Posted in Uncategorized

நடிகையை படம் பிடித்த மர்மநபர்

நடிகையை படம் பிடித்த மர்மநபர்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையை படம் பிடித்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிரபல நடிகையை படம் பிடித்த மர்மநபர்
நவ்னீத் ராணா
அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நவ்னீத் ராணா.

இவர் தற்போது மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி தொகுதி எம்.பி.யாக உள்ளார். இவரது கணவர் ரவி ராணா எம்.எல்.ஏ.வாக உள்ளார். நடிகை நவ்னீத் ராணாவும், அவரது

கணவர் ரவி ராணாவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநில முதல்மந்திரி உத்தவ் தாக்கரே வீட்டின் முன்பு அனுமன் மந்திரம் ஓத முயன்றனர்.

இதுதொடர்பாக நவ்னீத் ராணா, அவரது கணவர் ரவி ராணா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 12 நாட்கள் சிறையில் இருந்த அவர்கள்

சமீபத்தில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் நடிகை நவ்னீத் ராணாவுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில் நடிகை நவ்னீத் ராணாவுக்கு டாக்டர்கள் எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எடுத்தனர். ஸ்கேன் எடுத்தபோது மர்மநபர் ஒருவர் நடிகை நவ்னீத் ராணாவை படம் பிடித்தார்.

இதுதொடர்பாக நவ்னீத் ராணா மும்பை போலீசில் புகார் செய்துள்ளார். மருத்துவமனையில் பதிவான சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை


கைப்பற்றி போலீசார் அந்த மர்மநபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Posted in இலங்கை செய்திகள்

    ரணில் புதிய பிரதமராக நியமனம் – அடுத்து என்ன ..?

    ரணில் புதிய பிரதமராக நியமனம் – அடுத்து என்ன ..?

    இலங்கையின் புதிய பிரதமராக ராணில் விக்கிரமசிங்க மீளவும் நியமனம் பெற்றுள்ளார்


    இவரது நியமனத்தில் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்து விடுமா என்பதே இன்றைய கேள்வியாகும்

    ரணில் உள்ளிட்டவர்களுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர் ,ஆனால் அதனை மறந்து ரணில் இவ்விதம் அரியணை ஏறியுள்ளார்,

    இங்கே கோட்டா நிறைவேற்று அதிகாரம் பறிக்க பட்டதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்கா அணைத்து அதிகாரம் பெற்ற பிரதமராக மாற்றம் பெறுவார்.

    அவ்விதம் எனின் ஜனாதிபதிக்கு பல்லு பிடுங்க பட்ட ஒன்றாகும் .

    ரணில் பிரதமராகவும்,ஆட்சியில் கூட்டணியாகவும் அங்கம் வகித்த பொழுது சந்திரிக்கா ,மற்றும் மைத்திரி அரசை கவிழ்த்தார் என்பது கறை படிந்த வரலாறாக உள்ளது.

    அவ்விதமான நிகழ்வுகள் எதிர்வரும் காலத்தில் அரங்கேறும் என அடித்து கூறலாம்.

      Posted in இலங்கை செய்திகள்

      புதிய பிரதமர் ரணிலுக்கு மகிந்தா வாழ்த்து

      புதிய பிரதமர் ரணிலுக்கு மகிந்தா வாழ்த்து

      இலங்கையின் புதிய பிதமராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள


      ரணிலுக்கு முன்னாள் பிரதமர் மகிந்த வாழ்த்து தெரிவித்துள்ளார்

      தற்காலத்தில் எழுந்துள்ள பிரச்சனைகளுக்கு உங்கள் தீர்வு காணமுடியும் என்பதாக அவர் தெரிவித்துள்ளார்

        Posted in Uncategorized

        வீதி எங்கும் இராணுவம் – சோதனைகள் தீவிரம் – பதட்டமாகும் இலங்கை

        வீதி எங்கும் இராணுவம் – சோதனைகள் தீவிரம் – பதட்டமாகும் இலங்கை

        கொழும்பு பகுதி எங்கும் இராணுவம் கவச வாகனங்களுடன் குவிக்க பட்டு

        போர்க்காலத்தில் இடம்பெற்றது போன்று சோதனைகள் அதிகரிக்க பட்டுள்ளன.

        இவை இலங்கையில்இராணுவ ஆட்சி நிலவுகின்ற நிலையை காண்பிக்கிறது ,கோட்டா விரைவில் பதவி விலக கூடும் என எதிர்
        பார்க்க படுவதால் ,இலங்கையில் இராணுவ ஆட்சி ஏற்படுத்த படலாம் என்ற பதட்டம் நிலவுகிறது.

          மகிந்த ,நாமல் உள்ளிட்ட 17 பேர் நாட்டை விட்டு செல்ல நீதிமன்றம் தடை
          Posted in இலங்கை செய்திகள்

          மகிந்த ,நாமல் உள்ளிட்ட 17 பேர் நாட்டை விட்டு செல்ல நீதிமன்றம் தடை

          மகிந்த ,நாமல் உள்ளிட்ட 17 பேர் நாட்டை விட்டு செல்ல நீதிமன்றம் தடை

          இலங்கையில் அப்பாவி மக்கள் போராட்டங்கள் மீது தாக்குதல் நடத்திய குற்ற சாட்டில்

          மகிந்த அவர் மகன் நாமல் உள்ளிட்ட 17 பேருக்கு நாட்டை விட்டு செல்ல நீதிமன்றம் அதிரடி தடை விதித்துள்ளது.

          காலிமுக திடலில் அமைதியாக போராடிய மக்கள் மீது குண்டர்களை ஏவி தாக்குதல் நடத்தினர் என்ற குற்ற சாட்டில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது

          முன்னரே நாம் கூறிய படி இப்பொழுது கூண்டுகள் இவர்களுக்கு தயாராகிறது.

            Posted in இலங்கை செய்திகள்

            உடைக்க படும் சஜித் அணி – கைமாறும் பணம்

            உடைக்க படும் சஜித் அணி – கைமாறும் பணம்

            சஜித் அணியின் பலத்தை சிதைத்து அவர் ஜனாதிபதியாக வருவதை தடுக்கும் முயற்சியில் அவரது முக்கிய


            உறுப்பினர்களுக்கு விலை பேச படுகிறது

            இந்த விலை பேச்சின் வாயிலாக ஆறுபேர் சுயாதீனமாக செயல் பட உள்ளதாக அறிவித்துள்ளனர்

              Posted in இலங்கை செய்திகள்

              திருடிய பொருட்களை போலீசாரிடம் ஒப்படைத்த மக்கள்

              திருடிய பொருட்களை போலீசாரிடம் ஒப்படைத்த மக்கள்

              நீர்கொழும்பு பகுதியில் உள்ள பல கொட்டல்களில் பொருட்களை மக்கள் திருடி சென்றுள்ளனர்

              இவ்வாறு திருடப்பட்ட பொருட்களை மீள அவர்கள் ஒப்படைத்துள்ளனர்

              இவ்விதமான விசித்திர சம்பவங்களும் இலங்கையில் இடம்பெறுகின்றமை சிரிக்க வைக்கிறது

                Posted in இலங்கை செய்திகள்

                கோட்டா பொன்சேகா திடீர் சந்திப்பு – பிரதமராகும் பொன்சேகா

                கோட்டா பொன்சேகா திடீர் சந்திப்பு – பிரதமராகும் பொன்சேகா

                எதிரிகளாக விளங்கிய அக்கோட்டை அபய அபொன்சேக திடிரென சந்தித்துள்ளனர் ,பொன்சேகாவை


                பிரதமராக பதவி ஏற்கும் படி கோட்டபாய கோரியுளளார்

                இதனை அடுத்து அவர் விரைவில் பிரதமராக பதவி ஏற்கலாமா என எதிர் பறக்க பாடுகிறது ,இருவருக்கும்


                இடையில் இரண்டரை மணித்தியாலங்கள் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது ,குறிப்பிட தக்கது

