பர் ,கள்ள காதலன் ஆகியோரை கைது
செய்துள்ளனர்

கணவன் மாமியை கள்ள காதலனுடன் இணைந்து ,
மனைவி வெட்டி கொன்ற சம்பவம் ,
நாடு தழுவிய நிலையில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

வெடித்து சிதறிய தொழில் சாலை பலர் காயம்| உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

வெடித்து சிதறிய தொழில் சாலை பலர் காயம்| உலக செய்திகள்

வெடித்து சிதறிய தொழில் சாலை பலர் காயம்| உலக செய்திகள்

உலக செய்திகள் | ஓஹியோவின் ஓக்வுட் அருகே உலோகத் தொழிற்சாலை ஒன்றில்,ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,
13 பேர் காயமடைந்துள்ளனர்.

வடகிழக்கு ஓஹியோ அவசரகால மீட்புப் பிரிவுகள் துரிதமாக செயல் பட்டு தேரினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் .

எனினும் தொழில் சாலை முற்றாக தீயில் எரிந்து அழிந்துள்ளது .
இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

இரும்பு கம்பிகளால் நபரை தாக்கிய ரவுடி கும்பல் |உலக செய்திகள்
Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

இரும்பு கம்பிகளால் நபரை தாக்கிய ரவுடி கும்பல் |உலக செய்திகள்

இரும்பு கம்பிகளால் நபரை தாக்கிய ரவுடி கும்பல் |உலக செய்திகள்

உலக செய்திகள் |இந்தியா பஞ்சாப் ஜகட்புர பகுதியில்
நபர் ஒருவரை மூவர் அடங்கிய ரவுடி குழு ஒன்று
இரும்பு கம்பிகள் ,பொல்லுகள் கொண்டு தாக்கும்
காணொளி ஒன்று வைராலகி வருகிறது .

மிக க்கொடூரமாக அந்த வயதான மனிதரை ,
மூன்று தெரு ரவுடிகள் தாக்கும் காட்சிகள் பார்ப்பவர்கள்
பதற வைக்கிறது .

இந்த காணொளியானது காவல்துறைக்கு கிடைக்க ,
பெற்ற நிலையில் மூவரையும் கைது செய்திடும்
நகர்வில் ஈடுபட்டுளள்னர் .

பலத்த எலும்பு முறிவுகளுக்கு உள்ளான நிலையில்
அவர் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .

பூங்காவில் பதுங்கிய முதலை மடக்கி பிடிப்பு|உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

பூங்காவில் பதுங்கிய முதலை மடக்கி பிடிப்பு|உலக செய்திகள்

பூங்காவில் பதுங்கிய முதலை மடக்கி பிடிப்பு|உலக செய்திகள்

உலக செய்திகள் |அமெரிக்கா தலைநகர் நியூ யார்க்
பகுதியில் பூங்காவில் நான்கு அடி முதலை ஒன்று பிடிக்க பட்டுள்ளது .

குறித்த பூங்காவில் நீருக்குள் பதுங்கிய படி
வருகை தந்த முதலையை இவ்விதம் மடக்கி பிடிக்க பட்டுள்ளது .

குறித்த பகுதியில் பறவை இனங்கள் என்பனவும் உள்ளன .
இந்த முதலை பிடிக்க பட்ட நிலையில் அவை தப்பித்துள்ளதாக அங்கு வருகை தந்த மக்கள் தெரிவித்தனர்.

உக்கிரைன் ரஷ்ய கடும் மோதல் | உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

உக்கிரைன் ரஷ்ய கடும் மோதல் | உலக செய்திகள்

உக்கிரைன் ரஷ்ய கடும் மோதல் | உலக செய்திகள்

உலக செய்திகள் |உக்கிரைன் ரஷ்ய இராணுவதிற்கு நடத்த பட்ட
கடும் மோதல்களில் பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது .

