Posted in Uncategorized

பேஸ்புக் அடாவடி -அவுஸ்ரேலியாவில் பாவனைக்கு முற்றாக தடை

அனைத்து ஆஸ்திரேலிய பயனர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் செய்தி உள்ளடக்கத்தைப் படித்து பகிர்ந்து கொள்ளும் திறனை பேஸ்புக் நிறுத்தியுள்ளது.

அவசர சேவைகள், தொண்டு நிறுவனங்கள், அரசு சுகாதாரத் துறைகள் உள்ளளவும் இதனால் பாதிக்க பட்டுள்ளன ,

செய்திகள் பகிர்வுக்கு அவுஸ்ரேலியா அரசு பணம் செலுத்த

வேண்டும் என பேஸ்புக்கிடன் வேண்டிய நிலையில் இந்த அதிரடி தடையை பேஸ்புக் செய்துள்ளது

அவுஸ்ரேலியா அரசு சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த மேற்கொண்ட

நகர்வுக்கு விழுந்த அடியாக இது பேச படுகிறது ,இதுபோலவே கூகிளும் சிக்கியுள்ளது குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

கொரனோவில் இருந்து தப்பிக்க மது மற்றும் புகைத்தலுக்கு தடை

கொரனோவில் இருந்து தப்பிக்க மது மற்றும் புகைத்தலுக்கு தடை

இலங்கையில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி

இதுவரை ஏழுபேர் பலியாகியுள்ளனர் 186 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

இந்த நோயானது மது மற்றும் புகைத்தல் செய்பவர்கள் மீதே அதிகம் கவனம்

செலுத்தி தாக்கி வருகிறது ,அதனால் இவற்றை செய்வதற்கு இலங்கை ஆயூள் வேத மருத்துவ துறையினர் தடை விதித்துள்ளனர்

இந்த நோயில் இருந்து காப்பாற்ற படுவதற்கு அனைவருக்கும் ஆயூள் வேத

மருத்துவ முறை கடை பிடிக்க படுவதால் இந்த அதிரடி உத்தரவை இலங்கை ஆயூள் வேத மருத்துவத்துறை அறிவித்துள்ளது

மக்களே புகைத்தல் மற்றும் மது அருந்துதலை இந்த நோயின் காலம் முடிவடையும்

வரை தவிர்த்து கொள்ளுங்கள் ,ஒருவரால் அனைவருக்கும் இந்த நோயானது பரவும் அபாயம் எழுந்துள்ளது

கொரனோவில் இருந்து
கொரனோவில் இருந்து
Posted in இலங்கை செய்திகள்

ஐரோப்பாவில் விடுதலை புலிகள் மீது தொடர்ந்தும் தடை

ஐரோப்பாவில் விடுதலை புலிகள் மீது தொடர்ந்தும் தடை

ஐரோப்பிய நாடு இந்தியாவின் வேண்டுதலுக்கு இணங்க தமிழீழ விடுதலை புலிகளை பயங்கரவாத அமைப்பாக தடை செய்தது ,அந்த தடையை மீளவும் அது நீடித்துள்ளது .

ஐரோப்பிய நீதிம்னறங்கள் சில தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கிட கோரிய போதும் ஐரோப்பிய யூனியன் அதனை தளர்த்த மறுத்து வருகிறது

இலங்கையில் விடுதலை புலிகள் முற்றாக அழிக்க பட்ட பின்னரும் இல்லாத புலிகளுக்கு இந்த ஐரோப்பா தடையை

விதித்துள்ளது தமிழர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது

ஐரோப்பாவில் விடுதலை புலிகள்
ஐரோப்பாவில் விடுதலை புலிகள்