                  Posted in இலங்கை செய்திகள்

                  ஆர்மேனியர்களுக்கு ஹரிஸ்ஸா, யூதர்களுக்கு மற்சூ, ஈழத்தமிழர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி

                  ஆர்மேனியர்களுக்கு ஹரிஸ்ஸா, யூதர்களுக்கு மற்சூ, ஈழத்தமிழர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி

                  தமிழினப்படுகொலையினை நினைவேந்தும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளை மையப்படுத்தி, முள்ளிவாய்க்கால் கஞ்சியுடன் நினைவேந்தல் வாரத்தினை

                  தொடங்குவோம் என அறைகூவல் விடுத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இந்த விடுதலைப் பண்பாட்டை அடுத்த தலைமுறையின் கைகளுக்கு கடத்துவோம் என தெரிவித்துள்ளது.

                  மே12ம் நாள் வியாழக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் உணர்வுபூர்வமாக உலகத் தமிழர்களால் தொடங்குகின்றது.

                  2009ம் ஆண்டு தமிழர்கள் மீதான சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இனஅழிப்பு போர்க்காலம். கடும்யுத்த களம், உணவுத்தடை, மருந்துக்களுக்கு தடை, போர் தவிர்ப்பு வலயம் என்ற பெயரில் மக்களை கொத்துக் கொத்தாக தனது கொடிய ஆயுதங்களால்

                  இனப்படுக்கொலை செய்து கொண்டிருந்தது. இந்த நெருக்கடியான பெருந்துயரான காலத்தில் மக்களின் வயிற்றுப் பசியினை நம்பிக்கையோடு கஞ்சி தீர்த்திருந்தது.

                  போராளிகள் தமக்கென ஒதுக்கப்பட்டிருந்த அரசியினை மக்களின் பசிபோக்க கஞ்சியாக சமைத்து வழங்கியிருந்தனர்.

                  இதுவே ‘முள்ளிவாய்கால் கஞ்சியாக’ மக்களின் அப்பெருந்துயரை நினைவேந்திக் கொள்ளப்படுகின்றது.

                  இரத்தம் தோய்ந்த தமது வரலாற்றின் வலிகளை
                  அடுத்தடுத்த தலைமுறைகளிடம் கடந்தும் பண்பாடாக 20ம் நூற்றாண்டின்
                  மிகப்பெரிய இனப்படுகொலைக்கு உள்ளான அ10ர்மேனியர்கள் ‘ஹரிஸ்ஸா’


                  உணவையும், யூதர்கள் ‘மற்சூ’ உணவையும் கொண்டிருப்பது போல், ஈழத்தமிழர்கள் நாமும், ‘
                  முள்ளிவாய்க்கால் கஞ்சி’யினை எமது அடுத்த தலைமுறையிடம் கடத்தும்
                  ஓர் விடுதலைப் பண்பாடாக இதனை முன்னெடுப்போம் என நாடுகடந்த தமிழீழ
                  அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.

                    Posted in இலங்கை செய்திகள்

                    தமிழர் இனவழிப்பு நினைவுநாள் – 2022 மெல்பேர்ண் நிகழ்வு

                    தமிழர் இனவழிப்பு நினைவுநாள் – 2022 மெல்பேர்ண் நிகழ்வு
                    May 18 Tamil Genocide Remembrance Day – Melbourne
                    தமிழர் இனவழிப்பு நினைவுநாள் – மெல்பேர்ண்

                    இலங்கைத்தீவில் தமிழர் தேசத்திற்கு எதிராக, அரச பயங்கரவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட கொடிய மனிதப் பேரவலத்தின் உச்சத்தை தொட்ட, முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் நினைவுகளோடு அதன் 13 வது ஆண்டுகளின் நினைவுகளில் மூழ்கியிருக்கின்றோம்.

                    ஆயிரக்கணக்கான மக்களை முள்ளிவாய்க்கால் என்ற குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கவைத்து, சர்வதேச ரீதியாக தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை திட்டமிட்ட ரீதியில்

                    பயன்படுத்தி, சாட்சிகள் அற்ற போரை நடத்தி, ஒரு தேசிய இனத்தின் அழிவை செய்திருக்கின்றது சிறிலங்கா அரச பயங்கரவாதம்.

                    கொடியபோர் முடிவடைந்து 13ஆண்டுகள் கடந்தும், நீதிக்காக எமது மக்கள் இன்னமும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். நேரடியான இனவழிப்பு போர் முடிவடைந்து,

                    மறைமுகமான இனவழிப்பு போராக தொடர்ந்தும் தமிழ் மக்கள் மீதான நெருக்கடிகள் வெவ்வேறு வழிகளில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

                    அன்பான உறவுகளே,

                    எமது மக்களின் நீதிக்கான போராட்டத்திற்கு இதுவரை நாளும் பரிகார நீதி கிடைக்காத நிலையில், மிகுந்த சலிப்பும் ஏமாற்றமும் அடைந்துள்ள நிலையில், எமது விடுதலைப்

                    போராட்டத்தோடு பயணித்து மரணித்துப்போன எமது மக்களையும் எமது மாவீரர்களையும் நினைவுபடுத்திக்கொள்வோம்.

                    மெல்பேர்ணில் எதிர்வரும் 18-05-2022 அன்று நினைவேந்தல் நாள் நிகழ்வு நடைபெறுகின்றது.

                      Posted in இலங்கை செய்திகள்

                      மலையகத்தில் மண்சரிவு – வீடுகள் சேதம்

                      மத்திய ம​ைல நாட்டின் ஹட்டன், நோட்டன், நோர்வூட், பொகவந்தலாவை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனத்த மழை பெய்து வருகிறது.

                      நோட்டன் பகுதியில் நேற்று இரவு பெய்த கடும் மழை காரணமாக இன்று (11) அதிகாலை மூன்று மணியளவில் நோட்டன் எண்ணை நிரப்பு நிலையம் ஒன்றுக்கு மேலிருந்து பாரிய கட்டடம் ஒன்று சரிந்து வீழ்ந்து எண்ணை நிரப்பு நிலையத்தின் அமைக்கப்பட்டிருந்த கட்டடம் ஒன்று பகுதியளவில் சேதமாகியுள்ளது.

                      குறித்த கட்டத்தினுள் நிறுத்தப்பட்டிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு முச்சக்கரவண்டி, ஒரு வேன் ஆகியன சேதமடைந்துள்ளன.

                      மண்சரிவு ஏற்படும் போது அதில் எவரும் இல்லாது இருந்ததன் காரணமாக உயர்ச்சேதம் ஏற்படவில்லை.

                      இதே நேரம் நோட்டன் தியகல பிரதான வீதியில் மண் சரிவுகள் ஏற்பட்டதன் காரணமாக அவ்வீதியூடான போக்குவரத்து பல மணித்தியாலங்கள் துண்டிக்கப்பட்டன.

                      இன்று காலை வீதி போக்குவரத்து அதிகார சபையினால் வீதியில் கொட்டிக்கிடந்த பாரிய கற்கள் மற்றும் மண்ணை அகற்றியதன் காரணமாக போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.

                      குறித்த வீதியில் மேலும் பல இடங்களில் மண்சரிவு
                      ஏற்பட்டுள்ளதனால் அவ்விடங்களில் ஒரு வழி போக்குவரத்தே இடம்பெற்று வருகின்றன.

                        Posted in இலங்கை செய்திகள்

                        தமிழர்களை உள்ளே இழுத்து போராட்டத்தை திசை திருப்ப முயற்சி

                        தமிழர்களை உள்ளே இழுத்து போராட்டத்தை திசை திருப்ப முயற்சி

                        தற்போது அமைதி வழியில் போராடி வரும் சிங்கள மக்களின் போராடத்திற்குள் .

                        தமிழர்களை இழுத்து போராட்டத்தை திசை திருப்பும் நகர்வில் சில கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

                        இதுவரை புத்திசாலித்தனமாக தப்பித்த தமிழர்கள் ,இதுபோல அமைதி காத்து சிங்களத்தின் பெரும் படு கொலை சதியில் இருந்து தப்ப வேண்டும் என வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது.