உக்கிரைன் கிழக்கு பகுதிகளை மீள் கையக படுத்தும் நோக்குடன் ,
பலத்த சூட்டாதாரவுடன் படையெடுப்பை
மேற்கொண்ட ரஷ்ய படைகள் மீது நடத்த பட்ட முறியடிப்பு,
தாக்குதலில்.

சிக்கி 820 ரஷ்யா இராணுவத்தினர் பலியாகியும்
விமானம் மற்றும் ஆறு டாங்கிகள் என்பன அழிக்க பட்டுள்ளதாக,
உக்கிரைன் இராணுவம் தெரிவித்துள்ளது .

பலத்த இழப்புக்கள் மத்தியில் பக்மூட் நகரின் நுழைவாயிலை ,
தாம் மீட்டுள்ளதாக ரஷ்யா இராணுவம் அறிவித்துள்ளது .

முன்னரங்க டாங்கிகள் ,பீரங்கிகள், சூட்டு தாக்குதலை ,
நடத்திய வண்ணம் ,ரஷ்யா முனேற்ற நடவடிக்கையை,
மேற்கொண்ட வண்ணம் உள்ளது .

இவை இன்றைய முக்கிய எதிரி நியூஸ் ஆக முதன்மை இடம் பிடித்துள்ளது .

கடும் வெள்ளம் 36 பேர் மரணம் | உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

கடும் வெள்ளம் 36 பேர் மரணம் | உலக செய்திகள்

கடும் வெள்ளம் 36 பேர் மரணம் | உலக செய்திகள்

உலக செய்திகள் |பிரேசில் நாட்டில் இடம் பெற்ற கடும்
வெள்ளத்தில் சிக்கி இதுவரை 36 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் பலர் காணாமல் போயுள்ளனர் .

ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகள் சேதமாகியுள்ளன .
வீதிகள் பல இடிந்து வீழ்ந்துள்ளது .

இதனால் வீடுகளுக்கு முன்பாக நிறுத்தி வைக்க பட்டிருந்த ,
வாகனங்கள் நீரில் மூழ்கியும் ,மண்ணுக்குள் புதைந்து காணப்படுகின்றன .

கனமழை வெள்ள பெருக்கில் ஏற்பட்ட
அனர்த்தம் காரணமாக இந்த பாதிப்பு இடம்பெற்றுள்ளது .
பாதிக்க பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்பு
பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.

https://www.youtube.com/watch?v=AiGECHzb5tc

இஸ்ரேல் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல் |உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல் |உலக செய்திகள்

இஸ்ரேல் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல் |உலக செய்திகள்

உலக செய்திகள் |இஸ்ரேல் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக ,இஸ்ரேல் நாட்டின் அதிபர் நெதன்யாகு தெரிவித்துள்ளார் .

ஈரான் மீதான தாக்குதல் குற்ற சாட்டு , ஆதாரமற்ற கண்மூடித்தனமானவை என ஈரான் தெரிவித்து வருகிறது .

பாரசீக வளை குடாவில் பயணித்த இரண்டு, எண்ணெய் கப்பல்கள் மீது
பிரிட்டன் நாட்டை சேர்ந்த தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று ,தாக்குதல்
நடத்தியாக தெரிவிக்க படுகிறது .

அவ்வாறு நிலவரம் இருக்கும் பொழுது ,
எமது கப்பல்களை ஈரான் தாக்கியது என கடும்
கோபத்தில் இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு பேசியுள்ளார் .

இதன் வெளிப்பாடு ஈரான் கப்பல்கள் மீது இஸ்ரேல் விரைவில்,
தாக்குதலை நடத்த தயாராகி வருகிறது ,
என்கின்ற சமிக்கையை இவை காண்பிக்கிறது .

