மன்னாரில் மாணவிகள் மகிழ்ச்சி உணவளித்த காரை சேனாதி

Spread the love

மன்னாரில் மாணவிகள் மகிழ்ச்சி உணவளித்த காரை சேனாதி

மன்னாரில் மாணவிகள் மகிழ்ச்சி உணவளித்த காரை சேனாதி,மன்னார் மாவாட்டத்தில் மாணவிகள் தங்கியுள்ள ஆச்சிரம ஒன்றுக்கு காரை சேனாதி அண்ணா வழங்கிய பத்து ஆயிரம் ரூபா நிதி பங்களிப்பில் இந்த உணவு வழங்க பட்டுள்ளது .

இந்த சிறார்களுக்கு அன்னதானம் வழங்கிய அவர்களை மகிழ்வூட்டிய காரை சேனாதி அண்ணா அவர்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .

இதில் அழுத்தி காணொளி பார்க்க