                        உணர்ச்சிகளுக்கும் இடமளித்து உயிர்களை பலிகொடுக்காது ,சொத்து சேதங்களை தவிர்த்து கொள்ள வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் வேண்டுதல் விடுக்கின்றனர்.

                          பதவி விலக தயாராகும் மத்திய வங்கி ஆளுநர் - நெருக்கடியில் - கோட்டா
                          Posted in இலங்கை செய்திகள்

                          பதவி விலக தயாராகும் மத்திய வங்கி ஆளுநர் – நெருக்கடியில் – கோட்டா

                          பதவி விலக தயாராகும் மத்திய வங்கி ஆளுநர் – நெருக்கடியில் – கோட்டா

                          இலங்கையில் ஆளும் ஆட்சி யாளர்களுக்கு எதிராக வெடித்துள்ள மக்கள் போராட்டம் கட்டு பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு நாடு அமைதி நிலைக்கு திரும்ப வேண்டும்.

                          ,அவ்விதம் இல்லாது போனால் தான் மத்திய வாங்கி ஆளுநர் பதவியில் இருந்து விலக போவதாக ஆளுநர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

                          தொடர்ந்து போராட்டங்கள் நீடித்தால் நாட்டின் பொருளாதாரம் மேலும் மோசமடையும் எனவும் அதனை நிவர்த்தி செய்திட உடன் தீர்வை காணுங்கள் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

                          இதனால் நெருக்கடியில் கோட்டா சிக்கியுள்ளார்.

                            Posted in இலங்கை செய்திகள்

                            மக்களை மிரட்டும் கோட்டா – உக்கிரம் பெறும் போராட்டம்

                            மக்களை மிரட்டும் கோட்டா – உக்கிரம் பெறும் போராட்டம்

                            காலிமுக திடலில் ஒரு மாதத்திற்கு மேலாக கூடாரம் அமைத்து கோட்டா மகிந்தா பதவி விலக வேண்டும் என கோரி மக்கள் போரட்டம் நடத்தி வருகின்றனர்

                            இவ்வாறான கால பகுதியில் அந்த மக்களை அங்கிருந்து அகன்று செல்லுமாறு கோட்டா பணிப்புரை விடுத்துள்ளார்

                            பொலிஸாரினால் இவ்விதம் அறிவிக்க பட்டுள்ள போதும் மக்கள் அங்கிருந்து அகன்று

                            செல்ல மறுத்து வருகினறனர் ,அவ்விதம் அத்துமீறி தரித்து நின்றால் அவர்கள் கைது செய்ய படுவார்கள் என போலீசாரை மிரட்டி வருகின்றனர்

                            ஊரடங்கு வேளை ஒன்று கூடுதலை தடுக்க இந்த அடக்குமுறையை அவர்கள் விடுத்தது வருகின்றனர் ,இங்கு துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்


                            இடம்பெற்று பெரும் ரணகளமாக இலங்கை மாற போகிறதை இந்த விடயங்கள் எடுத்து காட்டுகின்றன

                              Posted in உலக செய்திகள்

                              இஸ்ரேலியர்களினால் 22 பாலஸ்தீனர்கள் தாக்குதல்

                              இஸ்ரேலியர்களினால் 22 பாலஸ்தீனர்கள் தாக்குதல்

                              இஸ்ரேலிய இராணுவத்தினரால் அப்பாவி பலஸ்தீன மக்கள் இருபத்தி இரண்டு பேர்
                              படுகாயமடைந்துள்ளனர்

                              இஸ்ரேலிய இராணுவத்தின் தொடர் தாக்குதலினால் ஆத்திர முற்றுள்ள அமைப்புக்கள்


                              ஏவுகணை தாக்குதலை நடத்துவோம் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                                Posted in இலங்கை செய்திகள்

                                இலங்கையில் படுகொலைகள் நடக்க போகிறது – சிறி எம்பி – video

                                இலங்கையில் படுகொலைகள் நடக்க போகிறது – சிறி எம்பி – video

                                தமிழர்களை சிங்கள காடையர்கள் வெட்டிப் படுகொலை செய்கிற போதும் இதே பொலிசார் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்கள்!