அமெரிக்கா இராணுவம் முகாம் மீது ஏவுகணை தாக்குதல்|உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா இராணுவம் முகாம் மீது ஏவுகணை தாக்குதல்|உலக செய்திகள்

அமெரிக்கா இராணுவம் முகாம் மீது ஏவுகணை தாக்குதல்|உலக செய்திகள்

உலக செய்திகள் |அமெரிக்கா இராணுவத்தின் சிரியாவில் உள்ள al-Omar முகாம் மீது ,தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

நீண்ட தூர ஏவுகணைகளை கொண்டு இந்த ,
தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேத விபரங்கள்
உடனடியாக தெரியவரவில்லை .

தொடர்ந்து குறித்த முகமை இலக்கு வைத்து ,
ஈரான் ஆதரவு குழுக்கள் தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளது .
இங்கிருந்தே அமெரிக்கா எண்ணெய் கடத்தலில் ஈடுபட்ட வண்ணம் உள்ளது .

ஆதனாலேயே இந்த இராணுவம் முகாம் ,
தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிட தக்கது.

பிரிட்டனில் ஆற்றுக்குள் இருந்து பெண் சடலமாக மீட்பு|உலக செய்திகள்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் ஆற்றுக்குள் இருந்து பெண் சடலமாக மீட்பு|உலக செய்திகள்

பிரிட்டனில் ஆற்றுக்குள் இருந்து பெண் சடலமாக மீட்பு|உலக செய்திகள்

உலக செய்திகள் |பிரிட்டனில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் காணாமல் போன பெண் ஒருவர் ஆற்றுக்குள் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளார் .

Nicola Bulley என்ற 45 வயது பெண்ணே காணாமல் போனார் .
இவர் இறந்திருக்க கூடும் என்கின்ற ஆற்று பகுதியில் .
தொடர்ந்து நடத்த பட்டு வந்த தேடுதலின் பின்னர் அவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .

மரண பரிசோதனையின் பின்னரே ,
இது தற்கொலையா அல்லது கொலையா என்பது
தொடர்பில் தெரிய வரும் என தெரிவிக்க படுகிறது .

இவரது மரணம் பிரிட்டனில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தமை
குறிப்பிட தக்கது .

பேஸ்புக் கட்டண சேவையாக மாற்றம் |உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

பேஸ்புக் கட்டண சேவையாக மாற்றம் |உலக செய்திகள்

பேஸ்புக் கட்டண சேவையாக மாற்றம் |உலக செய்திகள்

உலக செய்திகள் |பேஸ்புக் நிறுவனம் தற்போது தமது சேவைகளை பயனாளர்கள் ,பெற்று கொள்ள கட்டண சேவையை அறவிடுகிறது .

பயனாளர்கள் தமது பாதுகாப்பை உறுதி படுத்தி கொள்ள ,
தற்போது பேஸ்புக் மெட்ரா சேவை ஊடாக ,வெரிபை என்கின்ற பாதுகாப்பு
விதிகளையே அறிமுக படுத்துகிறது .

இதற்கு மாதம் தோறும் மக்கள் கட்டணம் செலுத்த வேண்டும் .
அவ்வாறு செலுத்துவதன் ஊடக இன்ஸாகிராம் மற்றும் பேஸ்புக் ,
என்பனவற்றை பாதுகாப்பாக வைத்து கொள்ள முடியும் என்கிறது .

Meta Verified iசெய்வதற்கு $11.99 ல் இருந்து $14.99
அமெரிக்கா டொலர்கள் கட்டணமாக அறவிடுகிறது .

இது பேஸ்புக் வேறு திட்டத்துடன் நகர்கிறது என்கின்ற
குற்ற சாட்டு முன் வைக்க படுகிறது .

வாக்காளர் அட்டைகளை பயன் படுத்தி, பேஸ்புக் மூலம்
வாக்குகளை செலுத்தும், தேர்தல் நடவடிக்கையை
மைய படுத்தி நகர்வதாக ,உற்று நோக்க படுகிறது .

ரசியாவிடம் வீழ்ந்த உக்கிரைன் முக்கிய நகரம்| உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

ரசியாவிடம் வீழ்ந்த உக்கிரைன் முக்கிய நகரம்| உலக செய்திகள்

ரசியாவிடம் வீழ்ந்த உக்கிரைன் முக்கிய நகரம்| உலக செய்திகள்

உலக செய்திகள் |உக்கிரைன் கிழக்கு பகுதியான பக்மூட் நுழைவியிலான
பரஸ்கோவிவ்கா பகுதி முற்றிலும் வாக்னர் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது.

பலத்த மோதல்களின் மத்தியில் பெரும் இழப்பு இருந்தபோதிலும்,
ரஷியாவின் கூலிப்படைகளான வாக்னர் குழு பராஸ்கோவிவ்காவின்
முழு நிலப் பரப்பையும் முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது .

அடுத்து பக்மூட் நகரை ஆக்கிரமிக்கும் முன்னேற்ற நடவடிக்கைளை மேற்கொண்ட வண்ணம் உள்ளது .

எதிர் வரும் சில நாட்களில் பக்மூட் ,முற்று முழுதாக வீழ்ந்து விடும் நிலையில்
உள்ளதாக ரஷியா அறிவித்துள்ளது .

ரசியாவிடம் வீழ்ந்த உக்கிரைன் முக்கிய நகரம் | உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

ரசியாவிடம் வீழ்ந்த உக்கிரைன் முக்கிய நகரம் | உலக செய்திகள்

ரசியாவிடம் வீழ்ந்த உக்கிரைன் முக்கிய நகரம் | உலக செய்திகள்

உலக செய்திகள் |உக்கிரைன் கிழக்கு பகுதியான பக்மூட் நுழைவியிலான
பரஸ்கோவிவ்கா பகுதி முற்றிலும் வாக்னர் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது.

பலத்த மோதல்களின் மத்தியில் பெரும் இழப்பு இருந்தபோதிலும்,
ரஷியாவின் கூலிப்படைகளான வாக்னர் குழு பராஸ்கோவிவ்காவின்
முழு நிலப் பரப்பையும் முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது .

அடுத்து பக்மூட் நகரை ஆக்கிரமிக்கும் முன்னேற்ற நடவடிக்கைளை மேற்கொண்ட வண்ணம் உள்ளது .

எதிர் வரும் சில நாட்களில் பக்மூட் ,முற்று முழுதாக வீழ்ந்து விடும் நிலையில்
உள்ளதாக ரஷியா அறிவித்துள்ளது .

இஸ்ரேல் கப்பல் மீது ஈரான் தாக்குதல் |உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் கப்பல் மீது ஈரான் தாக்குதல் |உலக செய்திகள்

இஸ்ரேல் கப்பல் மீது ஈரான் தாக்குதல் |உலக செய்திகள்

உலக செய்திகள் |அரேபிய கடல் பகுதியில் பயணித்து கொண்டிருந்த
இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமான கப்பல்
ஒன்றின் மீது ஈரான் தாக்குதலை நடத்தியுள்ளது .

ஈரான் நடத்திய இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேத
விபரங்கள் தெரியவரவில்லை .

எனினும் சுயாதீன தகவலின் படி
உயிர் சேதங்கள் ஏற்பட்டு இருக்கலாம் என படுகிறது .

ஈரான் இந்த தாக்குதலை அடுத்து ஈரான் கப்பல்கள் மீது,
இஸ்ரேல் தாக்குதல் நடத்தவோ, அல்லது சிறைபிடிக்கவோ
முனையலாம் என எதிர் பார்க்க படுகிறது .

திருமண நிகழ்வில் ஒருவர் அடித்து கொலை | உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

திருமண நிகழ்வில் ஒருவர் அடித்து கொலை | உலக செய்திகள்

திருமண நிகழ்வில் ஒருவர் அடித்து கொலை | உலக செய்திகள்

உலக செய்திகள் |இந்தியா ஆக்ராவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில்,
50 வயது முதியவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் .

