மன்னாரில் குழந்தையை பறிக்க சதி திட்டம்
மன்னாரில் குழந்தையை பறிக்க சதி திட்டம் ,மன்னர் மருத்துவமனையில் பலியான பட்டதாரி இறந்த பெண்ணுடைய குழந்தை இனம் வெளியில் எடுத்துச் சென்று அந்த குழந்தையின் உயிரை மாய்க்கும் நடவடிக்கையில் செந்தூரன் உள்ளிட்டவர்கள் ஈடுபட்டு வருவதாக மருத்துவர்கள் சிலர் கூட்டணி சுமத்தி இருக்கும்.
அர்ஜுனன் ராமநாதன் மன்னருக்கு சென்று பாதிக்கப்பட்ட தீர்வினை வேண்டி கொடுத்து அவர் சிறை சென்றிருந்தார்
அவர்ன காலப்பகுதியில் தற்பொழுது செந்துரனுக்கு எதிராக மக்கள் சர்வதேச அளவில் கொதித்து கிளம்பி எழும்பி வருகின்ற நிலையில் தற்போது பாதிக்கப்பட்ட பெண்களுடைய குழந்தை மற்றும் தாயாருக்கு நோய்களை ஏற்படுத்தி
அவர்களுக்கு அவதூறுகளை பரப்பி சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களை அழித்தொழிப்பு நடவடிக்கையிலான சூழ்ச்சியாக இது பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு உதவி செய்த வருவதாக தெரிவித்து கொண்டு இருக்கும் இவர்கள் டேனீஸ்வரன் சத்தியமூர்த்தி மற்றும் சார்ஸ் நிர்மல் நாதன், செல்வமகள் போன்றவள் வழிநடத்தப்படுவதாகவும் மக்கள் மத்தியில் கூட்டும் சுமத்தப்பட்டுள்ளது.
இவர்கள் தமது தேர்தல் நிலம் கருதியே நிவாரண செயற்பாடுகள் ஈடுபட்டு வருவதாகவும் அதனை அடுத்து தற்பொழுது மக்கள் மத்தியில் இருந்து இவர்கள் விரட்டி அடிக்கப்பட வேண்டும் என்கின்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.
அர்ச்சனா ராமநாதருக்கு ஆதரவாக சாட்சிகள் இருக்கின்ற பட்டதாரி பொண்ணுடைய தாயும் மற்றும் அந்த சிசுமை தற்போது பாதிப்புக்கு உள்ளாக்கும் நடவடிக்கையில் இவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் இவர்களது வேலைகளில் யாரும் விழுந்து விட வேண்டாம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட மக்கள் இந்த சாதி வேலையில் இருந்து இந்த குடும்பத்தினை காப்பாற்றி பாதுகாக்க வேண்டும் என அர்ச்சனா ராமநாதன் தனது முகநூல் பக்கத்தில் இப்படி குறிப்பாக வெளியிடலாமே குறிப்பிடத்தக்கது..
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்