                                தமிழ் இளைஞர்கள் இந்தப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தால் தமிழர்களை இனம் கண்டு சுட்டுத்தள்ளியிருப்பார்கள்…


                                தமிழ் மக்கள் சற்று பொறுமையாக நிதானமாக இருந்தமையால் சில அழிவுகள் தவிர்க்கப்பட்டுள்ளது.

                                இதில் அழுத்தி காணொளி பார்க்க

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  மகிந்த மகனின் 11 கார்கள் தீயில் எரிந்தன – கோபத்தில் ஐயா சாமி

                                  மகிந்த மகனின் 11 கார்கள் தீயில் எரிந்தன – கோபத்தில் ஐயா சாமி

                                  மகிந்தாவின் மகன் நாமல் ராஜபக்ஸ்சாவின் 11 ஆடம்பர கார்கள்
                                  மக்களினால் தீ வைத்து எரியூட்ட பட்டுள்ளன,

                                  நாட்டை கொள்ளையடித்து ஆடம்பர கார்களில் உலா வந்த நிலையில் மக்கள் இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

                                  மேலும் அவர்கள் வீடுகளும் எரியூட்ட பட்ட நிலையில் ,தமது வீட்டில் தங்க முடியா நிலையில் இராணுவ காவலில் கடற்படை முகாமில் தங்க வைக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது.

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    திருமலை கடற்படை முகாமில் -மகிந்தா குடும்பம் – இராணுவம் அறிவிப்பு

                                    திருமலை கடற்படை முகாமில் -மகிந்தா குடும்பம் – இராணுவம் அறிவிப்பு

                                    இலங்கையின் முன்னால பிரதமர் மகிந்தா தனது குடும்பத்துடன் திருமலை கடற்படை

                                    முகாமில் தங்க வைக்க பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்

                                    மேலும் இராணுவத்தினருக்கு துப்பாக்கி சுடுவதற்கான அதிகாரம் வழங்க பட்டுள்ளது

                                    சொத்துக்களை சேத படுத்துபவர்கள் மீது வானை நோக்கி சுட படும் ,பின்னர் அவர்களின்முழங்காலின் கீழ் சுடப்படும் என கமல் குணரத்தின தெரிவித்துள்ளார்

                                    மகிந்தாவுக்கு பாதுகாப்பு இல்லாமை காரணமாக இராணுவ முகாமில் தங்க வைக்க பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      இராணுவ நிழல் ஆட்சியில் இலங்கை – வீடியோ

                                      இராணுவ நிழல் ஆட்சியில் இலங்கை – வீடியோ

                                      இலங்கையில் பிரதமர் பதவி விலகிய நிலையில் போராட்டம் உச்சம் பெற்றுள்ளது

                                      ,தற்போது கோட்டாவும் பதவி விலகுவார் என ஏதிர் பார்க்க படுவதால் அடுத்ததாக

                                      இராணுவ ஆட்சியை நிலை நிறுத்த கோட்டா முயற்சிகளை
                                      மேற்கொண்டு வருவதாக தற்போதைய நிகழ்வுகள் எடுத்து காட்டுகின்றன

                                        Posted in இலங்கை செய்திகள்

                                        தமிழர் அழிந்த நாளில் தப்பி ஓடும் மகிந்தா குடும்பம் – வீடியோ

                                        தமிழர் அழிந்த நாளில் தப்பி ஓடும் மகிந்தா குடும்பம் – வீடியோ

                                        தமிழர்களை கொன்று குவித்த அதே மாதத்தில் ,அதே சிங்கள மக்களினால்
                                        மகிந்தா குடும்பம் கதறும் காட்சிகள் தமிழர்களை மகிழ்ச்சியில் உறைய வைத்துள்ளது

                                        அதன் காணொளி பகிர்வு இது