இலங்கையில் புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை 1.4மில்லியனாக உயர்வு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை 1.4மில்லியனாக உயர்வு

இலங்கையில் புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை 1.4மில்லியனாக உயர்வு

இலங்கையில் புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை 1.4மில்லியனாக உயர்வு என தெரிவிக்கப்படுகிறது .Number of smokers in Sri Lanka rises to 1.4 million.

22 மில்லியன் மக்கள் வாழ்கிற இலங்கை தீவு

22 மில்லியன் மக்கள் வாழ்கிற இலங்கை தீவில் தற்போது புகைப்பிடிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

மக்கள் தொகையில் 16 வீதத்திற்கு மேற்பட்டவர்கள் புகை பிடிப்பதாக தெரிய வருகிறது.

இந்த புள்ளிவிபர தரவின் அடிப்படையில் அதிகம் ஆண்கள் எனவும் அதற்கு கீழானவர்கள் பெண்களும் புகைப்பிடிப்பதான புள்ளி விவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரல் கருகி புற்றுநோய்

நாள்தோறும் பிடிக்கும் புகைபிடித்ததினால் அவர்கள் ஈரல் கருகி புற்றுநோய் தோற்றி மரணிக்கின்ற நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றன.

இதனை தடுக்க முடியாது அரசுதிணறி வருவதுடன் . இந்த புகைத்தல் வியாபாரத்தில் ஊடாக பல பில்லியன் ரூபாய்களை நாளொன்றுக்கு வருமானமாக ஈட்டி வருகிறது.

ஆகவே மக்களுக்கு எதிராக எமனாக அரசு திகழ்வது இந்த புள்ளி விவரங்கள் காட்டுகிறது.