ரஸ்குல்லா உணவு உண்பதில் ஏற்பட்ட
முரண்பாட்டால் , அங்கு வருகை தந்த
விருந்தினர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்

மணப்பெண்ணின் உறவினரான 50 வயதுடைய நபர் ,
நான்கு விருந்தினர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.

திருமண நிகழ்வில் சேமிப்பு வாளியில் இருந்து ரசகுல்லா சாப்பிடுவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்துள்ளது .

இது முழுக்க முழுக்க சாப்பாட்டு சண்டையாக மாறியது.
ஹரியானா கிராமத்தைச் சேர்ந்த ரன்வீர் சிங், தடிகள் மற்றும்
இரும்பு கம்பியால் அடித்துக் கொல்லப்பட்டார்.

அமெரிக்கா ரசியா மோதல் |Today World News Tamil| உலக செய்திகள்|இலங்கை செய்திகள்|ethiri news
Posted in உளவு செய்திகள்

அமெரிக்கா ரசியா மோதல் |Today World News Tamil| உலக செய்திகள்|இலங்கை செய்திகள்|ethiri news

அமெரிக்கா ரசியா மோதல் |Today World News Tamil| உலக செய்திகள்|இலங்கை செய்திகள்|ethiri news

அமெரிக்கா ரசியா விமானங்கள் வானில் மோதல்,
உக்கிரைன் ரஷியா போர் ஆரம்பிக்க பட்டதன் பின்னர் இடம்பெற்ற மிக பெரும் ரஷியாவின் அத்துமீறலாக இது பார்க்க படுகிறது .

இதில் அழுத்தி காணொளி பார்க்க

வடகொரியா அமெரிக்காவுக்கு மிரட்டல்|Today World News Tamil| உலக செய்திகள்|இலங்கை செய்திகள்|ethiri news
Posted in உளவு செய்திகள்

வடகொரியா அமெரிக்காவுக்கு மிரட்டல்|Today World News Tamil| உலக செய்திகள்|இலங்கை செய்திகள்|ethiri news

வடகொரியா அமெரிக்காவுக்கு மிரட்டல்|Today World News Tamil| உலக செய்திகள்|இலங்கை செய்திகள்|ethiri news

வடகொரியா அமெரிக்கா தென்கொரியா இணைந்து நடத்தி வரும் போர் ஒத்திகைக்கு வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது .


வடகொரியா பதிலடியாக ஏவுகணை சோதனை நடத்தக்கூடும்
என்பதால் பதட்டம் நிலவுகிறது .

இதில் அழுத்தி காணொளி பார்க்க

Posted in உலக செய்திகள்

விளையாடடு மைதானம் இடிந்து வீழ்ந்து 332 பேர் காயம்

விளையாடடு மைதானம் இடிந்து வீழ்ந்து 332 பேர் காயம்

கொலம்பியா ; விளையாட்டு மைதானம் ஒன்று கொலம்பியாவில் இடிந்து வீழ்ந்ததில் அந்த கட்டட இடி பாடுகளுக்குள்ள சிக்கி 332 பேர் படுகாயமடைந்துள்ளனர் .

இந்த இந்த விளையாட்டு மைதான இடிபாட்டில் சிக்கி இதுவரை ஆறு பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 12 பேர் மிக அபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .

கிளிநொச்சியில் 60.000 பார்வையாளர்களை கொண்ட விளையாட்டு மைதானம்

இந்த விளையாட்டு மைதானம் இடிந்து வீழ்ந்த விபத்து தொட்ரபில் ஆராய விசேட குழு ஒன்று நியமிக்க பட்டுள்ளது.

இந்த விளையாடடு மைதானம் இடிந்து வீழ்ந்த
சம்பவம் கொலம்பியா மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.