தப்பிய கைதிகள் கடல்வழியாக இந்தியாவுக்கு ஓட்டம்

Spread the love

தப்பிய கைதிகள் கடல்வழியாக இந்தியாவுக்கு ஓட்டம்

இலங்கையில் ஏற்பட்ட கலவரத்தின் பொழுது சிறைகளில் இருந்து தப்பித்து சென்ற

கைதிகள் கடல்வழியாக இந்தியாவுக்கு தப்பி சென்று இருக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது


இதனால் தற்போது இந்தியா கடலோர பாதுகாப்பபு இறுக்க பட்டுள்ளது

தப்பியவர்களை கைது செய்திடும் நகர்வில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *