ரசியாவிடம் வீழ்ந்த உக்கிரைன் முக்கிய நகரம்| உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

ரசியாவிடம் வீழ்ந்த உக்கிரைன் முக்கிய நகரம்| உலக செய்திகள்

ரசியாவிடம் வீழ்ந்த உக்கிரைன் முக்கிய நகரம்| உலக செய்திகள்

உலக செய்திகள் |உக்கிரைன் கிழக்கு பகுதியான பக்மூட் நுழைவியிலான
பரஸ்கோவிவ்கா பகுதி முற்றிலும் வாக்னர் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது.

பலத்த மோதல்களின் மத்தியில் பெரும் இழப்பு இருந்தபோதிலும்,
ரஷியாவின் கூலிப்படைகளான வாக்னர் குழு பராஸ்கோவிவ்காவின்
முழு நிலப் பரப்பையும் முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது .

அடுத்து பக்மூட் நகரை ஆக்கிரமிக்கும் முன்னேற்ற நடவடிக்கைளை மேற்கொண்ட வண்ணம் உள்ளது .

எதிர் வரும் சில நாட்களில் பக்மூட் ,முற்று முழுதாக வீழ்ந்து விடும் நிலையில்
உள்ளதாக ரஷியா அறிவித்துள்ளது .

ரசியாவிடம் வீழ்ந்த உக்கிரைன் முக்கிய நகரம் | உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

ரசியாவிடம் வீழ்ந்த உக்கிரைன் முக்கிய நகரம் | உலக செய்திகள்

ரசியாவிடம் வீழ்ந்த உக்கிரைன் முக்கிய நகரம் | உலக செய்திகள்

உலக செய்திகள் |உக்கிரைன் கிழக்கு பகுதியான பக்மூட் நுழைவியிலான
பரஸ்கோவிவ்கா பகுதி முற்றிலும் வாக்னர் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது.

பலத்த மோதல்களின் மத்தியில் பெரும் இழப்பு இருந்தபோதிலும்,
ரஷியாவின் கூலிப்படைகளான வாக்னர் குழு பராஸ்கோவிவ்காவின்
முழு நிலப் பரப்பையும் முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது .

அடுத்து பக்மூட் நகரை ஆக்கிரமிக்கும் முன்னேற்ற நடவடிக்கைளை மேற்கொண்ட வண்ணம் உள்ளது .

எதிர் வரும் சில நாட்களில் பக்மூட் ,முற்று முழுதாக வீழ்ந்து விடும் நிலையில்
உள்ளதாக ரஷியா அறிவித்துள்ளது .

வானில் மோதிய இந்தியா விமானங்கள் |Today World News Tamil|இலங்கை செய்திகள் |உலக செய்திகள்|russia news
Posted in உலக செய்திகள்

ரசியா உக்கிரைன் கடும் மோதல்

ரசியா உக்கிரைன் கடும் மோதல்

ரசியா உக்கிரைன் இராணுவத்தினர் கடும் ,
மோதல்களை நடத்திய வண்ணம் உள்ளனர் .

ரசியா இராணுவத்தினரின் 14 நிலைகள் மீது ,
தாம் நடத்திய தாக்குதல்களில் சிக்கி 400 ,
ரசியா படைகள் பலியாகியும் ,ஆயுத தளபாடங்கள்
அழிக்க பட்டுள்ளது என்கிறது .

இதே போன்ற குற்ற சாட்டு பலி எண்ணிக்கையை,
ரஷியாவும் அறிவித்துள்ளது .

தொடந்து இரு தரப்புக்கும் இடையில்,
சண்டைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

மேலும் உக்கிரைன் பாராளுமன்றம் ,
ரசியாவின் வாக்கினர் கூலிப்படையை ,
உலக மகா கிரிமினல் குற்றவாளிகள்
என தெரிவித்து தடை விதித்துள்ளது .

இந்த குழுவினருக்கும் அமெரிக்கா ஐரோப்பா தடை விதித்து ,
அறிவித்துள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .